கவிதை

  • உனக்கென்ன மனக் கவலை?

    ”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே…

    Read More »
  • தலைகீழ் மாற்றங்கள்

    தலைகீழ் மாற்றங்கள் இப்போதெல்லாம்…. இரவுகளைவிட பகலில்தான் பயமாயிருக்கின்றது! எதிரிகளை விட நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள் கடலைவிட குளங்களே ஆழமாக உள்ளது கோவிலை விட உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது…

    Read More »
  • ஜனநாயகம்

    ஜனநியாயமே ஜனநாயகம். மக்களின் நல் சிந்தனை,  ஆக்கமே ஜனநாயகம். மக்கள் பெற்றிடும் நன்நல, சிறப்பே ஜனநாயகம். மக்களின் உறிமை, உடமை, பாதுகாப்பே ஜனநாயகம். மக்களுக்காய், மக்களால் ஆளும்…

    Read More »
  • முயன்றால் வெல்லலாம்.​.!!!

    கல்லினை உளியால் நீக்கி             கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்             சொல்வனம்  புலவன்  யாப்பில் நெல்லினை  விதைத்து  ஆவல்             நெருங்கிடக் காக்கும்…

    Read More »
  • மவுனம் களைந்தால்.​……….​…!!!

    மா, மா, காய் (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்     மொட்டின் மவுனம் வாசனையாம்               மொழியின் மவுனம் வார்த்தையாம் கொட்டித் தீர்க்கும்  மழையுந்தான்…

    Read More »
  • எல்லோரையும் ஈர்த்திட ……….

    எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்​டேன் இப்பாடலில்​…. உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே                உதவியைக் கேட்டால் “ஆமாம்” தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம்             …

    Read More »
  • நிறை​வேறா ஆசை…….

    மூடிய விழிகளுக்குள் மழையில் நனையாதிருக்க முந்தானைக் குடைப்பிடித்தாள் அன்னை நனையாத போதும் விழிகள் வடித்த கண்ணீரில் நனைந்தது அனாதை தேகம் கனவில் தோன்றிய காட்சிகள் கண்திறந்து பார்க்கையில்…

    Read More »
  • நிழலும் நிஜமும்

    வான வில்லை முகப்பாய் கொண்டு வானத்தில் மிதக்கின்ற மாளிகை. மாளிகையை தழுவுகின்ற மேகங்கள். டைனோஷர் பறவை என் வாகனம்-அதில், வானலாவ பறந்து சென்று விண்ணின் விசித்திரங்கள் கண்டேன்.…

    Read More »
  • ஏக்கமாய் ஒரு எதிர்பார்ப்பு..

    செல்லாதே எனச் சொல்லத் தெரியாமல் சொல்லாமல் சொல்கின்றாய் சொட்டுகின்ற கண்ணீரால் நீ, கரைகின்ற காரணம் நான்தானென்று நானறிந்தேதான் கட்டியணைக்கின்றேன் கண்ணீரைத் துடைக்கின்றேன் கதறும் மனதினை மேலும் கனக்க…

    Read More »
  • இறவா நட்பு

      நிலைகுழைந்து நிற்கும்போது நிலைமையறிந்துமறியாமல் நகர்ந்துவிடும் சுயநலத்தைபோல் நகர்ந்துவிடுவதல்ல நட்பு   நம்பிக்கையின் உச்சம் மனவுணர்வுகளின் அதிசயம் நூலிடையின் நுண்ணறிவு இதயத்தின் இங்கிதம் எல்லமீறா நிதானிப்பு  …

    Read More »
Back to top button