இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் உலக ஆசிரியர் நாள் விழா

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் உலக ஆசிரியர் நாள் விழா மற்றும் நூல்களின் திறனாய்வு நிகழ்ச்சி மருத்துவர் திருமதி மதுரம் அரவிந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உமா மகேஸ்வரி மாரிமுத்து வரவேற்புரை வழங்கினார். ஏற்றி விடும் ஏணிப்படிகள் என்னும் தலைப்பில் பரமேஸ்வரி தமிழ்வாணன் அவர்களும் ஆசிரியர் என்பவர்… என்னும் தலைப்பில் பேராசிரியர் க.செந்தில் குமார் அவர்களும் உரை நிகழ்த்தினர். வி. நாகஜோதி எழுதிய இதயம் தொடும் உதய கீதங்கள் என்கிற கவிதை நூலினை கவிஞர் கு ரா அவர்களும் […]

Read More

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி ! படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் ! ‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்குதரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் ! பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் !பணத்தாசைக்கு மயங்காத தூய மனதாளர் ! யாரையும் குறை சொல்லாத உதடுகள் பெற்றவர் !யாரையும் நேசிக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் ! நதிகளை தேசியமயமாக்கிட குரல் கொடுத்தவர் !நாளும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை […]

Read More

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர காவல் நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக புகார் மனு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர காவல் நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக புகார் மனு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதத்தில் அவதூறாக பேசி வரும் நரசிங்கானந் மற்றும் ராம்கிரி என்கிற பயங்கரவாத கயவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேரணாம்பட்டு நகர காவல்நிலையத்தில் IUML சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் V.முஹம்மத் தையூப் சாஹேப் அவர்கள் தலைமையில்,IUML நகர தலைவர் ஆலியார் உவேஸ் […]

Read More

சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி

சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி சாகாமல் காக்கும் மருந்துஅமுதம் என்றார்கள் ! அமுதம் நாங்கள் பார்தது இல்லை !அமுதம் நாங்கள் பருகியது இல்லை ! அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாகஅன்று புராணக்கதை கதைத்தது ! இன்பமாக வாழ வேண்டுமா ?இனிய தமிழ் படியு்ங்கள் ! துன்பம் தொலைய வேண்டுமா ?தீ்ந்தமிழ் படியு்ங்கள் ! சோகங்கள் ஒழிய வேண்டுமா?சந்தத்தமிழ் படியு்ங்கள் ! கவலைகள் போக வேண்டுமா?கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் ! விரக்தி நீங்க வேண்டுமா ?வளம் […]

Read More

காக்கூரில் அல் ராஃபி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா

காக்கூரில் அல் ராஃபி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா காக்கூர் : காக்கூர் அல் ராஃபி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா வரும் டிசம்பர் மாதம் 27 ந் தேதி முதல் 29 ந் தேதி வரை மூன்று நாட்கள் சிறப்புடன் நடக்க இருக்கிறது. இதில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More

கும்பகோணத்தில் அமீரக காயிதே மில்லத் பேரவை பொறுப்பாளர் ஆவை அன்சாரி இல்ல மணவிழா…….

அமீரக காயிதே மில்லத் பேரவை பொறுப்பாளர் ஆவை அன்சாரி இல்ல மணவிழா……. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அயலக அமைப்பான அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொறுப்பாளர் ஆவை முகம்மது அன்சாரி அவர்களின் புதல்வி சமீஹா அன்சர் மணமகளுக்கும் சோழபுரம் முஸ்தாக் அலி அவர்களின் புதல்வர் ஹாஜி. ஷாகுல் ஹமீது மணமகனுக்கும் கும்பகோணம் மஹாலட்சுமி மஹாலில் இன்று (13-10-2024) மணவிழா நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் முன்னாள் வக்ஃப் வாரிய […]

Read More

தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்….!!

தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்….!! வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.

Read More

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கும் உயர் கல்வி உதவி வழங்கும் விழா

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கும்700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான உயர் கல்வி உதவி வழங்கும் விழா

Read More

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவிலில் கொட்டும் மழையில் நன்றி தெரிவித்த நவாஸ் கனி எம்.பி.

கொட்டும் மழையிலும் கொஞ்சமும் மனம் தளராமல் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொன்ன கே.நவாஸ்கனி எம்.பி.இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 05.10.24அன்று திராவிட முன்னேற்றக் கழக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சருமான திரு திரு.எஸ். ரகுபதி அவர்கள் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோருடன் இணைந்து அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோயில் வடக்கு […]

Read More

சென்னையில்அமைதி பேரணி

சென்னையில்அமைதிபேரணி ! இஸ்ரேலின்போருக்கு எதிராகவும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு இரங்கல்_தெரிவித்தும்… தமிழ்நாடு ஷியா ஜமாத் நடத்திய மாபெரும் அமைதி பேரணி ! மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரி_பங்கேற்பு ! அக்டோபர்.05, இஸ்ரேலின் லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய பயங்கரவாத யுத்தம் ஓராண்டு நீடிக்கும் நிலையில், போருக்கு எதிராக உலகம் முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. இன்று தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் சார்பில் சென்னையில் – ராயப்பேட்டையில் பல்லாயிணக்கான மக்கள் […]

Read More