வாழ்க்கைக்கு உதவும் நபி மொழிகள்!

                              கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.   எவன் தன்னை அறிகின்றானோ? அவன் இறைவனை அறிந்து கொள்கிறான்!(நபிமொழி) உடல் தூய்மை இறை நம்பிக்கையில் பாதியாகும்.(நபிமொழி) பொறாமை நற்செயலை அழித்துவிடும்.(நபிமொழி) ஒருவனது நாக்கு சீர் பெறாதவரை உள்ளம் சீர் பெறாது!உள்ளம் சீர் பெறாதவரை ஈமான் சீர் பெறாது!(நபிமொழி) மக்களின் பணியாளனே தலைவனாவான்.மக்களுக்கு நல்லதை செய்பவன் சிறந்தவனாவான்!(நபிமொழி) உங்களில் அளவுக்கதிகமாக வீண் பேச்சுக்கள் […]

Read More

விதை -புதுசுரபி

  Rafeeq +971506767231 “என்னங்க இது சின்னபுள்ளத்தனமா இருக்கு?” நண்பர் ஒருவர் என்னைப்பார்த்து கேட்ட கேள்விதாங்க இது. எதற்கு தெரியுமா? என்னுடைய மொபைல் போனை வாங்கியவர், அதிலுள்ள வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியிலோ(!) சொன்ன வார்த்தைதான் அது. என்ன புதிராயிருக்கா? அவர் சொன்னதை கேளுங்களேன், “என்னதான் புள்ளைங்க மேல பாசமாயிருந்தாலும் ….அதுக்குன்னு இப்படியா சின்னப்பிள்ளைங்க மாதிரி…..” விஷயத்திற்கு வருகிறேன், நண்பர் என் மொபைல் போனை வாங்கியதும் அதில் ஏதும் திரைப்பாடல்களையோ அல்லது படங்களையோ தேடிஇருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு […]

Read More

ஜெத்தாவில் ப‌ணிபுரிந்து வ‌ரும் சாதிக் அலி அவ‌ர்க‌ளின் த‌க‌ப்ப‌னார் வஃபாத்து

ஜெத்தாவில் ப‌ணிபுரிந்து வ‌ரும் சாதிக் அலி அவ‌ர்க‌ளின் த‌க‌ப்ப‌னார் சிக்கந்தர் மஸ்தான் (அலிபாபா ஆட்டோ ஸ்டோர் அஜ்மல் கான் அவருடைய மச்சான்) இன்று ஞாயிற்று கிழ‌மை 30.06.2013 காலை வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். சாதிக் அலி தொட‌ர்பு எண் : 0504742896 த‌க‌வ‌ல் உத‌வி : மதினா அன்வர் – சாகுல் ஹமிது (Riyadh)  

Read More

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1

  பசுமரத்தாணி என்ற இந்த கட்டுரையை ஏதோ ஒரு வேகத்தில் ஃபெப்ரவரி 27, 2012 அன்று நேசம் என்ற அமைப்புக்கு அனுப்பினேன். அவர்கள் தொடர்பு கொள்ளாததால், மறந்தும் விட்டேன். இன்று தற்செயலாக அது கண்ணில் தென்பட்டது.  ரூ.1000/- உள்ள நூல்கள் பரிசு என்று சொல்லப்பட்டது.  இன்னம்பூரான் 29 06 2013 ********************************************************* MONDAY, 27 FEBRUARY 2012 பசுமரத்தாணி – நேசம் -யுடான்ஸ் கட்டுரை போட்டி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று பள்ளியில் படித்தது பசுமரத்தாணி […]

Read More

சாப்பிடும்பொழுது தவிர்க்கவேண்டியவை

  தொலைக்காட்சி, வானொலி கவனித்துக்கொண்டு சாப்பிடாதே. புத்தகம் படிக்காதே. எவருடனும் உரையாடாதே. கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உணவருந்தாதே ! சம்மணங்கால் இட்டு அமரும் நிலையிலேயே உணவருந்து. அம்மாக்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து உணவருந்தவேண்டாமே ! முகம் கை கால் அலம்பிய பின் உணவருந்திடு. குளித்துமுடித்தபின்னர் முக்கால் மணி நேரத்திற்கு உணவருந்தாதே. உணவருந்தியபின் இரண்டரை மணி நேரம் வரை குளிக்காதே. இயற்கை உணவு எதை வேண்டுமானாலும் சாப்பிடு. பசிக்கும்பொழுது மட்டும் உணவு கொள். அதை மனதிற்குப் பிடித்த மாதிரி ரசனையுடன் சாப்பிடு […]

Read More

பொருளாளர் ஜஹாங்கீர் நன்னி வஃபாத்து

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் அவர்களின் நன்னி 28.06.2013 வெள்ளிக்கிழமை காலை முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா வெள்ளிக்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்ட்து. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More

கிடப்பில் முதுகுளத்தூர் “ரிங்ரோடு’ பணி ஒருவழிபாதையால் போக்குவரத்திற்கு சிக்கல்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் “ரிங் ரோடு’ அமைக்கும் பணி ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்காலிக ஒரு வழிபாதையால், போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுகலான மாட்டுவண்டி பாதையில், முதுகுளத்தூரில் இருந்து கடலாடிக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் லாரி, பஸ்கள் சென்றால், எதிரே வரும் டூவீலர்கள் ஒதுங்க கூட வழியில்லை. இந்த சிக்கல், 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே நீடிக்கிறது. மேலும், முதுகுளத்தூர் பஜார் ரோடுகள் குறுகியதாக இருப்பதால், நகருக்குள் வாகனங்கள் வந்து சாயல்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு செல்வதில் பெரும்பாடாக இருக்கிறது. […]

Read More

எய்ட்ஸின் … வாக்குமூலம் !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   என் பெயர் தெரியுமா..? எய்ட்ஸ் ! ஒரு தாகத்தை வளர்த்து ஆபத்தைக் கொடுப்பேன் ! பாவத்தில் நனைத்து சோகத்தை வளர்ப்பேன் ! நேரத்தைத் தொலைத்து வீரத்தைப் பறிப்பேன் ! வேகத்தைக் கொடுத்து – என் யாகத்தை வளர்ப்பேன் !   காமத்தில் பிறந்து ஜாமத்தில் தொடர்வேன் ! – உன் காலத்தைப் பிடுங்கி – பெருங் காயத்தைத் தருவேன் ! சபலத்தைக் […]

Read More

அக்கால காயல்பதியின் வள்ளல் ‘அ.க.’

    அது காயல்பட்டணம் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழர் – அறபு மக்கள் அன்புக்குப் பங்களிப்புச் செய்த இடம். (கீழக்கரையை போல்) அப்போது உலக மகாயுத்த காலம் (1939 – 45) காயல்பட்டணத்துக்குக் கிணறுகள் முழுமையிலும் உப்பு நீர். குடிநீருக்குப் பெரும் தவிப்பு விலை கொடுத்து வாங்கும் அவலம். அப்புறம் ஆறு ஆண்டுகளின் பின் யுத்த முடிவில் ஊர் மக்களே ஒரு முடிவுக்கு வந்து ஆறரை லட்சம் திட்டத்தில் தண்ணீர்த் திட்டம் அமைத்தனர். […]

Read More

தமிழகத்தில் இஸ்லாம்

  பலாச்சுளையைச் சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள்.   அதுபோன்றே மதக் கருத்துகளையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக்கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால், உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். […]

Read More