பெற்றோர்களைப் பேணுவோம்!

  கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.( 055-70 62 185 ) உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்துக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!. தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் […]

Read More

மணமகள் தேவை

  தமிழ் முஸ்லிம் ( ஹனபி ), வயது 38,உயரம் 170 செ.மீ, மாநிறம், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மணமகனுக்கு நல்ல சாலிஹான  தக்வா  உடைய தீன்தாரியான குர்ஆன்  ஓதத்  தெரிந்த மணமகள் தேவை. விதவை, விவாகரத்து ஆன  மணமகளும் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு : இந்தியா : 0091 9600199855                              குவைத் :  00965 60631898                          ஈ  மெயில் : mohammed10413@yahoo.com

Read More

தமிழ் வலைப்பூத்திரட்டிகள் பங்கும் பணியும்

இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும். வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது உதவுகின்றன. வலைப்பூக்கள் அதிக அளவில் பிரபலமாக்குவதற்குத் திரட்டிகள் உதவுகின்றன. வலைப்பூக்கள் என்பன தனிநபரின் கருத்துகளைப் […]

Read More

கத்தார் முதுவை ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

தோஹா : கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி 26.07.2013 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கத்தார் காயிதேமில்லத் பேரவை பொதுச்செயலாளர் கடலூர் முஹம்மது முஸ்தபா பங்கேற்றார். அவர் தனது உரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்திற்கு ஆற்றி வரும் பணிகளை விவரித்தார். தாய்ச்சபையில் இணைந்து அது மேலும் வலுப்பெற கத்தாரில் செயல்பட்டு வரும் காயிதே மில்லத் பேரவையில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார். […]

Read More

ரமழான் புனித ரமழான்

    புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள்  அனைவர் மீதும் உண்டாவதாக! எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் இறைவனும் இறைத்தூதர் (ஸல்)அவர்களும் நமக்கு  தெளிவு படுத்தியுள்ளார்கள். இஸ்லாமியக் கடமைகளில் மூன்றாவது கடமையாகிய இந்த புனிதமிக்க  நோன்பு ஹிஜ்ரி […]

Read More

பதறு – இஸ்லாத்தின் திருப்பம்!

— கவிஞர் அத்தாவுல்லா — அது – அறிவு அறியாமையைப் புரட்டிப் போட்ட நாள் ! சமாதானப் பூக்கள் ஆயுதம் ஏந்தி நடந்த நாள்! அன்று முஸ்லிம்களின் வாள் உயர்ந்த நாள் அல்ல ஏகத்துவ இறை மறுப்பின் தாள் – பூமியில் புதையுண்ட நாள்! சிறு கூட்டம் பெருங் கூட்டத்தை வெற்றி கொண்ட நாள்அல்ல! சத்தியமே வெல்லும் என்பதை முரசறைந்த நாள்! பெருங் கூட்டமாய் இருந்தாலும் அசத்தியம் தோல்வியுறும் என்று அறிவித்த நாள்! சிற்றெறும்புகள் சேர்ந்து மத […]

Read More

சீருடை அணிந்திருந்தாலும் பஸ்களில் கறார் கட்டணம் இலவச பஸ் பாஸ் இன்றி படிப்பை கைவிடும் அபாயம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில் அரசு டவுன் பஸ்களில், “யூனிபார்ம்’ அணிந்த மாணவர்களிடம், கட்டாய கட்டணம் பெறப்படுவதால், கிராமப்புற ஏழை மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூர் பகுதி பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலும், அரசு பஸ்களில் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செலவு அதிகரிப்பால், ஏழை மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கண்டிலான் சேதுபதி கூறியதாவது: சீருடை அணிந்திருந்தாலும், மாணவர்களிடம் கண்டக்டர்கள் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கின்றனர். பஸ் பாஸ் இல்லாவிட்டாலும், […]

Read More

ஹக் சேட்டிற்கு பெண் குழந்தை

  சுல்தான் சகோதரர் ஹக் சேட்டிற்கு இன்று 27.07.2013 சனிக்கிழமை மாலை ராமநாதபுரம் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.   தகவல் கா சாகுல் ஹமீது ரியாத்

Read More

வாருங்கள் துஆ செய்வோம்!

                     (கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்) எனது அன்பிற்குரிய சொந்தங்களே,நாம் ஒருவருக்கொருவர் முகமன் கூறி சந்திக்கும் போதும்,பிரியும் போதும் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளில் ஒன்றுதான் துஆ செய்யுங்கள் என்பதாகும். அதற்கு இன்ஷா அல்லாஹ் செய்கிறேன்.நீங்களும் எனக்காக துஆ செய்யுங்கள் என சொல்வதையும் வழக்கமான வார்த்தைகளில் ஒன்றாகி விட்டது. இப்படி துஆ செய்யுங்கள் என சொல்லலாமா?அவரவருக்கு அவரவர் தானே துஆ கேட்க வேண்டும்?  ஒருவர் மற்றவருக்காக துஆ […]

Read More