“அஸ்கான்” புகழ் வாழ்க !

  ( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )   அல்லாஹ்வின் அருளுக்கு அளவில்லை என்பார்கள் ! அஃதே தான் இப்பொழுது அரங்கேற்றம் ஆகிறது ! நில்லாத புகழுடைய அல்லாஹ்வின் அருளாலே நிஃமத்தாய் நிற்கின்றார் “எம்-டி காக்கா” ஸ்லாஹுத்தீன் !   “மாமிலாத்தா” நாச்சியாரின் சிப்பியிலே பூத்தமுத்து ! மகிமையுடன் “கண்ணாடி வாப்பா” அப்துல்ஹமீத் வார்த்தமுத்து ! பூமணக்கும் “கொழும்புக்குடம்” ஷேக்கப்துல் காதர் பெற்ற பெண்ணரசி “நஜீமா” வை வாழ்க்கையில் சேர்த்த சொத்து […]

Read More

என்றும் வாழ்வார் !

என்றும் வாழ்வார் ! -பால் நிலவன் ( காஞ்சி அப்துல் ரவூப் பாகவி ) 1.அதிர்ந்தென்றும் பேசாத தென்றல் பேச்சு ! அடக்கத்தின் உருவம் ! நற் பண்பே மூச்சு !   பதிக்கின்ற பார்வையிலே மிளிரும் ஞானம் ! பார்ப்பவரைத் துல்லியமாய் அளக்கும் ஆழம் !   முதியவர்கள் தமைக் கண்டால் முகம் மலர்ந்து முகமனுடன் மரியாதை செய்யும் சீலம் !   புதியவர்களைக் கூட புன்ன கையால் பொலிவாக்கும் நற்பெருமான் சலாஹு த்தீனார் ! […]

Read More

ரமலான்

          ( ஹாஜி A. உமர் ஜஃபர் பாஜில் மன்பயீ, முதுவை )   இறைவன் அருளும் அன்பும் இணைத்து இனிதாய் ரமலான் வருகிறது ! – அது கறையைக் கழுகிக் குறையைத் தடுத்துக் கோடிநல் அருளைத் தருகிறது ! கோமான் அருளைத் தருகிறது !!     துஷ்ட்டக் குருவாம் ஷைத்தான் கரத்தில் தடையாய் விலங்கை இடுகிறது ! – அது இஷ்ட்டப் படியிவ் வுலகில் திரியும் இழினிலை யெல்லாம் தடுக்கிறது ! இகழ்வுகள் […]

Read More

புகைபிடிப்பதிலிருந்து விடுபட ………….

Do you want to stop smoking? Try these tips to help you give up for good Write a list of the reasons why you want to stop Keep this with you and refer to it when you’re tempted to light up. Knowing why you are quitting will serve as motivation. Set a date and stick […]

Read More

ஆட்சி

பொதுமக்களாகிய நாம் – நம் ஆதரவுகள் – நம் அரசுகள்.. உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே …..உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம் நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே …..நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய் மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார் …..மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார் கண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை …..கடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார் படைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர் …..பார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை இடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில் […]

Read More

நட்சத்திரக் கனவு – ‘கல்யாண் நினைவுப் போட்டி’ பரிசுக் கவிதை

.அந்தியிலும் அதிகாலையிலும் வர்ணத் தீட்டல்களின் சாயங்கள் கூடிக் குறைந்தாலும் மழையாய் அழுது வெயிலாய் சினந்தாலும் சூரிய சந்திரர் முகில்கள் சூழப் பவனி வரும் இரவு பகல்களுடன் தார்மீகப் பொறுப்புகளினின்று தடம் புரளாமல் ஓர் குடையாய் விரிந்து உலகை இரட்சித்திருக்கிற வானத்துள்.. [மேலும் வாசிக்க] நட்சத்திரக் கனவு – ‘கல்யாண் நினைவுப் போட்டி’ பரிசுக் கவிதை http://tamilamudam.blogspot.com/2013/04/blog-post_22.html

Read More

துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல் – வி.களத்தூர் ஷா

துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல் வெளிநாடுகளில் வாழும் குறும்பட இயக்குனர்கள் பற்றி, தகவல் தெரிந்த நண்பர்கள் அவர்களின் நேர்காணலை பேசாமொழிக்கு அனுப்பலாம். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் வாழும் குறும்பட / ஆவணப்பட இயக்குனர்கள் பற்றிய பதிவாக இந்த செயல்படவிருக்கிறது.  – துபாயிலிருந்து வி.களத்தூர்ஷா தமிழர்களின் கனவு பூமி. நகை வியாபாரத்தில் உலகில் முதலிடம் வகிக்கும் நகரம். உலகின் நம்பர் 1 உயர்ந்த கட்டிடம். சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றவர்களையும் கவர்ந்து தங்கள் பயணத்தை துபாய்க்கு திருப்பிய வசீகர […]

Read More

முதுகுளத்தூர் சரித்திரம் ! முழுவுலகில் சங்கமம் !!

  ( ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )   முதுகுளத்தூர் சரித்திரமே முழுவுலகில் சங்கமமே ! முழுவுலகும் போற்றிவரும் முதுகுளத்தூர் சரித்திரமே ! புதுமைகளைப் படைத்திடவே, உறவுகளை இணைத்திடவே, புதிய தளம் “இணைய தளம்” துவக்கியதோர் சரித்திரமே !   அருமகனார் நிஜாமுத்தீன் ஆலிமவர் தலைமையிலே, ஐக்கியமாய் வாழுகின்ற அமீரகத்துத் தோழர்களே ! வருங்காலம் வாழ்த்துகிற புதுவுலகம் உங்களுக்கே ! வளமான வாழ்வுகளும் வாழ்த்துகளும் உங்களுக்கே !   […]

Read More

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !

  ( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி,  ) தமிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புகையிலை சுவாசத்திலும் மதுவிலும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதோடு நாளை வரலாற்றை உருவாக்கு முன் இன்றே எங்களை அழித்துக் கொள்கிறோம் என சொல்லாமல் சொல்லும் அவர்களது செயல்பாடுகள் மூத்த குடிமக்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன. இன்றைய இளைஞர்கள் வெகு விரைவிலேயே போதை பழக்கத்திற்கு […]

Read More

சளித்தொல்லைக்கு கருந்துளசி!

சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய் படுத்திவிட்டுத்தான், நம்மைவிட்டு அகலுகிறது. அந்நாட்களில், நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை […]

Read More