சாதனையாளர்கள் சந்திப்பு : எம். சாகுல் அமீது

  இறைவன் அருளிய அருட்கொடை   திறமை இல்லாத மனிதன் யாருமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமையை இறைவன் அருட்கொடையாக வழங்கி இருக்கிறான். அந்த அருட்கொடை எது – நமது திறமை எது? என்பதை நாம் அறிந்து, அதை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம். வெற்றிக்கு விலாசம் சொல்லும் இந்த நல்லவர் எம்.சாகுல் அமீது. குடந்தை மண்ணின் மைந்தர். கடந்த 25 ஆண்டு காலமாக அமீரகத்தில் […]

Read More

நாடு போற்றும் நல்லாசிரியர் : அல்ஹாஜ் எஸ். அப்துல் காதர்

  காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய பிரதிநிதியும் மதுரை மாநகர் போற்றும் மருத்துவ நிபுணருமான டாக்டர் அமீர் ஜஹான், இதே மதுரையில் டாக்டர்களாக பணியாற்றும் டாக்டர். ஷேக் முஹம்மது மைதீன், டாக்டர் சக்திமோகன் முதுகுளத்தூர் டாக்டர் குலாம் தஸ்தகீர், பதிவுத்துறையில் மாவட்ட பதிவாளராக பணிபுரியும் திரு.சி. இராஜசேகரன் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று இன்றைக்கு பயிற்சி ஆட்சியாளராக பணியாற்றிவரும் மணிகண்டன்.. இவர்கள் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தரமான வாழ்க்கை நெறியோடு வாழ்ந்துவரும் பலரும் தங்களது வாழ்வின் […]

Read More

வள்ளல் சீதக்காதி மண்டபம்

    கீழக்கரையில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்களின் நினைவிடமும், அதன் அருகே அவரது நினைவாய் கட்டப்பட்டிருக்கும் மஸ்ஜீதும் இன்றளவும் அவரது கொடைத்தன்மைக்கு சாட்சியாக நிலைத்து நிற்கின்றன. வள்ளல்கள் நிறைந்த கீழக்கரை எனும் இச்சிற்றூரில் இன்று சமுதாய உயர்வு மற்றும் நாகரீக உயர்வாலும் நவீன மருத்துவமனைகள் மற்றும் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் என உயர்ந்து நிற்கும் கட்டிடங்களாலும் சிற்றூர் எனும் தோற்றம் மாறுபட்டு தெரிகிறது. இந்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கெல்லாம் முன்னோடியாக […]

Read More

மூன்றாம் தலைமுறை பேஷ் இமாம் …! அல்ஹாஜ் மெளலவி அஹ்மது பஷீர் சேட் ஆலிம்

 “நான் பேஷ் இமாமாக பணிபுரியும் பெரிய பள்ளிவாசல் மஹல்லா நிர்வாகம் தீன் மற்றும் துனியாவின் கல்விக்காக அரும்பாடுபட்டு வருவதை பெரும்பேறாகக் கருதுகிறேன். இந்த மஹல்லாவிலிருந்து இமாமத் செய்வதை புனிதமாகக் கருதுகிறேன்” என்று இருகரம் ஏந்தி அல்லாஹ்வை மனதில் எண்ணி நம்மிடம் பெருமைப்படுகிறார். முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலின் இமாம் அல்ஹாஜ் மெளலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் அவர்கள். முதுகுளத்தூரில் பெரிய பள்ளிவாசல் திடல் பள்ளிவாசல் மற்றும் முஸ்தபாநகர் பள்ளிவாசல் என மூன்று பள்ளிவாசல்கள். மூன்று மஹல்லாக்கள். […]

Read More

மகனே ! கல்வி மாண்பறிவாய் !

  ( ’தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் )   தேன் கலிமா சொல்கின்ற திருவாயில் ஏன் மகனே தீய சொல் விளைகின்றது?   சில நாளாய் பள்ளிக்குச் செல்லாமல் சுற்றுகிறாய் உன் எதிர்காலம் என்னாவது? வான்மழையாம் கல்வி மலை வாழையே கல்வி மாண்புகள் அறிந்த துண்டா..?   வழிமரிச் செல்லுமுன் பயணத்தில் ஏன் மகனே வைகறை விடியலுண்டா..?   வீண்வாதம் வேண்டாம் பள்ளிக்கு இன்றே நீ விரைந்தே தான் சென்றிடுவாய் !   வெள்ளம் மீறிய […]

Read More

திருக்குர்ஆனுடன் ஒரு நேர்காணல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் … திருக்குர்ஆனுடன் ஒரு நேர்காணல்   கேள்வி : தங்கள் பெயர் என்ன? பதில்   : மனித குலத்திற்கு வழிகாட்டவந்த குர்ஆன் (85:21) கேள்வி : அரபு மொழியில் நீங்கள் அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம்? பதில்   : நீங்கள் நன்றாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எளிய மொழியான அரபியில் நான் அருளப்பட்டேன். (12:2) கேள்வி : நீங்கள் வந்ததன் நோக்கம்? பதில்   : இவ்வுலக மக்களுக்கு […]

Read More

பார்வையற்ற முதல் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்!

பார்வை இழந்த ஒருவர், யாரும் செய்யாத உலகச் சாதனையை செய்து விட்டு அந்தச் சாதனையைக்கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட சாதனையாளர் தான் கிரியோன் கார்த்திக். தற்போது தியேட்டர்களில் ஒடிக்கொண்டிருக்கும் “கருட பார்வை’ என்ற திகில் படத்தின் இசை அமைப்பாளர்தான் இந்த கிரியோன் கார்த்திக். ஒரு பாட்டை “கம்போஸ்’ செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு.,ஆனால் மவுனமாக திரையில் ஒடும் திரைப்படத்திற்கு “ரீரிக்கார்டிங்’ எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய அவர்களில் யாரும் இல்லை. காரணம் நிமிடத்திற்கு நிமிடம் […]

Read More

நெஞ்சு பொருக்குதில்லையே!

http://ksnanthusri.wordpress.com/2013/05/26/44/ நெஞ்சு பொருக்குதில்லையே! By ksnanthusri on மே 26, 2013 ணெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்! என்ற பாரதியின் வரிகள் மிகச் சத்தியமானவை! இன்றய பள்ளி, கல்லூரி பருவத்து மாணவர்கள், இளைஞர்களைப்பார்க்கும்போது இப்பாடல்தான் எனக்கு நினைவு வரும். முன்பெல்லாம், பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடைபெறும், அதில் பல நல்ல கருத்துகள் ஆசிரியர்களால் நிரைய வழங்கப்பெறும், ஆனால் இன்று அதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை. இன்றய கல்வி முறை, சமுதாயச்சூழல், நண்பர்கள், சினிமா உள்ளிட்ட […]

Read More

கட்டுக்குள் விலைவாசி- அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்!

-அருணன் (செம்மலர் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை) “உயர்ந்தவன் யார்? கிராமவாசி? நகரவாசி? இல்லை, விலைவாசி!” -கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். “முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு” – எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி – அதிலும் உணவுப்பொருட்களின் விலைவாசி-கிடுகிடுவென உயர்ந்து கிடக்கிறது. கட்டுப்படுத்த வழிவகை தெரியவில்லை என்று ஆட்சியாளர்கள் கைவிரிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு ஏடு என் முன்னால் படபடத்து எழுது, எழுது என்கிறது. ஜியாவுதீன் […]

Read More

ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம்

  உத்திரகோசமங்கை ரோடு, முதுகுளத்தூர் – 623 704. (மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றது)   விளக்கக்குறிப்பு அறிமுகம் தொழில் துறையிலும் கல்வி வளர்ச்சியிலும் பின்தங்கிய பகுதியாகிய முதுகுளத்தூரில் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று மிகவும் அவசியமென கருதி நயினாமுகம்மது – காதரம்மாள் அறக்கட்டளையின் ஆதரவுடன் ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம் முதுகுளத்தூரில் 1995 ஜுலை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக முதுகுளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கின்ற மாணவர்களுக்கு தரமான தொழிற்பயிற்சியினை குறைவான […]

Read More