முதுவை மொபைல் அஷ்ரஃபுக்கு ஆண் குழந்தை
முதுவை மொபைல் அஷ்ரஃபுக்கு நேற்று 11.06.2013 செவ்வாய்க்கிழமை மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Read Moreமுதுவை மொபைல் அஷ்ரஃபுக்கு நேற்று 11.06.2013 செவ்வாய்க்கிழமை மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Read MoreAl Hasanath Monthly – May 2013
Read Moreஎழுத்தாளர் முஸ்தபா கமால் வறுமையின் விளிம்பில் எழுத்தாளர் குடும்பம் பார்வை இழந்தப் பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும், 12 விருதுகளும் பெற்ற எழுத்தாளர் ஒருவரின் குடும்பம் இன்று வறுமையின் விளிம்பில் நிற்கிறது. ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவில் வசித்தவர் முஸ்தபா கமால் (79). இவர் வருங்கால சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் பல வரலாற்று நூல்கள் எழுதுவதற்காகத் தியாகம் செய்தவர். இவர் கடந்த […]
Read Moreநண்பர்களே தொடரும் என்ற இதழை இருபத்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். அவ்வப்போதுதொடரும் அவ்விதழ் வயது இருபதைக் கடந்தமையைக் கருதி ஒரு சிறப்பு மலர் வெளியிட உள்ளோம். கதைகள்,கவிதைகள், கட்டுரைகள் இவற்றை அனுப்பி வைத்தால் மலரில்இடம்பெறச் செய்ய இயலும். வேறெங்கும் வெளிவராததாக இருந்தால் மிக நன்று படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி மு.பழனியப்பன் 1/297பஞ்சமுக ஆனந்த விநாயகர் கோயில் தெரு செந்தமிழ்நகர் சிவகங்கை 630562 9442913985 — M.Palaniappan muppalam2006@gmail.com manidal.blogspot.com
Read Moreமனிதனின் கேடிலும் கெட்ட கேடு பொறாமைதான். மனிதன் பிறக்கையிலேயே தன்னை அழிப்பதற்காக தானே தன்னோடு கொண்டுவந்த மிகப்பெரிய விஷமெனில் அது பொறாமையுணர்வாகத் தானிருக்கும். வெற்றி புரிபடாத நிலையிலும், வெல்வதன் அவசியத்தை உணராமலும், தனது இயலாமையை சரிசெய்துக் கொள்ளமுடியாமல் தன்னைத்தானே கொன்றுவிட தனையறியாமலே தீர்மாணித்து தன்மீதே நெருப்பள்ளி போட்டுக்கொள்ளும் செயலே பிறர்மேல் பொறாமை கொள்ளும் செயலும். ஆனால் அந்தப் பொறாமையென்ன சும்மாவிடுமா? முதலில் பிறரை நோகடித்து, கடைசியில் தன்னையும் அழித்து, தனது சுற்றத்தையே ஒன்றுமில்லாதவாறு அழித்துவிட்டு வெறும் தோல்வி […]
Read Moreநிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும். தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… […]
Read MoreMust Read A cardiologist says if everyone who gets this mail sends it to 10 people, you can be sure that we’ll save at least one life. Hope that at least you’ve read this… It could save your life !! “The disease of trying to please everyone will eat you up. It is better to earn […]
Read Moreகைதவறி உடைந்தது பொம்மை பதறும் குழந்தை கண்ணீரோடு கடவுள் ——————————————————- அதிகாலைத் தென்றல் தட்டியெழுப்பும் குழந்தை சோம்பல் முறிக்கும் பொம்மைகள் ——————————————————- ================= முனைவென்றி நா. சுரேஷ்குமார், த/பெ த. நாகராஜன், 2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு, காந்திஜி சாலை, பரமக்குடி – 623707, இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு. அலைபேசி: 8971066467, 8754962106. http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
Read Moreவாழ்வியல் வயலின் வரப்பு …..வகுத்திடும் கொள்கை வரம்பு தாழ்விலா வாழ்வை நிரப்பும் …..தகுதியின் வரம்பே நிலைக்கும் ஏழ்மையை வறுமைக் கோட்டின் … எல்லையாய்ச் சொல்லும் நாட்டில் ஏழ்மையின் வரம்பும் நீங்கா ….இழிநிலை என்றும் காண்பாய்! அளவினை மீறும் வரம்பே …அசைத்திடும் நாக்கின் நரம்பால் பிளந்திடும் பகையும் திறக்கும் ….பிறர்மனப் புண்ணில் சிரிக்கும் அளவிலா வரம்பு கடந்தால் ..அக்கறைக் கூட இடர்தான் களவிலாக் கற்பைப் பேண …காதலில் வரம்பைக் காண்பாய்! நாடுமுன் ஆசை நரம்பை …..நாணெனக் […]
Read More