திரியே …. மெழுகு திரியே …!

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 திரியே ! திரியே ! தீரும் வரைக்கும் தீயில் எரிகின்றாய் ! – எங்கள் திசையை எல்லாம் வெளிச்சமாக்கி நீயும் கரைகின்றாய் !   கரையும் பொழுது பெருகும் வலியை யாரிடம் சொல்கின்றாய்? – உன் கண்ணீர் சத்தம் கேட்கிறதே ! என் கனவைக் கலைக்கின்றாய்..!   உருகத் தெரிந்த உனக்கு நன்மை உணர்த்தத் தெரிகிறது ! – இந்த உதவாக்கரை மாந்தருக்கோ […]

Read More

ஆறறிவுகளின் ஆராய்ச்சி ! – திருக்குறள் சாயபு –

வணக்கம் யாருக்கு !   — திருக்குறள் சாயபு —- டாக்டர் கே. சையத் அப்துல் கபூர் M.A ( Arabic ), A.M.U ( மதுரை முஃப்தி )       மனித உற்பத்தி : இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எத்தனை என்று யாராலும் கணக்கிட முடியாது. எனினும் அவைகளை நீர் வாழ்வன, நில வாழ்வன என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலில் நீரில் வாழும் ஜீவராசிகள் தான் உற்பத்தியாயின. அவைகள் நீரிலிருந்து நிலத்தை […]

Read More

எங்கே அமைதி ………..? ( டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் )

எங்கே அமைதி ………..?   ( டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் )                அமைதி இன்றைய நிலை   உலகின் முதல் அணுகுண்டு, விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மர் தலைமையில் தயாராகி வந்த வேளை அது. அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அங்கே இந்த விஞ்ஞானி அணுகுண்டு வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார். “இந்த அணுகுண்டின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு உள்ளதா?” “ஆம்” என்றார் விஞ்ஞானி. “என்ன […]

Read More

ராஜ்நாத் சிங்கின் மூளைக் காய்ச்சல்!

ராஜ்நாத் சிங்கின் மூளைக் காய்ச்சல்! ”மூளைக் காய்ச்சல் போன்ற கொடிய நோயான மதச்சார்பின்மை என்ற நோயால் காங்கிரஸ் கட்சியினர்,கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எங்களை மதவாதக் கட்சி எனக் குற்றம் சாட்டுவதன் மூலம்,மதச் சார்பின்மை, மதவாதம் என நாட்டை இரண்டு பிரிவாகத் துண்டாட முயற்சிக்கின்றனர்”                                                       —பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் திருவாய் மலர்ந்ததாக தினமலர் செய்தி, சென்னை பதிப்பு,பக்கம் 09,(நாள்:25-06-2013).   ஒரு சிறிய வாக்கியத்தில் இருபெரும் விஷ வாருதி கொந்தளிப்பதைக் கவனியுங்கள்… 1.மதச்சார்பின்மையை ”மூளைக் காய்ச்சல்” என்கிறார். 2.திரும்பவும் […]

Read More

பதிவுத் தபால், பார்சல், மணியார்டர் வாங்குவதற்கு புதிய நடைமுறை அமல்

பதிவுத் தபால், பார்சல், மணியார்டர் வாங்குவதற்கு புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் வி. குமாரகிருஷ்ணன் சனிக்கிழமை கூறியதாவது: கையொப்பமிட்டு வாங்கக்கூடிய பதிவுத் தபால், மணியார்டர், பார்சல் ஆகியவற்றை சம்பந்தபட்ட முகவரிக்கு தபால்காரர் கொண்டு வரும்போது, சூழ்நிலைகள் காரணமாக முகவரிதாரர் இருப்பதில்லை. இதனால் இவை திரும்பவும், தபால் நிலையத்திற்கு கொண்டு வரப்படும். ஓரிரு நாள்களில் இவற்றை முகவரிதாரர் வாங்கிக் கொள்ளாவிட்டால் இவற்றை அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்படும். இதனால் பயனாளிகளுக்கு பெரும் […]

Read More

விரக்திக்கு விடைகொடு !

  ( தத்துவக் கவிஞர் இ பத்ருத்தீன் ) அலைபேசி : 9444272269 இளைஞனே ! வெட்டுவதும், துண்டிப்பதும் தான் வேலையென்றாலும், கத்தரிக்கோலை எவரும் கைது செய்யக் கோருவதில்லை ! அடிப்பதற்குச் சம்மட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு – சிறு தீப்பொறியை வெங்கனலாக ஊதிப் பெருக்குவதே வேலையென்றாலும்-பட்டறைத் துருத்தியை எவரும் பழிப்பதில்லை ! வெடிக்கச் செய்வதற்கும் வெட்டிப் பிளப்பதற்கும் துணை நிற்கிறது என்றாலும், மலைக் குன்றுகளை உடைக்கும் வெடி மருந்துகளை எவரும் மறுதலிப்பதில்லை ! அழிவுக்கு அடுப்பூதாமல், ஆக்கங்களுக்கு […]

Read More

கல்வி வளர்ச்சிக்கு பொற்காலம்: முருகன் எம்.எல்.ஏ.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியி்ல கல்வி வளர்ச்சி் ஒரு பொற்காலமாக திகழ்கிறது என்று வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியி்ல பேசினார் மு.முருகன் எம்.எல். ஏ. . ராமநாதபுரம் மாவட்டம்,  முதுகுளத்தூர் அருகே செல்வநநாயகபுரத்தில் அரசு மேனிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மேல் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான பெஞ்சு, மேஜைகள் வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டனர். இது குறித்து முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. மு.முருகனிடம் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் முறையிட்டனர்.  இதைய டுத்து எம்.எல்.ஏ. நிதியி்ல இரு்நது […]

Read More

பயனுள்ள இணையதள முகவரிகள்

சான்றிதழ்கள் 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/birth.pdf http://www.tn.gov.in/appforms/death.pdf 5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/cert-community.pdf 6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/cert-income.pdf   C. E-டிக்கெட் முன் பதிவு 1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/ http://www.irctc.co.in/ http://www.yatra.com/ http://www.redbus.in/ 2) விமான பயண சீட்டு […]

Read More

ஆசை — வித்யாசாகர்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 12 – ஆசை) வித்யாசாகர் vidhyasagar1976@gmail.com   ஆசை ஒரு நெருப்பு மாதிரி. வாழ்வில் வெளிச்சத்தை மூட்டும் தீ ஆசை. கனவுகளை விற்று காசாக்கித்தரும் வித்தை ஆசைக்கே கைவரப்பட்டிருக்கிறது. முச்சந்தியில் நிற்பவரை மாடிவீட்டிற்கு அனுப்பவும் மாடிவீட்டில் இருப்பவரை வானத்தில் பறக்கவிடவும் ஆசையால் முடிகிறது. ஆசைப்பட்டவன் மட்டுமே எண்ணியதை முடிக்கிறான். உலகின் அச்சாணி பிடுங்கி தான் விரும்பியவாரு உலகத்தை அசைத்துப் பார்க்கிறான். மூடிய கண்களுக்குள் மூவுலகின் வர்ணத்தைக் காணும் […]

Read More

ரமழான் பேசுகிறது !

  பீ. எம். கமால், கடையநல்லூர்) இதோ நான் வருகிறேன் உங்கள் பசியினைப்  பங்கு வைக்க ! சுட்டெரிக்கும் நெருப்பைச் சுமெந்தெடுத்துக்கொண்டு  நான் வருகிறேன் ! பாவங்களை மட்டுமல்ல உங்கள் பகைகளையும் சுட்டெரிக்கப் பாசமுடன்  வருகின்றேன் ! நீங்கள் மணலைக்  கயிறாக்கும் மந்திரம் கற்றவர்கள் ! உங்கள் பொய்களைச் சுட்டெரிக்கப் புறப்பட்டு வருகின்றேன் ! நீங்கள்  சாத்தானின் கடையில் சாமான்களை  வாங்கி ஈமானை விற்று  இலாபம் பார்ப்பவர்கள் ! உங்களிடம் அசலைக் கொடுப்பதற்கு  ஆர்வமுடன் வருகின்றேன் ! நீங்கள் நெருப்பை நீரென்று நினைத்து ஏமாறுபவர்கள் ! உங்களிடம் சுவனத்து […]

Read More