துஆ செய்து வாழ்த்துகிறேன் !
( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் ) முப்பத்து நாள் தொடர்ந்து முழுதாக நோன்பிருந்து முறையான பயிற்சியினால் முப்பசியைத் தானறிந்து அப்பழுக்கு இல்லாத மனிதரெனப் புனிதரென ஆகிவிட்ட முஃமின்களே ! முஸ்லிம்களே ! உங்களுக்கு இப்பொழுது இன்பத்தின் எல்லையென மலர்ந்திருக்கும் ஈதுப்பெருநாள் பிறந்திருக்கும் ! சொர்க்கமது திறந்திருக்கும் ! செப்பியதோர் ரஹ்மத்தும் மஃபிரத்தும் சேர்ந்திருக்கும் ! சங்கைமிகு ஸலாமத்தும் பரக்கத்தும் குவிந்திருக்கும் ! ”ரய்யானின் சொர்க்கபதி அலங்கரித்துக் […]
Read More