திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருக்கு சுற்றுச்சூழல் ஹீரோ விருது

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருக்கு சுற்றுச்சூழல் ஹீரோ விருது திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து செப்டம்பர் 18, 2024 அன்று சுற்றுச்சூழல் ஆரோக்கியம் குறித்த ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கின் கருப்பொருள் “திருச்சிராப்பள்ளியில் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்: சிக்கல்கள், சவால்கள் மற்றும் பாதைகள்.” இந்நிகழ்வு நல் உள்ளங்கள் அறக்கட்டளையின் ஆதரவுடன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை […]

Read More

மகாகவி பாரதியார் நினைவு நாள்

மகாகவி பாரதியார் நினைவு நாள் பாரதியார் கவிதைகளைதினமும் நீ வாசி.பாரதியாரைப் போல்பாரதத்தை நீ நேசி.பாரதியார் புகழை நீபாரெங்கும் பேசி ,பாரதியார் கனவு கண்டசுதந்திரக் காற்றை சுவாசி. பாரிலுள்ள மாந்தர்களிடைபாகுபாடு இல்லையெனபாடி வைத்த பாரதி ஓர்பக்குவமிக்க சன்யாசி. தெய்வ பக்தி , தேசபக்தி,மனித நேயம் நிறைந்தமுண்டாசுக் கவிஞன் கூறியதைமனதினிலே யோசி. அவனைப் போல் தேசபக்தி,தெய்வ பக்தி வேண்டுமெனஅவன் வணங்கிய சக்தியிடம்அனுதினமும் யாசி. பாரதியின் பாதம் பணிந்து,சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.11.09.2024.

Read More

பூமியின் எடை

பூமியின் எடை பூமியின் மொத்த எடையில்மனிதர்கள்எவ்வளவு?.., மரம் செடி கொடிகள் எவ்வளவு?.., விலங்குகள் எவ்வளவு?.., பறக்காமல் அமர்ந்துள்ள பறவைகள் எவ்வளவு…?? கணக்கெடுப்புதொடங்கியது.. மலர்கள்காற்றில்சிணுங்கின‘தன்னுள்பூத்திருக்கும்காய்களும்இனிப்புயிர்க்கும்கனிகளும்,ஏன் சந்ததி விதைகளும்கணக்குப் பட்டியலில்ஒட்டப்பட வேண்டும்’ காற்றில் அவற்றின் கோரிக்கைமணமுள்ளதுதான்..சரி… விலங்குகள்அங்குமிங்கும்உலவின..மேயப்போந்தும்,இரை தேடிப்போயும்உலவும் குட்டிகளைத் தேடின..குரலைக்கைகளென உயர்த்தின…எங்கேயோகேட்ட எதிர்க்குரல்களும்கணக்கைநிரப்ப வேண்டுமெனஅரற்றின… எதிலொலித்தகுரல் பூமியின்நகர்தலுக்குஒரு விசையெனக் கொள்ளலாம்தான்..சரி… பறவைகளோகூட்டிலுள்ளசிறகு மிளிராக்குறு குஞ்சுகளும்கணக்கில் வந்தாலும்இரைதேடிப்பறப்பவை இறங்காமல் போமோ எனக்கிரீச்சிட்டன.. ‘எப்படி ஏற்பது..?..பூமி எடைக்கணக்கில்பறந்துகொண்டிரும்பறவைகள்எப்படிச் விடையாகும்..?’ விடுவதாயில்லைபறவைகள்…‘பறக்கும் பறவைகளின் உயிர் விடுதலையாயின்எங்கு ‘தொப்’பென விழும்…? ஞாயம்தான்…பறப்பவைகளும்பூமியின்எடைக்கணக்கில்அமருந்தான்…சரி… மனிதர்களின்வீட்டில்கணக்கெடுப்பாருடன்உரையாடல்…‘நான், மனைவி,பிள்ளைதான்..’ […]

Read More

கவிச்சித்தன் மறைந்தானா ?

கவிச்சித்தன் மறைந்தானா ?“””””””””””””””””””””””””””””””””‘”பாப்பா பாட்டு தொடங்கிபல்வேறு கருத்துகளை உள்ளடக்கிபாடிய பாடல்கள் ஏராளம். பாரதி பாடிய பாடல்களில்பகுத்தறிவு ஆன்மீகம் பாடியவன்எதிர்காலத்தில் இந்தியா சுதந்திர நாடாகும் என்றே தீர்க்கதரிசனமாய்ஆனந்த சுதந்திரம் அடைந்ததாகஆடிப்பாடி கொண்டாட சொன்னவன். உச்சி மீது வானம் இடிந்து வீழ்ந்த போதிலும்அச்சமில்லை அச்சமில்லை என்ற அஞ்சாநெஞ்சன்.ஆங்கிலேயரிடம் அச்சத்தை விதைத்தவன். பாரதியின் பாடல்களை கேட்டமக்கள் மனதில் சுதந்திரஉணர்ச்சியை தீயாய் மூட்டியவன். ஓடும் நதிகளை இணைக்கனும்.நதிகள் அனைத்தும் பொதுவாகனும்.சமத்துவம் காண திட்டம் தந்தவன். வ.உ.சி. சிவா என்ற போராளிகளைஉடன் பிறப்பாய் கருதியவன்.உலகமகா […]

Read More

சென்னையில் காவல் ஆய்வாளர் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னையில் காவல் ஆய்வாளர் வீட்டில் சிபிஐ சோதனை சென்னை ::; சென்னை அண்ணா நகரில் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் காவல் ஆய்வாளர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு சாஸ்திரி நகரிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளராக ஆனந்த்பாபு பணியாற்றிய போது நில விவகாரத்தில் தலையிட்டதாக புகார் எழுந்தது. சிவில் வழக்கில் தலையிட்டதால் நீதிமன்ற […]

Read More