கோவையில் சினேக சங்கமம் நிகழ்ச்சி

கோவையில் சினேக சங்கமம் நிகழ்ச்சி கோவை : கோவை ஏ.ஐ.கே.எம்.சி.சி சார்பில் சினேக சங்கமம் நிகழ்ச்சி குனியமுத்தூர் என்.எஸ். கே. மஹாலில் 04-10-2024 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பானக்காடு செய்யது மொயின் அலி சிஹாப் தங்கள் வருகை தந்தார். மாணவரணி தேசிய செயலாளர் புளியங்குடி அல் அமீன் சிறப்புரை நிகழ்த்தினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Read More

இராமநாதபுரம் மருத்துவருக்கு கௌரவம்

இராமநாதபுரம் மருத்துவருக்கு கௌரவம் கோவை : கோவை கே.ஜி. ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இராமநாதபுரம் இதயவியல் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜவஹருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அப்போது கே.ஜி. ஆஸ்பத்திரியின் தலைவர் கே.ஜி. பக்தவச்சலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Read More

வெங்கலக்குறிச்சி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா

ஏழாம் நாள்: அக்டோபர் 4, 2024 (வெள்ளிக்கிழமை)கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. நிறைவு நாளான இன்று 04.10.2024 வெள்ளிக்கிழமை கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா நடைபெற்றது. ஏழாம் நாள் (04.10.2024 ) மற்றும் நிறைவு விழாவிற்கு முதுகுளத்தூர் கால்நடை உதவி மருத்துவர், டாக்டர் மு வினிதா B.V.Sc., […]

Read More

வெங்கலக்குறிச்சியில் சுற்றுசூழல் விழிப்புணர்வு & மரம் நடுதல் நிகழ்ச்சி

ஆறாம் நாள் நாள்: அக்டோபர் 3, 2024 (வியாழக்கிழமை) பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஆறாம் நாள் நிகழ்வான இன்று 03.10.2024 சுற்றுசூழல் விழிப்புணர்வு & மரம் நடுதல் (03.10.2024) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் , ஒன்றிய கவுன்சிலர் […]

Read More

மதிவதனி அர்ஜுன் சம்பத் மோதல்…

மதிவதனி அர்ஜுன் சம்பத் மோதல்… மதிவதனி பார்ப்பான் என்று சாதியைச் சொல்லி கேவலப்படுத்துகிறார் என்று பொது வெளியில் தொலைக்காட்சியின் விவாத அரங்கில் அடிக்கப் போகிறார் அர்ஜுன் சம்பத். பாவம்… பரிதாபமாக உள்ளது அர்ஜீன் சம்பத்தின் நிலை…   பார்ப்பான் என்று மதிவதனி சொன்னதற்கு எப்படி அந்த வார்த்தையை பயன்படுத்தலாம் என்று அடிக்கப் பாய்கிறார்.  நல்ல வேலை திருவள்ளுவர் இப்போது உயிருடன் இல்லை வேதம் ஓதுபவரை திருவள்ளுவர் பார்ப்பான் என்று தான் பதிவு செய்திருக்கிறார். மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் […]

Read More

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு முகாம்

ஐந்தாம் நாள்: அக்டோபர் 2, 2024 (புதன்கிழமை)பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஐந்தாம் நாள் நிகழ்வான இன்று 02.10.2024 போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு & பேரணி (02.10.2024) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் , ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி […]

Read More

அஜ்மானில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

அஜ்மானில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா அஜ்மான் :அஜ்மான் இந்திய சங்கம், இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து ஆசிரியர் தினத்தையொட்டி விருது வழங்கும் விழா நடந்தது.மூன்றாவது ஆண்டாக நடந்த இந்த விழாவுக்கு சங்க தலைவர் அப்துல் சலா தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.துபாய் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கல்வி இயக்குநர் டாக்டர் ராம்சங்கர், அஜ்மான் டெல்லி பிரைவேட் பள்ளிக்கூட முதல்வர் […]

Read More

வெங்கலக்குறிச்சியில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நான்காம் நாள் : அக்டோபர் 01, 2024 (செவ்வாய்கிழமை )பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. நான்காம் நாள் நிகழ்வான இன்று 01.10.2024 திடக்கழிவு மேலாண்மை – இயற்கை உரம் விழிப்புணர்வு & மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் […]

Read More

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் நடந்து வருகிறது. இந்த முகாமில் தூய்மையே சேவை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. தூய்மையே சேவையின் திட்டத்தின் கீழ் கிராமத்தின் முக்கிய பகுதிகளை தூய்மை செய்தல், வீடுகளில் குப்பை சேகரித்தல் உள்ளிட்ட நலப்பணிகளை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் சேவைப்பணியை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த முகாமுக்கு நாட்டு நலப்பணித்திட்ட […]

Read More

சேதமடைந்த ஆனந்தூர் நூலகம் : புதிய நூலகம் கட்ட கோரிக்கை

சேதமடைந்த ஆனந்தூர் நூலகம் : புதிய நூலகம் கட்ட கோரிக்கை ஆனந்தூர் : சேதமடைந்துள்ள ஆனந்தூர் நூலகத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய நூலகம் கட்டித்தரக்கோரி வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாளை மறுநாள் 03.10.2024 வியாழக்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.

Read More