ரமளான் நல்வாழ்த்துகள்

இலக்கியம்

பேரன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
அகத் தூய்மையின் மாட்சியிலும்
புறச் செயல்களின் மாண்பிலும்
ஐம்புலன் அடக்கலின் வெற்றியிலும்
பொருள் சுத்தமுறும் ஜகாத்திலும்
இறை நெருக்கம் தரும் நேசத்திலும்
ஈருலகச் செம்மை காணும் அமல்களிலும்
மாசற்ற மகத்துவம் பெற்றிட-
நோன்புக் கடலில் முத்தெடுக்க-
இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்…
ரமளான் நல் வாழ்த்துகள்…
வஸ்ஸலாம்,
அன்பு,
சேமுமு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *