பாங்கு

  கி.பி. 639 ஆம் ஆண்டிலே, சிரியாவில், பயங்கரமான கொள்ளை நோய் பரவியது. அந்த நோயினால் இருபத்தையாயிரம் மக்கள் மாண்டார்கள்.   மதீனாவிலிருந்த கலீபா உமருக்கு இந்தக் கொள்ளை நோயின் கேடு பற்றிய செய்தி கிடைத்ததும் மனம் மிக வருந்தினார். அவர் கோநகரிலிருந்து புறப்பட்டு சிரியா சென்று தப்பியிருந்த மக்களுக்கு எல்லா வகையான உதவிகளும் அளிக்க முன் வந்தார். சிரியாவுக்கு கிறிஸ்தவ நகரான ஐலா ஊடாகவே செல்ல வேண்டும். சிறு கூட்டத்துடன் கலீபா ஒட்டகத்திலே பயணஞ் செய்தார். […]

Read More

திற – குறும்படம்

திற – குறும்படம் – 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி.. 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி திற என்றொரு குறும்படம் வெளிவந்திருக்கிறது. மதக் கலவரத்தால் சீரழிக்கப்பட்ட ஒரு இசுலாமியப் பெண்ணின் மனக் காயங்களையும், அவளைத் தேடி அலையும் வயதான தந்தையின் தவிப்பையும் பற்றிப் பேசுகிறது இக்குறும்படம். சதக் ஹசன் மண்ட்டோ என்பவரின் ஹோல்டோ என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டது அந்தச் சிறுகதை. அதை […]

Read More

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்

BY. எம். தமிமுன் அன்சாரி MBA,பொதுச்செயலாளர் மமக,ஆசிரியர் மக்கள் உரிமை வார இதழ் எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு. இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள். பேச்சாளர்களை விட நாட்டில் எழுத்தாளர்கள் அதிகம். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் இவர்களின் பங்களிப்புகள் அமைகின்றன. சிறந்த பேச்சு ஏற்படுத்தும் […]

Read More

சேமிக்காதது பறவை மட்டுமல்ல; நானும் தான் !

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் ) செல் : 9444272269   இறைவா ! தணிப்பதற்கு வழி தெரியாமல் நான் தாகத்துடனிருந்தேன். குளங்களும், வற்றா ஏரிகளும் காணப்பட்டாலும் குவளை அளவும் குடிக்க நீர்கேட்கத் தோன்றவில்லை; அல்லது துணியவில்லை. ஒரு பகலே இரவாகப்பட்டபோது – ஓர் இரவே பகலானது போல் – நான் ஆச்சர்யத்தில் உறைந்தேன்; ஆனந்தத்தில் நிறைந்தேன். ஓ … அறியாப்புரத்திலிருந்து வந்த உன் ஆதரவால் தாகசாந்தி அடைந்தேன் ! உழுதுவந்த என் எழுதுகோல் வழியாக […]

Read More

தேதி குறிக்கப்பட்டவர்கள்

  –தென்றல் கமால்   சிரிப்பைத் தொலைத்து சிலகாலம் ஆனது   அவ்வப்போது அழுவதென்பது வாடிக்கையாய்ப் போனது   ஏன் என நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது   கூடவே இருந்தவன் குழிக்குப் போன பின்   சிரிப்பைத் தொலைத்து சிலகாலம் ஆனது   அவ்வப்போது அழுவதென்பது வாடிக்கையாய்ப் போனது   அவனுக்கு “புற்று“ என்றார்கள் எனக்கு உலகின் மீதிருந்த “பற்று” போனது   மரணத்தைச் சுமந்து கொண்டு மனிதனால் எப்படி சிரிக்க முடிகிறது !   மரணம் சுமக்கும் பிணமா […]

Read More

ஹைக்கூ கவிதைகள்

கிட்டிப்புல் விளையாட்டு கண்விழித்துப் பார்த்தேன் கணினியோடு பேரன் ——————————————————- துணைதேடும் நிலா ஜன்னலோரம் அழுகுரல் முதிர்கன்னி ——————————————————- கட்டிமுடிக்கப்பட்ட வீடு ஏக்கத்தோடு தொழிலாளி ஏளனமாய் திருஷ்டிபொம்மை ——————————————————- கருவூலத்தில் பணமில்லை சுயவிளம்பரத்திற்கு மட்டும் இருபத்தைந்து கோடி ——————————————————- கொள்ளையடித்தவன் குடியரசுத் தலைவன் இந்தியாவில்… ——————————————————- ஊழல் குற்றவாளி முதலமைச்சராய்… என் தமிழ்நாட்டில்(??????)!!!!!!!!!! ——————————————————- — ================= =  அன்பே கடவுள்  = ================= முனைவென்றி நா. சுரேஷ்குமார், த/பெ த. நாகராஜன், 2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை […]

Read More

கோடை வந்தாச்சு! – ஏப்ரல் மாத PiT போட்டி

உங்க கற்பனைக் குதிரையை வேகாத வெயிலில் வேகமாய் ஓடவிட்டு அழகழகான  படங்களோடு வருவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு… [மேலும் வாசிக்கவும் மாதிரிப் படங்களுக்கும்..]. http://tamilamudam.blogspot.com/2013/04/pit.html   ஏப்ரல் 2013 போட்டி அறிவிப்பு http://photography-in-tamil.blogspot.in/2013/04/2013.html — அன்புடன் ராமலக்ஷ்மி வலைப்பூ: முத்துச்சரம் http://tamilamudam.blogspot.com/

Read More

அரேபியாவின் உழைப்பாளி சின்னம்

ஹைக்கூ     அரேபியாவின் உழைப்பாளி சின்னம் இ.டி.ஏ. அஸ்கான் அலுவலகம்     ஆகாய ஊர்தி அமரர் ஊர்தி ஆகியது இன்று மே 22 !       அட முட்டாள் இயந்தரமே உனக்கு இத்தனை உழைப்பாளிகளே ஒரு சேர பார்த்த மெய்சிலிர்க்க இதுவா தருணம் உன்னால் ஆகாய ஊர்தி அமரர் ஊர்தி ஆகியதே       உழைப்பாளிகளின் சின்னம் உருக்குலைந்தது (மே மாதம்) மங்களுர் விமான நிலையத்தில்     உழைப்பாளியே […]

Read More

கனவின் வகைகள் மூன்று

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கனவு மூன்று வகை உண்டு 1.அல்லாஹ்வுடைய புறத்திலிருந்துமுள்ள சுபச்செய்தியுடைய நல்லகனவு. 2.ஷைத்தானுடைய புறத்திலிருந்துமுள்ள துக்கம்,(பயமுறுத்தாட்டும்)கனவு.3.மனிதன் பேசிக்கொள்கின்ற வற்றிலிருந்து வருகின்ற கனவு. உங்களில் ஒருவர் வெறுக்கின்ற ஒன்றை கனவில் கண்டால் எழுந்து (உடனே) தொழட்டும் அதை யாரிடமும் கூற வேண்டாம்..என நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்)(முஸ்லிம்-2263 ) ——————————————————————————– உங்களில் ஒருவர் கனவு கண்டால் அது அவருக்கு விருப்பமானதாக இருந்தால் அது அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து வந்ததாகும்.எனவேஅதற்காக அல்லாஹ்வை அவர் புகழட்டும்.தான் விரும்பியவருக்கு(மட்டும்) அதை தெரிவிக்கட்டும்.அவர் வெறுக்கின்ற ஒன்றை கனவில் […]

Read More