பெருநாள் கொண்டாடுவோம் !

  ( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் )   இல்லார் மகிழ இருப்போர் உதவ பொல்லா தவரும் பொய்மை அகல எல்லாம் வல்ல ஏக இறையே – ஈந்தாய் எமக்கே ஈதுப் பிறையே ! இல்லைக் குறையே ! – இங்கு யாவும் நிறையே !   இருந்தோம் நோன்பு, இளைத்தோம் மேலே ! எரிந்த மெழுகு வத்தி போலே ! அருந்த மறுத்தோம் அமுதங் கூட அல்லாஹ் உன்றன் அருளைத் தேட ! எங்கள் […]

Read More

வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள்

அன்பிற்கினிய தமிழ் உறவுகளுக்கு , வைரமுத்து படைப்புகளிள் மனித உறிமைச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் நான் பெற்றுள்ள முனைவர் பட்ட ஆய்விற்காக திரு வைரமுத்து அவர்களிடம் நடத்திய நேர்கானல் இதோ உங்கள் பார்வைக்கு! வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள். வினா நிரல் :   1.    ஒரு சமூக படைப்பாளியான நீங்கள் மனித உரிமை என்னும் தளத்தை எவ்வாறு காண்கிறீர்கள்? படைப்பு மட்டும் அல்ல அமைப்புகள், வாழ்க்கை முறை, மதம், இலக்கியம் எல்லாமே மானுடத்தை […]

Read More

தாயம் -ஈரோடு கதிர்

சாணி மெழுகிய சிமெண்ட் தளத்தில் சுண்ணாம்புக் கட்டியில் கட்டங்கள் வரைந்து மலைகளுக்கு பெருக்கல் குறியிடுவாய்! உனக்கு நாலு புளியங்கொட்டை அதை நீ காய் என்பாய் எனக்கு நாலு கொட்டமுத்து.. அதை நான் நாய் என்பேன் கட்டை உருட்டிய கணமே உன் கண்கள் தாவித்தாவி கட்டங்கள் கணக்கிட்டு காய் எடுத்து வைப்பாய் என் உருட்டல்களுக்கு என் நாய்களையும் நீயே நகர்த்துவாய் நகர்த்தும் விரல்களின் சிருங்கார நடனத்தில் மட்டும் நான் லயித்திருப்பேன் ஆட்டத்தை எப்போதும் உக்கிரமாய் எடுத்துக்கொள்வாய் உனக்காக மட்டுமே ஆடுவேன் நான் உன் காய்களைக் கொண்டு என் நாய்களை வெட்டுவாய் வெட்டாட்டம் ஆடி அதிலேயும் வெறியோடு வீழ்த்துவாய் என் நாய்களை! காய்களெல்லாம் கனிய வைத்து பழம் பறிப்பாய் என் நாய்களைத் தொடர்ந்து தொடர்ந்து பட்டியில் அடைப்பாய் தொடர் வெற்றியில் சலித்துப்போய் போதும் ஆட்டமென காய்களைக் களைத்து கட்டைகளை வீசுவாய்! சலித்த தாயத்திற்குப் பதில் எப்போதாவது அஞ்சாங்கல் ஆட அழைப்பாய் அங்கும் தோற்பேனென அறிந்துமே! விரும்பி விரும்பி உன்னிடம் தோற்றது குறித்து நானும் என் நாய்களும் ஒருபோதும் கலங்கியதில்லை என்றுமே நீ தோற்றுப்போகமாட்டாய் எனும் நம்பிக்கையில் நான் தோற்றது தவிர! – நன்றி : அதீதம் — கசியும் மௌனம் www.maaruthal.blogspot.in

Read More

உலகின் முதல் மொழி தமிழ்” – கவிஞர் .இரா .இரவி

http://www.youtube.com/mudukulathurtv   அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது      கவிஞர் .இரா .இரவி அவர்கள் “உலகின் முதல் மொழி தமிழ்” என்னும் தலைப்பில் தனது ஆவணத்தை பதிவு செய்கிறார்.     பதிவு செய்யப்பட்ட காலம் – மார்ச் 2013     பதிவு செய்யப்பட்ட இடம் – மதுரை       http://tamillanguagearchives.blogspot.in/2013/04/archive-mmstf-0018.html அனைத்து பதிவுகளையும் காண http://tamillanguagearchives.blogspot.in/  

Read More

ஹுஸைனார் உணர்வை மறந்திடுமா ?

முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்   கர்பலா என்னும் பகுதியிலே – ஒரு கடிமன சரிதை நடந்ததுவே ! உருகிடும் மனமும் உதிரமுமே – அதில் உறைந்திடும் சிந்தையும் செயல்களுமே !     ஜனநா யகத்தின் ஒளியேற்ற – நாட்டு ஜனங்களின் உரிமையை நிலைநாட்ட தனதுயிர் சிறிதெனக் களமேற்று – ஹுஸைன் துள்ளியே எழுந்ததும் மறந்திடுமா?     கொடுமனம் கொண்ட எஜீதவரும் – நற் குணமிகக் கொண்ட ஹுஸைனவரை அடிமைக்கும் அடிமையாய் நடத்தியதை – […]

Read More

இதுவே எனது இந்தியா

  ( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் )   இது எனது இந்தியா ! எனது இந்தியாவை எண்ணிப் பார்க்கிறேன் ! இன்றோடு இந்த இடத்தில் இருபத்து ஆறாம் தடவையாக நின்று பார்க்கிறேன் !   ‘குடிமக்கள் அரசாளும் குதூகலத் திருநாடு என் நாடு !”   மன்னர்கள் ஆளுகின்ற நாட்டில் எல்லாம் – ஒருவனே ராஜா ! மக்களாட்சி செலுத்துகின்ற எனது மண்ணில் இங்கு பிறந்தவன் எல்லாம் ராஜா ! ஆம் ! […]

Read More

நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!

                          கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். நபிகள்நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! ( தொடர்- 1 )                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். இக்கட்டுரை நான் சுவாசிக்கும் என் மூச்சுக்காற்றாம் எம்பெருமானாருக்கு சமர்ப்பணம்! உலக முஸ்லிம்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் இரண்டு நகரங்கள் மக்காவும்,மதீனாவுமே. இஸ்லாத்தின் இறுதிக்கடமையாம் […]

Read More

மறக்கத்தான் முடியுமா மாநபியை ?

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரமே நபிமார்கள் இந்த உலகத்தில் அவதரித்தாலும் – அவர்களில் இறுதியாக வந்த இறைதூதர் நபிகள் நாயகத்தை இந்த உலகம் அன்றும், இன்றும், என்றென்றும் போற்றிப் புகழ்ந்து மறவாமல் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது ! அகில மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அவதரித்த அந்த அண்ணல் நபிகளை மறக்கத்தான் முடியுமா? பிறக்கும் முன்னே தந்தையை இழந்து – பிறந்த பின்னே தாயையும் இழந்து […]

Read More

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம், செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. அபிராமம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி சுத்தப்படுத்துதல், பள்ளி, சமுதாயக்கூடம், வளாகங்கள் சுத்தப்படுத்துதல், ஆலய உழவாரப்பணி உள்பட பல்வேறு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். முகாம் நிறைவு விழா கல்லூரி தாளாளர் சோ.பா. ரெங்கநாதன் தலைமையில், பேரூ ராட்சி தலைவர் வி.ஏ. முத்து அபுபக்கர், செயல் அலுவலர் ஆர். ராஜாராம், கல்லூரி மு தல்வர் கோவிந்தராஜன் ஆகியோர் […]

Read More