முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை : தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை. சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில், […]

Read More

கவி.கா.மு.ஷெரீப்பிறந்த தினம் இன்று

இந்திய விடுதலைப்போராட்ட வீரரும்,பிரபல நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியருமான,கவி.கா.மு.ஷெரீப்பிறந்த தினம் இன்று.( 11 ஆகஸ்ட் 1914) இவரின் புகழ்பெற்ற சில பாடல்கள்.. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா…… வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,… பணம் பந்தியிலே குணம் குப்பையிலே…… வானில் முழுமதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்…. நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்,… ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே,… ஒன்றுசேர்ந்த அன்புமாறுமா உண்மைக்காதல் மாறிப்போகுமா…… அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை…… […]

Read More

சென்னை : 151 வது இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதரர்களே வருகின்ற 22- 9-24 ஞாயிற்றுக்கிழமை 151 வது இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இந்த கண் அறுவை சிகிச்சை முகாமில் 12,500 பேர்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். இந்த முகாமை பயன்படுத்தி பலன் பெற்றுக் கொள்ளுங்கள்

Read More

தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்

தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்…‌ உசாத்துணை:கழகத்தமிழ் அகராதி

Read More