தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.  இசை அமைத்தவர்: மெல்லிசை மன்னர்  எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். “ நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில் தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே !தமிழணங்கே ! உன் […]

Read More

கோடையும் வாடையும்

திருச்சி – A. முஹம்மது அபுதாஹிர் கொளுத்துகின்ற கோடை வெயில் கொடுமையானது ! அதனை விட வரதட்சணையால் பல பெண்கள் உயிரோடு கொளுத்தப்பட்டது கொடுமையானது ! வசந்த காலத்தின் தென்றலைப் பார்க்க ஆசைப்பட்டவர்கள் வரதட்சணை தீயின் வாடைக் காற்றில் வாடி வருகிறார்கள் ! மே, ஜூன், ஜூலை வாடைகாற்று உடலெல்லாம் வியர்த்து விட்டது ! வரதட்சணைக் கோடையால் மேனியெல்லாம் தீ ஜூவாலை சகோதரிகள் பலரின் உயிரை கரித்து விட்டது ! எத்தனை டிகிரி வெயிலடித்தடித்தாலும் அது குறைவானதுதான் […]

Read More