கவிதை
-
வெற்றி படி…!
அப்படி, இப்படி; அந்தப்படி, இந்தப்படி; என்றபடிசுற்றியுன்னை வளைத்தப்படி புதியதாய் ஆதாரம் முளைத்தப்படி மறை கற்று தெளிந்தபடி உன் மூளை மழுங்கும்படி அத படி – இத படிஎன்றோதும்வழி…
Read More » -
ஒலிவடிவில் கவிஞர் மலிக்காவின் கவிதைகள்
என் கவிதை தொகுப்பிலிருந்து சிலவற்றை http://worldtamilnews.com/ இணைதளத்தில், திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களில் கம்பீரக்குரலால் வாசிக்கப்பட்டு ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக்…
Read More » -
இருக்க வேண்டியது !!
இருக்க வேண்டியது !! இளமையில் என்னிடம் படிப்பு இருந்தது பட்டம் இருந்தது பணம் இருந்தது பதவி இருந்தது வீடு இருந்தது குடும்பம் இருந்தது வீரம் இருந்தது…
Read More » -
தளிர்க்கும் தளிரை…
தளிர்க்கும் தளிரை தழைக்கவேண்டிய உயிரை தாய்மையின் தரமறியா தான்தோன்றித் தனத்தால் உள்ளங்கள் சந்தித்து உடல்கள் சங்கமித்து உலகிற்கு ஓர் உன்னத உயிர் உலாவரத் துடிக்க உடலுக்குள் இருக்கும்…
Read More » -
எல்லாப் புகழும் ………..
எல்லாப் புகழும் இறைவனுக்கு அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு ஆற்றல் எல்லாம் அறிந்தவனாம் அவன் அருள்மறை எல்லாம் பொழிவனாம் தீர்ப்பு நாளில் பதியாகும் அவன் தீர்ப்பே நம்க்கு…
Read More » -
அருளாளன் தந்த நல் இஸ்லாம்
அருளாளன் தந்த நல் இஸ்லாம் ஆதம் ஹவ்வாவின் ஆரம்பம் இஸ்லாம் இப்றாஹிம் நபி தியாகம் இஸ்லாம் அண்ணல் இரசூலின் வழிமுறையே இஸ்லாம் சாஸ்திர சீர் கேடு இல்லை…
Read More » -
என் எண்ணங்கள் இனிய பாடலாய்…….
மா, மா, மா, மா, மா, காய்ச்சீர் வாய்பாட்டில் அமையும் விருத்தம் அழகுத் தமிழில் பேசும் பொழுது அமுதம் விளைவதுவே பழகும் நட்பில் தூய்மை…
Read More » -
இறையருட்பா
கூவிளம், கூவிளம், தேமா (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் விருத்தம் பாவிக ளானதால் நாமே பாழ்படப் போவது மாச்சு நோவினை யாகவே தானே நோய்களும்…
Read More » -
தேடி தான் பிடிப்போமே —-
நடந்து செல்லும் பள்ளி சிறுவனை என் பைக் யில் விட்ட போது “ரொம்ப நன்றி அண்ணே !!!” என்று கேட்ட…
Read More » -
பொங்கலோ பொங்கல்!!!
மாச்சீர், மாச்சீர், ஓர்விளம் வாய்பாட்டில் அமையும் விருத்தம் வாய்க்கால் தண்ணீர் வந்திடும் வாய்ப்பு மில்லை; பெய்திடும்பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும் பேரா பத்தால் நெற்கதிர்காய்த்து வந்தும்…
Read More »