சேதமடைந்த ஆனந்தூர் நூலகம் : புதிய நூலகம் கட்ட கோரிக்கை

Block 2 இராமநாதபுரம்

சேதமடைந்த ஆனந்தூர் நூலகம் : புதிய நூலகம் கட்ட கோரிக்கை

ஆனந்தூர் :

சேதமடைந்துள்ள ஆனந்தூர் நூலகத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய நூலகம் கட்டித்தரக்கோரி வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாளை மறுநாள் 03.10.2024 வியாழக்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *