இணையவழியே ஒரு இலவச நூலகம்

http://www.openreadingroom.com/   Openreadingroom.com is a work in progress primarily aimed at creating a central repository of Tamil literary works in the public domain for free download. Close to a thousand works are now permanently available at a single resource for the benefit of the Tamil diaspora scattered across the globe. The project was conceptualized and […]

Read More

”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு

                 (ஹாஜி உமர் ஜஹ்பர்) இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் – நாடு, இன, மொழி, நிற பேதமின்றி கோடானகோடி மக்கள் கூடி புனித மக்கா நகரில் புனித “ஹஜ்” கடமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது இதயக்கமலத்தின் எழிலான வாழ்த்துக்கள் கோடி ! புனித மக்கா நகரில் பொங்கிப் பெருகி நிற்கும் பூம்புனல் “ஜம் ஜம்” தண்ணீர் உலகமெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது ! ஒரேயொரு சின்னஞ்சிறிய கிணற்றில் ஊற்றெடுத்து நிற்கும் அந்தப் […]

Read More

அம்மா என்னும் அன்பை நேசி!

அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி ……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ? அம்மாவின்  வியர்வையினால் அனைத்தும் உண்டோம் ……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம் அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே …..அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானே அம்மாவின் பண்புகண்டு பண்பு கூட ….. அவளுக்குப் பணிவிடையைச் செய்யும் தானே! அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால் ……அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும் பண்புக்கும் பணிவுக்கும் விளக்கம் கேட்டால் …..பாரிலுள்ளோர் அம்மாவைச் சுட்டிக் காண்பர் இன்பத்தில் துன்பத்தில் இணையும் உள்ளம் …..ஈடில்லா அம்மாவின் […]

Read More

A.S. பர்னிச்சர்ஸ்

முதுகுளத்தூர் பிரதான சாலையில் பழைய ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கம் அருகில் ஏ.எஸ். பர்னிச்சர்ஸ் சமீபத்தில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கள் வீட்டிற்கு தேவையான கட்டில், மெத்தை, கிரைண்டர், பீரோ, சேர்கள், மிக்ஸி, டேபிள் மற்றும் டிவி, வாசிங்மெஷின், ப்ரிட்ஜ், டேபிள் பேன், சீலிங் பேன் முதலியன குறைந்த விலையில் தரமான முறையில் கிடைக்கிறது. அமீரக உறுப்பினர்களுக்கு சிறப்புக் கட்டணம். இது ஜஹாங்கீர் அவர்களின் சகோதரரால் நடத்தப்பட்டு வருகிறது. முதுகுளதூர் தொடர்பு எண்: 04576 222 […]

Read More

நல்லி -திசை எட்டும் மொழியாக்க விருது பெற மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கு அழைப்பு

மொழியாக்கப் படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் நல்லி- திசை எட்டும் விருதுகளுக்கு, படைப்புகள் வரவேற்கப்படுகின்றன என “திசை எட்டும்’ காலாண்டிதழ் அறிவித்துள்ளது. இது குறித்து “திசை எட்டும்’ ஆசிரியர் குறிஞ்சிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை:- மொழியாக்கப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில், “திசை எட்டும்’ இதழின் தலைமைப் புரவலர் நல்லி குப்புசாமி செட்டியார் நிறுவியுள்ள நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருதுகள் வழங்கப்படவுள்ளன. தமிழிலிருந்து ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் மூன்று, ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இருந்து […]

Read More

“உலகின் முதல் மொழி தமிழ்” – கவிஞர் .இரா .இரவி

அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது      கவிஞர் .இரா .இரவி அவர்கள் “உலகின் முதல் மொழி தமிழ்” என்னும் தலைப்பில் தனது ஆவணத்தை பதிவு செய்கிறார்.     பதிவு செய்யப்பட்ட காலம் – மார்ச் 2013     பதிவு செய்யப்பட்ட இடம் – மதுரை       http://tamillanguagearchives.blogspot.in/2013/04/archive-mmstf-0018.html அனைத்து பதிவுகளையும் காண http://tamillanguagearchives.blogspot.in/

Read More

கண்ணதாசன் பாடல்கள்

Karumuthu Kannan on K’Dasan http://www.youtube.com/watch?v=cJvANik4Knw Maruthu Mohan on K’Dasan http://www.youtube.com/watch?v=7jZh2DmIOuE Vamanan on Kannadhasan http://www.youtube.com/watch?v=65RGzjGXPXk Gangai Amaran on K’Dasan http://www.youtube.com/watch?v=_iP6q39vZ5c CBE-K’Vizha 26.06.11 – Isaikavi Ramanan http://www.youtube.com/watch?v=E8bb5H3ceKY CBE-K’Vizha 26.06.11 – Va.Ve.Su. http://www.youtube.com/watch?v=dBhpF4JZT7A CBE-K’Vizha 26.06.11 – MarabinMaindhan http://www.youtube.com/watch?v=6dMiPMj3evs Kannadhasan on Kuran http://www.youtube.com/watch?v=-AD_WlAVCQU Arthamulla Hindumadham http://www.youtube.com/watch?v=xpPT8SeWD94 Oru Koppaiyilae En Kudiyiruppu http://www.youtube.com/watch?v=ICSeUl6j66E Arthamulla Hindumadham – II http://www.youtube.com/watch?v=_1Qxxj74g9I Kannadhasan Viswanathan Trust Func. […]

Read More

வித்யாசாகரின் எழுத்துப் பயணம்

www.vidhyasaagar.com   1 மருத்துவர் சொல்கிறார் உப்பு சேர்க்கக்கூடாதாம் சர்க்கரையை விஷம்போலெண்ணி ஒதுக்கிவிடவேண்டுமாம் காரம் கூடவேக் கூடாதாம் – வேறென்ன சமைப்பாள் எனக்காக என் மனைவி ? ஒரு சொட்டுக் கண்ணீரை விடுவாள்… கண்ணீரின் ஈரத்தில் கடக்கிறதென் காலம்.. ——————————————————————- 2 பொதுவாக எல்லோரும் வாழ்த்தும்போது நூறாயுசு என்று வாழ்த்துவார்கள் இந்த மனித ஜென்மங்களோடு நூறு வருடம் வேறு தேவையா என்று நினைப்பேன் வெயிலில் வற்றிப்போன குளம்போல – இப்போதெல்லாம் உயிர்ப்பிற்கான நாட்களை மாத்திரைகள் தின்று வருகின்றன […]

Read More

மயிலே ..! வெற்றி மயிலே !

  (’தமிழ் மாமணி’ கவிஞர்.மு. சண்முகம், இளையான்குடி)   நிலவுக்கு வானுறவு ! நெஞ்சுக்கு நட்புறவு ! உலகுக்கு ஒளியுறவு ! உயர்வுக்கு உழைப்புறவு !     கடலுக்கு அலையுறவு ! காதலுக்குக் கண்ணுறவு ! படகுக்குத் துடுப்பு(உ)றவு ! பாட்டுக்குப் பொருளுறவு !     வேருக்கு நீர் உறவு ! விழிகளுக்கு இமையுறவு ! போருக்கு வீரம் தானே பொருந்தி வரும் நல்லுறவு !     நோன்புக்கு மாண்புறவு ! நோய்க்கெல்லாம் […]

Read More

தனிப்பெரும் தகுதி பெற்ற நபி

  ( முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் ) இருள் சூழ்ந்த உலகினிலே அருள் சேர்க்க வந்த நபி ! இருளான நெஞ்சினிலே ஒளிவார்த்து நின்ற நபி ! அருளான பெருவாழ்வை அகிலத்தில் தந்த நபி ! அல்லாஹ்வின் அருளாக அகிலத்தில் வந்த நபி !       விதவைக்கு மறுவாழ்வை ஒளியாகத் தந்த நபி ! விதவையரை மனம் புரிந்து வழியாக நின்ற நபி ! பதவிக்குப் பணியாமல் துணிவாக வாழ்ந்த நபி […]

Read More