General News

முதுகுளத்தூரில் அமெரிக்க அரசைக் கண்டித்து ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம்


முதுகுளத்தூரில் உலக முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்த யூதனைக் கண்டித்தும், அமெரிக்க அரசினைக் கண்டித்தும் அனைத்து ஜமாஅத் மற்றும் அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் 21.09.2012 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் பெரிய பள்ளிவாசல், திடல், முஸ்தபாபுரம் உள்ளிட்ட அனைத்து ஜமாஅத்தினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர்.

மேலும் புகைப்படங்களுக்கு :

http://www.facebook.com/media/set/?set=a.4563493724538.188244.1207444085&type=1&l=04b2fc7f98

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button