சேனா ஆனா – ஓர் இலக்கணம்

( ஏம்பல் தஜம்முல் முகம்மது  ) ஆனா ஆவன்னா தமிழுக்கு உயிரெழுத்து சேனா ஆனா? கல்விக்கு உயிரெழுத்து! பலதுறைக் கல்விக்கு உயிரெழுத்து புள்ளியுள்ள எழுத்து மெய்யெழுத்து. சேனா ஆனாவே பெரிய புள்ளி ! மெய்யாகவே வழங்குகிறார் அள்ளி ! அதனால் அவரைக் குறிக்கும் மேலான எழுத்திரண்டும் புள்ளி தேவைப்படாத மெய்யெழுத்து ! மெய்யானவரைக் குறிக்கும் மெய்யெழுத்து ! வள்ளல் இனத்திலும் வல்லினம் உண்டு. சேனா ஆனாவோ மெல்லினம்; நல்லினம் எப்போதும் நடுநிலையான மார்க்கப்படியே நடப்பதால் இவரும் இடையினம் […]

Read More