இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

—  கவிஞர் அத்தாவுல்லா — இனிய மாலை நேரம்! இஸ்லாமிய இதயங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னேரம்! புதிய  இளைய  முதற்பிறை எழில் வானத்தில் கோலம் வரையக் காத்திருக்கும் நேரம்! சுவனத்தின் தென்றல் ஒருமாத காலம் பூமியை வலம்வரும் நேரம்! கொடுமைகள் – வன்மைகள் தீமைகள் -பகைமை நரகச் சூடுகள் மாண்டழியும் நேரம்! அலையும் மன சாத்தான்கள் காட்டப்படும் நேரம் ! இந்த பூலோகம் எங்கணும் இறைப்புகழிலும் நபிப் புகழிலும் நிறையும் நேரம்! ஒளுவின் துளிகளில் உண்மைகள் உயிர்க்கும் நேரம்! […]

Read More

கல்விக் கருவூலம் கானலில்லாஹ் (ரஹ்)

  மவ்லவி அல்ஹாஜ், சிராஜுல் உம்மா எஸ்.அஹமது பஷீர் சேட் மன்பயீ தலைமை இமாம் : பெரிய பள்ளிவாசல், முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம்.   1968 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எனது ஏழாண்டுக் கல்விக் காலங்களில், லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் அன்றைய முதல்வராக பொறுப்பில் இருந்த கண்ணியத்திற்குரிய எனது தனிப்பாசத்துக்கு உரிய கானலில்லாஹ் அப்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் எனது நினைவில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணியவான் ஆவார்கள். 1864 […]

Read More

நோன்பு வைப்பதால் உடல்நலத்திற்கு ஏற்படும் 10 நன்மைகள்

10 Incredible Health Benefits of Fasting Many people observe fasting as a religious obligation but only few know the health benefits it has. Fasting is a good practice, if properly implemented. It promotes elimination of toxins from the body, reduces blood sugar ans fat stores. It promote healthy eating habits and boost immunity. Here are […]

Read More

மணிச்சுடர் நாளிதழில் நமது செய்தி ………….

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய நிகழ்ச்சி மணிச்சுடர் நாளிதழில் http://muslimleaguetn.com/mc_110713.asp  

Read More

மறுமலர்ச்சி தரும் ரமளான்

மறுமலர்ச்சி தரும் ரமளான் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ். முஹம்மது ரபீக் மிஸ்பாஹி – மலேசியா     புண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும் செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான் தரும் வாழ்க்கை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ரமளான் மாதம் மறக்க முடியாததாகும். ரமளானின் மேன்மையையும், சிறப்பையும் அறிந்தவர்களெல்லாம் காலம் முழுதும் ரமளானாக இருக்கக் கூடாதா? […]

Read More

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் தனிப்பயிற்சி வகுப்புகள் துவக்க விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் 2013 – 14 ஆம் கல்வி ஆண்டுக்கான தனிப்பயிற்சி வகுப்புகள் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வர் ஹெச். முஹம்மது சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ, சிராஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மலேசியாவில் பணிபுரிந்து வரும் தொங்கு என்ற […]

Read More

சர்க்கரை நோயாளிகள் எவ்வாறு நோன்பை எதிர்கொள்வது ?

http://philosophyfor21stcentury.blogspot.in/2013/07/blog-post.html சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பினை எவ்வாறு எதிர்கொள்வது என்று டாக்டர்.நூருல் அமீன் அவர்கள் அறிவுப்பூர்வமாக விளக்கம் தருகிறார். நோன்பின் பலன்களை (அது எவ்வாறு உடல் நலனை சிறப்பாக வைத்திருக்க  உதவும் என்பதை) அறிந்து கொள்பவர்கள் நோன்பினை தவிர்க்க மாட்டார்கள் இந்த பதிவுகளை உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர்களுக்கு அனுப்புங்கள், மக்கள் பயன்பெற வேண்டும். சமூக நல்லிணக்கம் உயர்வுற வேண்டும். அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel is the Worlds First non commercial Educational channel in […]

Read More

அந்த 30 நாட்கள்

-புதுசுரபி அண்மையில் ஒரு இணையதளம் வழியாக அமெரிக்கப் பேச்சாளர் ஒருவரின் உரையினைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் பேச்சு மிக சுவாரஸ்யமாய் இருந்தது. ”நீங்கள் எதில் நிபுணத்துவம் அடைய நினைக்கிறீர்களோ, புதியதாய் கற்க நினைக்கிறீர்களோ வெறும் முப்பது நாள் போதும். நீங்கள் உங்கள் விருப்பப்படி மாறிவிடுவீர்கள், நான் உத்தரவாதம். நான் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியியல் நிபுணர், ஆனால் நான் இப்போது 50,000 சொற்களைக் கொண்ட ஒரு நாவலின் நாவலாசிரியர். நாளொன்றுக்கு 1667 சொற்கள் மூலம் வெறும் முப்பது […]

Read More

ரமளான் நல்வாழ்த்துகள்

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.) அகத் தூய்மையின் மாட்சியிலும் புறச் செயல்களின் மாண்பிலும் ஐம்புலன் அடக்கலின் வெற்றியிலும் பொருள் சுத்தமுறும் ஜகாத்திலும் இறை நெருக்கம் தரும் நேசத்திலும் ஈருலகச் செம்மை காணும் அமல்களிலும் மாசற்ற மகத்துவம் பெற்றிட- நோன்புக் கடலில் முத்தெடுக்க- இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்… ரமளான் நல் வாழ்த்துகள்… வஸ்ஸலாம், அன்பு, சேமுமு

Read More