கவிதை
-
உதைப் பந்து
எல்லை வரம்பினுள் எல்லாம் படரவே எல்லைப் பிடியி லெதுகைத் தொடரவே எல்லைத் தவறா இனிமைத் தொடையுடன் சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன் வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்…
Read More » -
ரயில் பயணங்களில்
அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு அசையும் எல்லாக் கைகளிலும் அப்பிக்கொள்கிறது பிரிவு. பதிந்து வைத்த இருக்கையெனினும் பரபரப்பாய்த் தேடியலைந்து கண்டடையும்போது பரவும் நிம்மதி. நடன லயத்தில் நகரும் பெட்டியில்…
Read More » -
பிரசவ வலி
இணையதளத்தில் கண்ட கவிதை!! பரிகாசங்களுக்கு நடுவேத் திணறி; புன்னகையில் பூரித்தப்போதும்; சிலிர்த்து நின்ற என்மயிற்கால்களால்; நிற்கத் துணிவிழந்த என் பாதங்கள் பிரசவத்தை எண்ணி! வலியெடுத்த என் இடுப்பினால்…
Read More » -
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு
அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் திருப்பெயர் கொண்டு துவக்குகிறோம் அல்லாஹ்! “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு”…
Read More » -
பெண்ணே நீ!
பெண்ணே நீ! பெண்ணே உனை கவிதை என்பார் நிலா என்பார் நதி என்பார் பூமி என்பார் மலர் என்பார்…
Read More » -
நானும் கவிதையும்
நானும் கவிதையும் கவிதை அழைத்ததால் எழுதி வந்தேன் கவிதை – கேட்டதால் சொல்ல வந்தேன் கவிதை என் தமிழ்த்தேன் கவிதை – சொல்லி உனை அழைத்தேன்…
Read More » -
உனக்கென்ன மனக் கவலை?
”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே உன்கையில் இருக்கையிலே…
Read More » -
வெற்றியின் இரகசியம்
வெற்றியின் இரகசியம் ஆயிரம் அடிகள் தோண்டிய போதும் அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் ! தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம் தோண்டிய ‘ஜம்ஜம்’…
Read More » -
நான் மட்டும் தனியாக..
பட்டம் வாங்கியதும்சுற்றித் திறிந்தேன் இறக்கைக்கட்டி! அடங்காப் பிள்ளையாகஇருந்தாலும் அம்மாவுக்குசெல்லமாக! கடவுச் சீட்டு கையில் வந்ததுகனவுகள் கலைந்ததுகடமைகள் பெருத்தது! திட்டித் தீர்க்கும் தந்தையோ தட்டிக்கொடுத்தார்! கொஞ்சும் அம்மாவோ குழந்தையானாள்அழுவதில்…
Read More »