தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு

அன்புள்ள நண்பர்களே,   வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்து!   எங்கள் புத்தக (“The Earliest Missionary Grammar of Tamil”) வெளியீடு பற்றிக் கிறித்துவப் புனித ஞாயிறன்று தெரிவித்திருந்தேன்.   அந்தப் புத்தகத்தை எழுதிய பின்னணியையும் எழுதி முடித்து வெளியிடுவதற்குள் நேரிட்ட பல சிக்கல்களையும் ஒரு தொடராக எழுத வேண்டிய தேவை இருந்தது. அந்தத் தொடரை முடித்துவிட்டேன்.      **************************************************************************************************** விரும்பினால் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:    1. http://mytamil-rasikai.blogspot.com/2013/03/1.html (அறிமுகம்) 2. http://mytamil-rasikai.blogspot.com/2013/03/2.html (பின்னணி) 3. http://mytamil-rasikai.blogspot.com/2013/03/3.html (இலக்கணத்தின்/கையேட்டின் அமைப்பு) 4. http://mytamil-rasikai.blogspot.com/2013/04/4.html (மொழிபெயர்ப்பு முயற்சி) 5. http://mytamil-rasikai.blogspot.com/2013/04/5.html (புத்தக […]

Read More

இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு இடமில்லை : டாக்டர் ஜாபருல் இஸ்லாம் கான்

NO ROOM FOR TERRORISM IN ISLAM   Dr Zafarul Islam Khan, Editor, The Milli Gazette   Terrorism and resistance are two different things. Resistance by the people of an occupied country like Palestine, Golan and Iraq today and South Lebanon yesterday, is a sacred and fundamental right and duty in all cultures, old and new, […]

Read More

எழுத்தின் சேவை அழியாது !

      ( முதுவைக் கவிஞர், ஹாஜி மௌலவி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )   ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ! ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் ! ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு ! ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை ! எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு ! எப்படிக் காப்போ அப்படிப் படைப்பு ! இவ்விதம் அமைத்து வெளிவரும் நூற்கள், எழில்மனு வாழ்வின் படிகள் ! பலன்கள் !!   […]

Read More

சீன வானொலி : தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரைப் போட்டி

http://tamil.cri.cn/301/2013/03/22/1s126559.htm அன்புள்ள நண்பர்களே, இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ்ப் பிரிவு தனது பொன் விழா நாளை கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரைப் போட்டியை நடத்துகின்றோம். இப்போட்டிக்கான கட்டுரைகளை மே திங்கள் 31ம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்ப் பிரிவுடன் உங்களது சுவைமிகு அனுபவங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். கிடைக்கப் பெற்ற கட்டுரைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழ்ப் பிரிவின் இணையத்தளம் மற்றும் வானொலி நிகழ்ச்சியில் […]

Read More

கல்வி

கல்வி     திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com         பொறியியல் படித்த மாப்பிள்ளை வாங்கிய வரதட்சணை பத்து இலட்சம் ! நெறியியல் கற்றுத்தரப் படவில்லை !     உயிருக்குப் போராடிய ஏழை நோயாளி ! இரண்டு இலட்சம் கேட்டார் இதயமில்லாத மருத்துவர்! மனிதத்துவம் அவர் அறிந்திருக்கவில்லை !           ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் ! பாலர் பள்ளியில் […]

Read More

கனிகரம்

அன்பு நண்பர்களே, சிறுகதை என்பதே அந்தந்தக் காலத்தின், கலாச்சாரத்தின், பண்பாடுகளின் கண்ணாடிதானே..  அந்த வகையில் இந்த சிறுகதையைப் படித்துப் பாருங்கள். வெகு சமீபத்தில் எங்கள் ஊர் பக்கத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் இது! முதற்பாதி மட்டும் உண்மையாக நடந்துள்ளது. இரண்டாவது பாதி என் கற்பனை. இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஆவல்.. ஆனால் உண்மை அப்படி இல்லை. இன்று அந்தத் தாய் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் மனம் நொந்து அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். […]

Read More

ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்

  புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக  மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. படம் 1 கணினி மேல் கொண்ட காதலால் பலர் இன்னும் கட்டற்ற பல மென்பொருட்களை இலவசமாக கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிதாக கணினி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் எளிதாக கணினி மொழி கற்றுக்கொடுக்கவும் […]

Read More

அண்ணலாரின் அகிம்சை வழி !

  ( கீழை ஜஹாங்கீர் அரூஸி )  இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ! இறைத்தூதரும் இன்முகத்தூதரே ! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தான் உலகின் முதல் அகிம்சை வாதி என்பதற்கு இஸ்லாத்தின் வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றில் முதன்மையான தகவல் தான் “ஹுதைபியா உடன் படிக்கை” நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த பிறகு ஹிஜ்ரி 6 ல் முதன் முதலாக உம்ரா செய்யும் நோக்கோடு 1400 தோழர்களுடன் மதீனாவிலிருந்து […]

Read More

மகளிர் பக்கம் : வெயில் காயுதே !

மகளிர் பக்கம் : வெயில் காயுதே ! இனி வர இருப்பது கோடைக்காலம். அடடா, என்ன வெயில்? இப்போதே இந்தக் காய்ச்சல் காய்கிறதே? கத்திரி வெயில் எப்படி இருக்குமோ? என்ற கவலை நம்முள் பலருக்கு இப்போதே ஆரம்பித்து விட்ட ஒன்று தானே? எவ்வளவு கடுமையாக வெயில் நம்மை வாட்டி எடுத்தாலும் வெளியில் போக வேண்டுமென்ற நிலை ஏற்பட்டால் போய்த்தானே ஆக வேண்டும்? இன்றைய நிலையில் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டும் பெண்கள் பலர் உண்டு. இப்பெண்களின் நிறம் […]

Read More

கனவே கலையாதே….

  —–கண்டதெல்லாம் காட்சியாகும் வரை!!! நாடுகள் என்ற கோடுகள் இல்லா ஓருலகம் கண்டேன்; நீர்பறவைகளும், நிலப்பிறாணிகளும் நிலாவில் உலாவிட கண்டேன்; மனிதத்ததையே புனிதமாக்கிய புதிய தலைமுறை கண்டேன்; மதங்களைப்போற்றி மாற்றாரை மதிக்கும் மானிடரைக்கண்டேன்; மரங்களும் மனங்களும் மனிதர்க்கு நிழல் தரக்கண்டேன்; ஈரம் காயாத இதயங்கள் கண்டேன்; ஈகை பேணிடும் இமயங்கள் கண்டேன்; பணத்தையே பைத்தியமாக்கும் ஊழல் ஒளிந்ததை கண்டேன்; பிணத்தையும் பெண்ணாய்ப்பார்க்கும் பித்தர்கள் ஓய்ந்ததை கண்டேன்; பார்வைகளை பரித்துப்போன பிரதேச கலாச்சாரங்கள் அழிய கண்டேன்; வங்கிகளின் வாயுள்ள கால்நடைகளாய் […]

Read More