கவிதை
-
நபி பெருமான் வருகை
நபி பெருமான் வருகை ( ஈரோடு ஈ.கே.எம். தாஜ் ) கண்ணான கண்மணியே கருணைமிகு மாநபியே காத்தருளும் இறையோனின் கனிவுமிகு…
Read More » -
உவமைகளில் உவமை இல்லா நபி
(பி. எம். கமால், கடையநல்லூர்) (பி. எம். கமால், கடையநல்லூர்) உவமைகள் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுகூடி உட்கார்ந்து…
Read More » -
முதல் கோப்பை
முதல் கோப்பை திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com மதுவை குடிக்க அவன் போனான் ! அவனைக் குடிக்க அது…
Read More » -
மெழுகுவர்த்தியே ஏன் அழுகிறாய் ..?
’தமிழ்மாமணி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லாஹ் திரியே..! – மெழுகு திரியே ! ஏன் அழுகிறாய்..? உன்னை தீயிடுவதாலா.. அழுகிறாய்..? மெளனமாய் அழுகிறாயே..! உன் ஒற்றை நாவைப்…
Read More » -
சின்னஞ்சிறு ஆசைகள் !
(முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் – பாஜில் மன்பயீ) முதல் வசந்தம் பூத்தெடுத்த நறுமலரே ! – உலகின் முக்கால வாழ்வுக்கெல்லாம் முன்னுரையே…
Read More » -
கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி 2013
அன்புடையீர் ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் உலகளாவிய “கல்யாண் நினைவு – மாபெரும் கவிதைப் போட்டி”க்கான கவிதைகள் பெறும் நேர அவகாசம் நாளை (15-02-2013) நள்ளிரவுடன் முடிவடைகிறது, இந்திய…
Read More » -
தாயில்லாமல் நானில்லை !
தாயில்லாமல் நானில்லை ! கவிஞர் சீர்காழி இறையன்பனார் தாயிற் சிறந்ததொரு உலகமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு தாயன்புப் பெறுவதில்…
Read More » -
மாநபி (ஸல்) வழியே … நடப்போம் ..!
-தமிழ்மாமணி மு.ஹிதாயத்துல்லாஹ் கருப் பை சுமப்பதெல்லாம் … வியப்பை பெறுவதல்ல ..! ஆனால் ஒரேயொரு கருப்பை மட்டும் வியப்பை சுமந்திருந்தது …! அது…
Read More » -
பாச நபிமணி (ஸல்) அவர்களுக்கு வாசமாய் … ஒரு மாலை !
( ‘தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி. ) ஒன்றுயிறை அல்லாது வேறில்லை என்பதையே மன்றத்தில் பதிவு செய்த மாமணியே ! நாயகமே !…
Read More » -
விஞ்ஞானமே………..! உன் விடையென்ன ………?
( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) அலைபேசி : 99 763 72229 *கசங்கிக் கிடக்கிறதொரு கவிதை ! * மயங்கிக் கிடக்கிறாள் ஒரு…
Read More »