மருத்துவக் குணம் நிறைந்த பாகற்காய்!

  பாகற்காய் என்றவுடனே பலருக்கும் நாவில் கசப்பு சுவை தான் ஊற்றெடுக்கும். ஆனால், அதில் பல மருத்துவக் குணங்கள் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.  பாகற்காயில் 2 வகைகள் உண்டு. பொடியாக இருப்பது மிதி பாகற்காய். நன்கு பெரிதாக நீளமாக இருப்பது கொம்பு பாகற்காய். நீரிழிவு, ஜூரம், இருமல், இரைப்பு, மூலம் மற்றும் வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களுக்கு பாகற்காயை அருமருந்து.  பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை […]

Read More

நீடூழி வாழ… நாள் தவறாமல் ஓடுவீர்!

  – தொகுப்பு : எஸ்.சரவணன் நீடுழி வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள், சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, ஆரோக்கியத்துக்குத் தேவையான வழிமுறைகளை கடைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது இயல்பு.  ஆனால், ஆரோக்கியம் மீது அக்கறையுள்ளவர்களில் பலரும் எளிமையான உடற்பயிற்சிகளைக் கூட செய்வதற்கு தயங்குவதை பார்க்கலாம்.  இத்தகைய நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலிஃபோனியாவிலுள்ள ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.  அதன்படி, ஒருவர் நீடுழி வாழ வேண்டுமானால், நாள்தோறும் தவறாமல் ஓட்டப் பயிற்சியில் […]

Read More

குழந்தைகளை வெளியே விளையாட விடுங்கள்

  பள்ளிக்குச் சென்று விட்டு திரும்பிய குழந்தைகளை வீட்டுக்குள் முடக்கிவைத்து, அதிக நேரம் வீட்டுப்பாடம் செய்ய வற்புறுத்துவது; தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருக்க அனுமதிப்பது; வீட்டிற்குள்ளே விளையாட வேண்டும் என்று சொல்வது… இவையெல்லாம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நாமே பங்கம் விளைவிப்பதற்கு ஒப்பான செயல்.  ஆம், ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்கு மட்டுமே வீட்டுப் பாடம் செய்ய அனுமதிக்க வேண்டும்.  நாள்தோறும் சில மணி நேரங்கள், அதாவது மாலை நேரத்தில் வீட்டுக்கு வெளியே குழந்தைகளை விளையாட விடுவது, […]

Read More

​சுவையான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி ?

  ரமளான் இஃப்தாரின் சிறப்பு உணவான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். நாள் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருக்கும்போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு பெறவும் வாயுத் தொல்லைகள் நேராமல் இருக்கவும் நோன்புக் கஞ்சி ஓர் சிறந்த உணவாகும். தேவையானவை: பச்சரிசி = 400-500 கிராம் கடலைப்பருப்பு = 50 கிராம் வெந்தயம் = 50 கிராம் பூண்டு = 6-7 பற்கள் இஞ்சி+பூண்டு பேஸ்ட் = 2 தேக்கரண்டி ஜீரகத்தூள் = […]

Read More

நரக நெருப்பைவிட்டும் பாதுகாப்பவைகள்

    நாம் பெற்றிருக்கும் புனித மிக்க ரமலான் மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்கவும் அதில் வர இருக்கும் நரக விடுதலைக்கான பத்து நாட்களை ஒளிமயமாக்கவும் ஒரு அருமையான வாய்ப்பு. குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள், இன்னும் இந்த புனிதமிக்க ரமலானிலாவது அதை ஓதி பழகலாம் என்று முயற்ச்சிப்பவர்கள், தங்களின் நேரங்களை கீழ்க்கண்ட அவ்ராதுகளை ஓதுவதன் மூலமும் பிரயோஜனமாக்கலாம். ஹதீஸ் அறிவிப்புகள், பெரியார்களின் ஞானம் மற்றும் அனுபவத்தின் மூலமாக அறியப்பட்ட சில அமல்களை எவர் ஒருவர் செய்வாரோ அது அவருக்கு […]

Read More

நோன்பு கஞ்சி என்னும் அமிர்தம்!

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி ……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும் துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற ……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவு இஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும் …….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனே கொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக் ……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள் கவியே! பச்சைப்பட் டாணியுடன் கேரட்டும் சேர்த்துப் …பக்குவமாய் வெட்டிவைத்துக் கொண்டவுடன் பின்னர்ப் பிச்சுப்போ டுவதற்கு மணந்தருமாம் மல்லிக்கீ ரையையும் …பிரித்துவைத்துக் கொண்டவுடன் பாத்திரத்தை அடுப்பில் உச்சமிலாச் சூட்டினிலே காயவைத்துப் பின்னர் ….ஊற்றுங்கள் எண்ணெயையும் […]

Read More

சமவுரிமை மாத இதழ்

சமவுரிமை – ஜூலை 2013‏ இதழ் சமவுரிமை – ஜூலை,2013 இதழ்‏ சமவுரிமை – ஜூன்,2013 இதழ்‏ சமவுரிமை – மே,2013 இதழ்‏ சமவுரிமை – ஏப்ரல்,2013 இதழ்‏ சமவுரிமை – மார்ச் 2013 இதழ்‏ சமவுரிமை – பிப்ரவரி,2013 இதழ்‏ சமவுரிமை – ஜனவரி,2013 இதழ்‏ சமவுரிமை மாத இதழ் எண். 27/28, உட்ஸ் சாலை பி.ஆர். வளாகம், அண்ணாசாலை, சென்னை – 2 தொலைபேசி: 044-45108010 கைபேசி: 8056216655 மின்னஞ்சல்: samaurimai@gmail.com சந்தாவிபரங்கள்: தனிப்பிரதி […]

Read More

முனைவர் திருமலர் எம்.எம்.மீரான் பிள்ளை

  செந்தமிழ்க் கவிதை சிந்துச் சிங்கம் பாவலர் பக்கீர் பரம்பரைச் சார்ந்தவர் தமிழ்ப்பே ரறிஞர் இலக்குவ னாரிடம் தமிழ் பயின்றவர் ! திராவிட இயக்கத் தடத்தில் செல்பவர் திருமலை மீரான் ! அந்தநாள் குயிலில் அறிமுக மாகி இந்த நாள்வரை எழுதி வருபவர் தேங்காய்ப் பட்டினம் புத்தன் வீட்டில் பிறந்த மீரான் பிள்ளை ! இவரோ மாங்கனி போலே என்றும் இனிப்பவர் ! முனைவர் பாவலர் நாவலர் ! இன்று மணிவிழா காணும் மீரான் வாழ்கவே ! […]

Read More

கவிஞர் வாலி……..! – அத்தாவுல்லா

கவிஞர் வாலி……..! அன்னை தமிழ் மடியில் குழந்தை போல் தவழ்ந்தவன் ஆகாயத் தமிழ் வானில் நிலவுபோல் ஜொலித்தவன் கண்ணியங்கள் மாறாத சொல்லெடுத்து வடித்தவன் கவியரசர் பெயர்போலத் தன்பெயரைப் பொறித்தவன் ! வதம் செய்த வாலி பெயர் வகையாகப் புனைந்தவன் நிதம் காணும் காட்சிகளில் கவிப்பாகைக்  கலந்தவன் மதம் கடந்தும் மாற்றாரின் மனங்களிலே பயின்றவன் மாநபிகள் பெருமான்மேல் மரியாதை மிகுத்தவன்! செந்தமிழின் அமுதெடுத்து சிந்தைக்குத் தந்தவன் சேரிகளின் ஊர்ப் புறமும் சிந்தனையை விரித்தவன் சொந்தமென  தமிழ் மக்கள் சிந்தைகளை நெய்தவன் சாரல் மழை […]

Read More

13 வயதுக்குக் குறைந்தவர்களை ’ஃபேஸ்புக்’ பார்க்க அனுமதிக்கக்கூடாது !

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை 13 வயதுக்குக் குறைவானவர்கள் பார்க்க உரிமை இல்லை என்ற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று அதன் நிர்வாகத்திடம் தில்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் பாஜக மூத்த தலைவர் கே.என். கோவிந்தாச்சார்யா தாக்கல் செய்த பொது நல மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) பி.டி. அகமது, நீதிபதி விபு பக்ரு அடங்கிய அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வீராக் குப்தா, “ஃபேஸ்புக் போன்ற சமூக […]

Read More