எம்மைக் கவர்ந்த சமூக சமத்துவ புரட்சியாளர் !

  -க. குணசேகரன்   சமூகம் என்பது பல முரண்களைக் கொண்டுள்ள பல்வேறு வர்க்கங்களை உள்ளடக்கிய அமைப்பு. இதற்குள் ஒருமித்த சமத்துவ நிலைமையைக் காண்பதென்பது இயலாதது. முரண்களைக் களைந்து, வர்க்க உணர்வுகளை அகற்றி அனைவரும் சமமானவர்கள் தான் என்று அவர்களை அறியச் செய்து ஒரு சமூகமாக உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் இதை சாதித்தவரை புரட்சியாளர் என்று சொல்லலாம் வேறு எப்படி கூற முடியும். உலகளவில் வரலாற்றில் பதியப்பட்ட பல்வேறு சமூகங்களைப் பற்றிய விவரங்களில் பல […]

Read More

அன்புத் தம்பீ – சிராஜுல் மில்லத்

  அஸ்ஸலாமு அலைக்கும் அருளாளன் உனக்கு எல்லா நலன்களும் அருள்வானாக ! நம்முடைய தாய்ச்சபையாகிய முஸ்லிம் லீகின் நாற்பதாவது ஆண்டு நிறைவு விழா அதற்குரிய கண்ணியத்துடனும், சிறப்புடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 1988 மார்ச் 10-ம் தேதிக்கும் ஏப்ரல் 20-ம் தேதிக்கும் இடைப்பட்ட நாற்பது நாட்களில் தமிழகத்தில் மட்டும் நானூறு பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. நாலாயிரத்திற்கு மேல் எண்ணிக்கையுள்ள கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. தம்பீ ! ஓராயிரம் கொடிகளை ஏற்றி வைத்து ஒரு நூறு பொதுக்கூட்டங்களில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். […]

Read More

ம‌லேசியா இக்பால் தாயார் சென்னையில் வ‌ஃபாத்து

சவுதி அரேபியாவின் த‌ம்மாம் ந‌க‌ரில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ஒய்.அஹ‌ம‌து இப்ராஹிம் அவ‌ர்க‌ளின் ச‌கோத‌ரி ஜெய்லானி ( க‌/பெ இக்பால் ) அவ‌ர்க‌ளின் மாமியார் இன்று 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Read More

முதுவை சாதிக் ச‌கோத‌ரி மாமியார் வ‌ஃபாத்து

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் முதுவை சாதிக் ச‌கோத‌ரி மெஹ‌ராஜ் மாமியார் இன்று 22.05.2013 புத‌ன்கிழ‌மை ம‌திய‌ம் 2.30 ம‌ணிய‌ள‌வில் முதுகுள‌த்தூரில் வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Read More

” லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி …!

  ( சிராஜுல் மில்லத் ஆ.கா. அப்துல் ஸமது )   ஒப்பரிய இஸ்லாத்தின் தாரக மந்திரமான செப்பரிய திருக்கலிமாவை உலகின் விடுதலைக்கீதம் என்று சொல்லலாம். ‘லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி’ (வணக்கத்திற்குரியவன் வல்லவனாம் அல்லாஹ்வித் தவிர பிறிதொருவன் இலன் – முஹம்மது அந்த அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்.) இது தான் இஸ்லாத்தின் கொள்கைச் சுருக்கம். இரண்டே சொற்றொடர்களில் விழுமிய இஸ்லாத்தின் செழுமிய கொள்கைகள் குறிக்கப்பட்டு விட்டன. இவ்விரு சொற்றொடர்களின் விளக்கமாகத்தான் இஸ்லாமிய தத்துவமும் சரி […]

Read More

மின்சாரமில்லா இரவுகள்

இரவின் வெற்றிடச் சாலையில் ஒருவருமில்லை காற்றும் தன் இறக்கைகளை சுருக்கி துயிலுற சென்றது போலும் வியர்வையில் அலங்கரித்து அழகியல் படிக்கிறது உடல் நிசப்த இரவில் சில்வண்டு இசைமீட்டி எரிச்சலூட்டுகிறது கொசு கொஞ்சி ரீங்கரித்து முத்தமிட்டு வலியூட்டுகிறது மின்சாரமின்மையின் நெருடல்கள் இரவில் தான் நாட்டியம் புரிகிறது டடக் டடக் டடக் என சூழலும் மின்விசிறியும் உயிர்பொருள் இன்றி தீடீரென இறந்துபோவதும் துக்கத்தை தொண்டைக்குள் நிறுத்தி அழமுடியாமல் மனம் காற்றிற்கு அரற்றுவதும் வாடிக்கையானது நித்தமும் உறக்கம் உறங்க மறுத்து உழன்று […]

Read More

துபாயில் எமிரேட்சு தமிழ்ப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா

துபாய்: எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் முதலாம் ஆண்டு விழா வரும் 24ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் முதலாம் ஆண்டு விழா வரும் 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு அல் நஹ்தா எமிரேட்ஸ் காலேஜ் ஃபார் மேனேஜ்மென்ட் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி கூட்ட அரங்கில் நடைபெற இருக்கிறது. சேது வள்ளியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் நா. லெட்சுமணன் மற்றும் வீர. அழகப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர். தமிழா விழி!! […]

Read More

பார், உலகே ! நீ சாட்சி !

  ’இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., (பிறைதாசன்) அவர்கள், கடந்த நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதி, 19-01-1968 ‘மறுமலர்ச்சி’ வார இதழில் வெளிவந்த கருத்துச் செறிந்த கவிதை. தருபவர் : எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்     நல்லமனம் நல்லுள்ளம் நாவீறு நன்மை செய்யும் வல்லன்மை வாய்மைநெறி வாழ்வு சுகம் எல்லாமும் எல்லோரும் ஏற்று இனிதாக வாழ்ந்திடவே வல்லவனாம் அல்லாஹ்வை வாழ்த்தித் தொடங்குகிறேன்.   ஆயிரத்து […]

Read More

சித்த மருத்துவம் – எளிதில் கிடைக்கும் மூலிகை கைமருந்து

மருத்துவர் (திருமதி) இஸட். செய்யது சுல்தான் பீவி. பி.எஸ்.எம்.எஸ். அரசு பதிவு பெற்ற சித்த மருத்துவர். தோப்புத்துறை   சித்த மருத்துவம் உணவே மருந்து. மருந்தே உணவு என்ற உயர் தத்துவத்தை கொண்டது. இந்த தத்துவத்தை அறிந்த மேலை நாடுகள் தற்போது சித்த மருத்துவத்தைப் பற்றி மேலும் ஆய்வுப் பணிகளை செய்து வருகிறார்கள். சிறப்பு மிக்க இந்த மருத்துவம் நோய்களுக்கு பின் விளைவுகள் இன்றி நிரந்தர தீர்வுகள் காண்பதைக் கண்டு மாற்று மருத்துவத் துறையில் ஒரு குறிப்பிட்ட […]

Read More

பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்

ஜெய்புனிஷா ஜெகபர் M.A., துபாய் பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறாள். குறிப்பாக தன்னுடைய குழந்தைகளின் அறிவுக்கும், பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே ஒரு பெண்தான். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்புள்ளவனாகவும் மாற்றுகிறது. வளர்ந்து வரும் இந்நவீன உலகில் கல்வி முக்கியத்துவம் வகிக்கிறது. கல்வி நிறுவனங்களோ நாள்தோறும் பல்கி பெருகி வருகின்றன. மருத்துவம், பொறியியல், கணிணி, கணிதம், வணிகம், இலக்கியம், வரலாறு என்று பல துறைவாரியாக கல்வி போதிக்கப்படுகிறது. மனித குலத்தின் அகக் கண்ணைத் […]

Read More