தண்ணீர் கனவு

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   மணலைப்பறி கொடுத்துவிட்டு அனாதையாய் … நிற்கிறது ஒரு நதி ! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் நதியினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ ..?

Read More

மண்பாண்டங்கள் !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   இப்போதெல்லாம் மண்பாண்டங்களைப் பார்க்கவே … முடியவில்லை !   எப்போது அடுப்பங்கரை கிச்சன் ஆனதோ … அதுமுதல் …. பார்க்க முடியவில்லை !   யாருக்கேனும் கோபம் வந்தால் உடைவது என்னவோ… மண்பாண்டங்கள் தான் !   ஆனால்… அந்த வலி …. யாருக்கு ..?   அதைச் செய்தானே குயவன் அவனுக்குத்தான் ! எந்த ஊர் மண்ணெடுத்து எப்படிச் செய்தானோ…? […]

Read More

மணிவிளக்கே ! மணிச்சுடரே !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229     சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத்தின் சிந்தையில் உதித்தாய் – பல விந்தைகள் பதித்தாய் ! மணிச்சுடரே வாழ்க பல்லாண்டு ! உன் மகத்துவங்கள் தொடரட்டும் நூறாண்டு !   இருப்பத்தி ஐந்தாண்டு இயக்கப்பணி செய்தும் இன்னும் இளமைதான் உனக்கு ! – மணிச்சுடர் கணிக்கும் கணக்கே கணக்கு !   அரசியல் ஆன்மீகம் அறிவியல் என்றெல்லாம் பேசும் உன் பெருமை […]

Read More

இளைஞனே …………………வா ! இதயமே …………………………வா !

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய இளைஞர்களுக்கான ……….. ஓர் இதய அழைப்பு ! ( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 ) இளைஞனே ….! சிகரம் தொடச் சிறகுகள் விரிக்க வேண்டிய நீ விபரீதப் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கின்றாயே …… ! எப்போது ……. நீ எழப் போகிறாய்……..?   தம்பி……….! விழுவது மட்டும் விபத்தல்ல……. படுகுழியில் விழவைப்பதும்….. விபத்தே…..!   வலைக்குள் மீன் விழும் ! […]

Read More

இருண்ட வரலாறு ஒளி பெற்றது !

  அ. மா. சாமி     இன்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிழைப்புத்தேடி அரேபியாவுக்குப் போகிறார்கள். ஆனால் அன்று – ‘சங்ககாலம்’ என்று சொல்லப்படும் தங்க காலத்தில் – அரேபியர்கள் வணிகம் செய்யத் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வழியாக இசுலாமிய சமயமும் தமிழ் நாட்டுக்கு வந்தது. இதுபோல, இலங்கையில் உள்ள ஆதம் மலையைத்தரிசிக்க அரேபியர்கள் வந்தார்கள். வணிகமும் செய்தார்கள். இலங்கை முழுவதுமே தமிழ் நிலமாக விளங்கிய காலம் அது. இவ்விதம் தமிழுக்கும், அரபு மொழிக்கும் இரண்டாயிரம் […]

Read More

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

   ‘மளமள’வென விலைவாசி உயர்ந்துகொண்டே போனாலும் தங்கத்தின் மவுசு மட்டுமே என்றுமே குறையாது. தங்கத்தின் மீது ஆசைக்கொண்ட பெண்கள் இல்லையென்றே சொல்லலாம்..     பெண்கள் மட்டுமா.. ஆண்களும் கூட அதன் மீது தனி மோகம் வைத்திருக்கிறார்கள்..     என்றுமே.. எக்காலத்திலுமே தங்கத்தின் மதிப்பு குறைந்ததாக சரித்திரம் இல்லை.. அப்படிப்பட்ட தங்கம் இரண்டு வகையாக நமக்கு கிடைக்கும். ஒன்று கட்டித்தங்கம்.. மற்றொன்று ஆபரணத்தங்கம்.     கட்டித் தங்கத்தை வாங்கி நேரடியாக நகை செய்ய முடியுமா […]

Read More

Free Tamil Ebooks.com – கட்டற்ற தமிழ் மின்புத்தகங்கள்

மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.   ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் […]

Read More

தீராத தீவிரவாதம்…..

எது தீவிரவாதம்? எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து குழந்தைக்குப் பரிட்சையமாகிறது தீவிரவாதம்.. எதிரியைச் சுடுவது வெற்றி தான் விழுந்தால் கொலையெனும் மனோபாவம் தீவிரவாதத்தின் முதல் போதனையாகப் பதிகிறது மனதுள் பிற கேள்விகளின்றி.. அப்பா அம்மாவிற்கிடையே விழும் கோடுமிழும் பேத பிரிவினையை, ஆசிரியர் தவறாக அடிக்கும் ஒரு அடி கற்பிக்கும் அதர்மத்தின் சீற்றத்தை, நண்பன் இழைக்கும் […]

Read More

திருக்குறள்

உலகில் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் திருக்குறள் என்று பெருமை கொள்ளலாம். நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழி உட்பட திருக்குறள் இன்றளவும் 26 மொழிகளில்  மொழியாக்கம்  செய்யப்பட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மட்டும் 40 பேர்கள் மொழிபெயர்த்துள்ளனர். விவிலியம் ( BIBLE ) தான் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்றும், அதற்குப் பின்னரே திருக்குறள் என்றும் பலர் கூறுவர். விவிலியம் மதச் சார்புடைய நூல் என்பதைக் கணக்கிலெடுத்தால், திருக்குறளே முதலிடம் பெறுகின்றது. திருக்குறளில் ஏழு என்ற […]

Read More