இஸ்லாம்
-
இனிக்கும் இஸ்லாம் !
இஸ்லாம் ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும் ! இத்துணை சம்பிரதாய சடங்குகளைக் கொண்டதா இஸ்லாம்? என்று அதனைப் புரிந்துக் கொள்ள பகைவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால்…
Read More » -
கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)
“இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி…
Read More » -
நூல் அறிமுகம் : இஸ்லாமும் இங்கிதமும்
மௌலவி நூஹ் மஹ்ழரி ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஓர் அழகிய ‘குளுகுளு’ அரங்கு. சொகுசான இருக்கைகள். கண்களை உறுத்தாத வெளிச்சம். காதுகளை வருடிச் செல்லும் மென்மையான இசை.…
Read More » -
கோவையில் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி
சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி: கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பில் குல்லியத்துல் ஹிதாயா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி இனிதே உதயமானது. கோவை மாவட்ட ஐக்கிய…
Read More » -
இஸ்லாம்
“இஸ்லாம் தான்உயர் தத்துவம் – இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம் – இது நலமெலாம் தருதல் சத்தியம் !” என்று பாடினார் ஒருவர்.…
Read More » -
தற்கொலை இஸ்லாத்தில் தடை
( மவ்லவீ ஹாஃபிழ் பி.இஸட். பரகத் அலீ பாஜில் பாகவி, சென்னை – 10 ) “இன்னும் உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்…
Read More » -
துபாயில் தமிழக மார்க்க அறிஞர் பங்கேற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி
துபாயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழக இளைஞர் துபாய் : துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி 18.04.2012 புதன்கிழமை…
Read More » -
இஸ்லாம் எங்கள் வழி ! இன்பத் தமிழ் எங்கள் மொழி!
ஷேக்கோ, இளையான்குடி உலகமக்கள் தங்கள் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மொழிகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இந்த மொழிகள் எப்படி உண்டாயின? என்பதற்கு மதங்கள் பலவிதமான காரணங்களைக் கூறும்.…
Read More » -
சரித்திரம் பேசுகிறது : இஸ்லாமியக் கம்பர்
நறுமணப் பொருளை விரும்பி வாங்கும் பழக்கமுள்ள எட்டையபுரம் மன்னர் வெங்கடேச பூபதி கல்வியிலும் ஒழுக்கத்திலும் மெய்ஞானத்திலும் உயர்ந்து விளங்கிய நறுமணப் பொருள் வணிகரான செய்கு முகம்மது அலியாரை…
Read More » -
திருக்குறளில் இஸ்லாமியச் சிந்தனைகள்
( தமிழருவி மு.க. அன்வர் பாட்சா, தமிழாசிரியர். SBOA மேனிலைப் பள்ளி. கோவை ) கல்லை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தான் கற்கால மனிதன். கை விரல்களால்…
Read More »