உளம் தொடும் ஒரு கதை!

இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன…. நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது. உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன் நாள் முழுதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன். திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம்.திடுக்கிட்டெழுந்தேன். இது என்ன? வியர்த்து வியர்த்துக் கொட்டுகிறது. எல்லாப்பக்கம் சன சமுத்திரம். நான் […]

Read More

காற்றில் கலந்த குரல் டி.எம். சௌந்தரராஜன்

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mXjcntHD6Xw தகவல் உதவி : — முனைவர்- க. சரவணன் உதவிப்பேராசிரியர் தமிழ்த் துறை அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ] கரூர். 639005 தொலைபேசி: 04324255558 அலைபேசி: 9787059582 தனி மின்னஞ்சல்: tamizperasiriyar@gmail.com வலை:ksnanthusri.wordpress.com skype: ksnanthusri

Read More

முதுகுளத்தூர் – அபிராமம் இடையே குறுகிய ரோடால் விபத்து அபாயம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் – செல்வநாயகபுரம் வழியாக அபிராமத்திற்கு செல்லும் குறுகிய ரோடால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரில் இருந்து செல்வநாயகபுரம், ஆணைசேரி, மணலூர் வழியாக அபிராமத்திற்கு இயக்கபட்ட அரசு பஸ் குறுகிய ரோடால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யப்பட்டது. தற்போது மினி பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் எதிரேதிரே செல்ல முடியாமல், ஒரு கி.மீ., தூரம் பின்நோக்கி வந்து ஒதுங்கிய பின்னரே எதிரே வரும் வாகனம் செல்ல முடியும்.இதனால் பயண நேரம், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது.இப்பிரச்னையால் வாடகை […]

Read More

தமிழில் அறிவியல் படித்தால் ..!

  க. சுதாகர்   “பள்ளி இறுதி ஆண்டு வரை தமிழில் படித்த அறிவியல் மிக ஆழமாகப் பதிந்திருக்கிறது. அறிவியலை தமிழில் படிப்பது என்பது மிகச்சிறந்த புரிதலுக்கு வழிவகுக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமன்று, நேரடியான பட்டறிவுமாகும்.” என்று இணையத்தில் நடராஜன் என்னும் அன்பர் எழுதியதை ஏற்று உறுதிப்படுத்தி வந்த கட்டுரை இது. அன்பின் நடராஜன் ! சரியாகச் சொன்னீர்கள். தமிழில் படிப்பதில் புரிதல் எளிதாகியிருந்தது. நான் தமிழ்ப் பள்ளியில் பயின்றவன். பத்தாம் வகுப்பு […]

Read More

தங்கைக்கோர் …. திருவாசகம் !

( ’பொற்கிழி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லா  , இளையான்குடி ) அலைபேசி : 99763 72229     தங்கையே …! சாலிஹான நங்கையே …!   என் உயிரிகள் நிழலே …!   நான் பேசும் தமிழை தேன் கலந்து பேச வந்த, தென்றலே !   ஒன்று சொல்லட்டுமா…?   கல்வியென்பது நம் முகத்திற்குக் கண்களைப் போன்றது ! நமக்கு, முகவரியும் அதுதானே …!   கல்வியென்பது நம்மை உயர்த்துவது ! குறிப்பாக … பெண்ணை […]

Read More

அம்மாமாரே ! ஐயாமாரே !

செ. சீனி நைனா முகம்மது   ஏழு’ஏ’க்கள் எடுத்தால்தான் வெற்றியா? – நாங்க ‘இ’ யைத்தாண்டி ‘சி’ எடுத்தால் எங்கபடிப்பு வெட்டியா? ஆளுக்காளு குத்துறாங்க ஈட்டியா – எங்க ஐயாமாரே ! கல்வியென்ன நூறுமீட்டர் போட்டியா?     வசதிக்கேற்ப வாய்ப்புகளும் மாறுங்க – நாங்க வாழ்வதையும் வளர்வதையும் வந்துநல்லாப் பாருங்க ! கசங்கிப்போன வெள்ளைத்தாளு போலங்க – அன்பு காட்டிநீங்க விரிச்சுவிட்டாக் கவிதைஎழுத லாமுங்க !     பட்டகாலில் இன்னும்பட்டாப் புண்ணுங்க – நாங்க […]

Read More

பாத யாத்திரை — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

பாத யாத்திரை க.து.மு. இக்பால், சிங்கப்பூர்   என் பாதங்களே இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தப் பயணம்?   சுமை தாளாமல் என்னை எங்கே இறக்கி வைக்கப் போகிறீர்கள்?   கால்களே உங்களுக்குச் செய்யும் கைமாறு எதுவோ?   ஒருநாள் உங்களைத் தோளில் சுமந்து என் நன்றியைச் சொல்ல என் தோழர்கள் வருவார்கள்     A Pilgrimage by Foot   Ah, my feet How many more years Should this journey […]

Read More

ஓ ! பாவலனே ! ப.மு. அன்வர்

  காலத்தின் வேதனையைப் பாடு தற்கும் கருவுயிர்த்த காரணத்தைப் பேசு தற்கும் ஓலத்தின் எதிரொலியில் உலக ஞானம் ஒலிக்கின்ற உண்மையினை உரைப்ப தற்கும் ஞாலத்தின் முதல்வித்து முளைவிடுத்து நடத்துகின்ற நாடகத்தை நவில்வ தற்கும் மூலத்தின் கவிதையெனும் ஒளிவிளக்காய் முகிழ்த்துள்ள பாவலனே வாராய் ! வாராய் !   சிந்தனையாம் தீக்குழம்பில் குளித்தெழுந்து சிறகடிக்கும் கற்பனையில் உலகம் சுற்றி முந்துலகின் முறைமைகளைக் கற்றறிந்து முக்காலத் திரைவிலக்கி முழுமை கண்டு சந்தமெனும் வீணையிலே உயிர்த்துடிப்பைச் சலித்தெடுத்து வாழ்க்கையெனும் சோலை தன்னை […]

Read More

தமிழுக்காகக் குரல் கொடுத்த காந்தியடிகள்

      தமிழ் இந்தியாவின் தலைமைமொழி என்றும் இலண்டன் பல்கலைக் கழகத்தில் அதனைப் பாட மொழியாக்க வேண்டும் என்றும் இந்தியாவின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் காந்தியடிகள், 1906 ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்திருக்கிறார். (ஆனால் தமிழ்நாட்டிலேயே தமிழ் இன்னும் பாடமொழியாக்கப்படவில்லை என்பதும், மாறாக மழலையர் பள்ளியிலிருந்தே தமிழ்நாட்டில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதும் இன்றுள்ள அவலநிலை) தமிழை விருப்பப் பாடமொழியாக இடம் பெறச் செய்யவேண்டும் என்று காந்தியடிகள், 1906 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக் கழகத்துக்குக் கடிதம் […]

Read More

அமைதி தரும் இன்பம்

  என்.எஸ்.எம். ஷாகுல் அமீது   அமைதி என்னும் மூலப்பண்பில் இருந்துதான் அனைத்து பண்புகளும் வெளிப்படுகின்றன. மரணித்து விட்டதாக நாம் கருதும் பூமியின் மீது ஒரு சில மழைத்துளி விழுந்ததுமே, புல்வெளிகள் புறப்பட்டுப் படருகின்றன. அமைதியான இதழில் புன்னகை பூக்கிறது ! அமைதி இழந்த மனதில் பூகம்பம் பிறக்கிறது. அமைதி தழுவினால் ஆனந்தமும், அமைதி அழிக்கப்பட்டால் பிரளயமும் உருவாகிறது. மனித மனத்தின் சில பண்புகள் அமைதியின் சுயம்பாக வெளிப்பட்டு உலகை அன்புருவாக மாற்ற முயலுகிறது. மற்றவை அமைதியைக் […]

Read More