முதுகுளத்தூர் நகரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி

முதுகுளத்துார்

முதுகுளத்தூர் :

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது….

இந்நிகழ்வு நகரத் தலைவர் A.சேட் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையிலும், மாவட்டத் துணை மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது……

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர்
எம்.வாவா ராவுத்தர் அவர்கள் தமுமுகவின் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும்
இரண்டு பெண் குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு Rs : 32,000 ம் நிதி உதவியும், முதுகுளத்தூரில் பிளாட்பாரத்தில் இட்லி வியாபாரம் செய்யும் மற்றொரு பெண்மணிக்கு
, Rs:8500 மதிப்பில் கிரைண்டர், மற்றும் பாத்திரங்கள் வாங்கி கொடுக்கப்பட்டது….

மேலும் இந்த நிகழ்வில் மமக மாவட்ட துணை செயலாளர் M.சகாபுதீன்,
தமுமுக மாவட்ட துணை செயலாளர் M.சல்மான் ரபீக், மற்றும் சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் M.முகமது யாக்கூப் ,
விவசாயி அணி மாவட்ட செயலாளர்
G.முகம்மதுயூசுப் ,
வர்த்தக அணி மாவட்ட செயலாளர் A.சகுபர் சாதிக், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M.ராஜா, ஊடக அணி மாவட்ட செயலாளர் S.தமீம் அகமது,
தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் H.சாதிக்குள் அமீன்,

மற்றும் தமுமுக நகரச் செயலாளர் A.அப்துல் ரகுமான் மமக நகரச் செயலாளர் முகமது அலி,
நகர பொருளாளர் M.முகைதீன் அப்துல் காதர்
நகர துணைத் தலைவர் M.சாகுல் ஹமீது ,
நகர துணை செயலாளர் S.முகமது காசிம்,
M.சீனி முகம்மது, M.அசன் தீன், N,தமீமுல் அன்சாரி
நகர ஊடக அணி செயலாளர் S.முகமது ரபிக் மற்றும் வார்டு நிர்வாகிகள் P.ஜாகிர் உசேன்,S.அசாருதீன், A.செய்யது,S.காதர் மற்றும் மாணவரணி நிர்வாகி S.பைசல் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *