வசந்த காலம்

  திருமலர் மீரான்   ரமலானுல் முபாரக் புனித காலம் இறையருள் குறிஞ்சிகள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம் !   விண்ணவர் குயில்கள் தீன் ராகம் இசைக்க மண்ணகம் தேடும் அபூர்வ காலம் !   கருணை மனுக்களைக் கரங்களில் ஏந்தித் தெளபாவிற்காய் வரிசையாய் நிற்கும் பாவாத்மாக்களின் மனுநீதிக் காலம் !   பாதகச் செயல்களைச் சுமந்து தவிக்கும் ஐம்பொறிகளின் ஓய்வின் காலம் !   இதய தாமரைகள், திருமறைக் கதிர்களால் மலர்ந்து சிறக்கும் உதய […]

Read More

ரமளான்

  ( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது )   ரமளான் பிறை வானில் தெரிந்தது பேஷ் இமாம் தொழுகையை முடித்து ஸலாம் கொடுக்கத் திரும்பினார் முன் வரிசையில் எல்லாமே புதுமுகங்கள் !   தெருத்தெருவாக தப்ஸ் அடித்து மக்களை ஸஹருக்கு எழுப்பிவிட்ட பக்கீர்ஷா வீட்டிற்குள் போய் உறங்கினார் நோன்பு பிடிக்காமல் !   வாழ்நாளில் ஒரு நோன்பு கூட பிடித்திராத மர்ஹூம் ஊனா மூனாவின் நினைவாக அவர் மகன் நோன்பு திறக்க நோன்புக் கஞ்சி […]

Read More

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ர‌ம‌லான் வ‌ருகிற‌து ! ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து ! க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ! ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது அருளாளன் அல்லாஹ்வின் அன்பள்ளி வ‌ருகிறது ! திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிறது ! த‌க்வாவை கொஞ்சம் த‌ட்டிடவே வ‌ருகிறது ! ஹக்கன‌வ‌ன் க‌னிவையும் அறிவிக்க வ‌ருகிறது ! அருமை நாயகம் (ஸல்) அறிவித்த‌ நல் அம‌லை அருமையாய் நாம் ஏற்க அழைப்பாக வ‌ருகிற‌து ! பத்திய மாத‌மென்று பறைசாற்றி […]

Read More