குழந்தைகள் சித்ரவதையா?: இலவச தொலைபேசி 1098ல் தொடர்பு கொள்ளுங்கள்-எஸ்.பி.

குழந்தைகளை சித்ரவதை செய்வது தெரிய வந்தால் உடனே இலவச தொலைபேசி எண் 1098-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கூறினார். ராமநாதபுரம் வளர்ச்சித் துறை மஹாலில் சைல்டு லைன் அமைப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் பேசியதாவது: காவல் துறைக்கு இலவச தொலைபேசி எண் 100 உள்ளதுபோல குழந்தைகளை  யாராவது சித்ரவதை செய்தால் இலவச தொலைபேசியில் தெரிவிக்க […]

Read More

நினைவுகள்

‘அந்த’ நாட்கள் மீண்டும் வந்திடாதோ? 1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! • தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் • எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. • கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. • புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. […]

Read More

நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம்

ஜமால் முஹம்மது கல்லூரி ……   நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம்   ( ஜாபர் அலி, துணைத் தலைவர், துபாய் இஸ்லாமிய வங்கி, துபாய் )   வாழ்க்கைப் பாதையில் வெகுதொலைவு கடந்தபின் சற்றே .. நாங்கள் திரும்பிப் பார்க்கின்றோம் நாங்கள் கடந்து வந்த பாதையை…   -எம்மையும் சகல உலகையும் படைத்த எம் இறைவன் -எம்மை வளர்த்து உருவாக்கிய எம் பெற்றோர் -உடன் பிறந்தோர்.. உற்றோர்.. சுற்றம்.. நட்பு.. -எமது உயரிய மார்க்கம் .. எம் […]

Read More

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை…!!!

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. […]

Read More

ஆரோக்கியமான வாழ்வுக்கு அருமையான குறிப்புகள்

  *நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கியமான வாழ்வே அருள் பெற்ற வாழ்வு. *நடைப்பயிற்சியை ஒரு கடமையாகக் கொண்டால் நலமாக வாழலாம். *மாலை வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையில் நடப்பது நல்லது. *தினமும் குறைந்தது 20 நிமடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது 45 நிமிடமாவது *நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடையும். இதயத்தின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். *நடைப்பயிற்சியினால் அதிக இரத்த அழுத்தம் குறைகிறது. *சர்க்கரை நோய் உள்ளவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். […]

Read More

கொசு

கொசு மெளலவி அல்ஹாஜ். B.M. ஜியாவுத்தீன் பாகவி   கொசு   மனிதன் அல்லாத ஏனைய உயிரினங்களின் வரிசையில் “பசு” வுக்கு அடுத்து குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரண்டாவது உயிரினம் கொசுவாகும். மிகமிக சின்னஞ்சிறிய பொருளுக்கு இதனை உதாரணம் காட்டுவதுண்டு. ‘கொசுவுக்கு பயந்து கொண்டு ஊரை விட்டு ஓடுவதா?’ என்று வசனம் பேசுபவர்களைப் பார்த்திருக்கலாம். இவை எல்லாம் கொசுவை அற்பமானதாகக் கருதுவதால் வரும் வார்த்தைகளாகும். ஒரு பொருள் பார்வைக்கு சிறியதாக இருக்கின்ற காரணத்தால் அதை தாழ்ந்ததாக – மட்டமானதாக […]

Read More

ஒலி வடிவில் தமிழ் நூல்கள்

Pls check tamilaudiobook and provide feedback – successfully released Amarar Kalki’s works to benefit avid readers and kalki’s fans  + for those who cannot read or write tamil but can understand and interested  in hisotrical tamil novel http://www.tamilaudiobooks.com mikka nandri vaazhthukkal Sri http://www.tamilaudiobooks.com

Read More

நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவுகள்….

வல்லரசாக விளங்கிய ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடைபெற்ற அறிவியல் போட்டியில் நிலவுக்கு மனிதனை அனுப்பி அங்கே நடக்கவைத்து வெற்றிப் பெருமிதம் கொண்டது அமெரிக்கா என்பது அனைவரும் அறிந்ததுதான். அதை ஒரு நாட்டின் பெருமையாகக் கருதாமல் மனிதகுலத்தின் மகத்தான வெற்றி என்று கருதும் மாண்பார்ந்த மனப்பாங்கு பெற்றவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பதை அவர் அப்போது கூறிய “That’s one small step for a man, one giant leap for mankind,” என்ற கருத்திலிருந்து அறியலாம். நிலவிலிருந்து நிலவுலகு திரும்பிய […]

Read More

அமைதி !

  அறிவுச்சிந்தனையின் நீரூற்று  கண்ணியத்தின் அடையாளம்  நல்லோர்கள் புசிக்கும் தேனமிர்தம்  சில மனிதநிடமில்லா இப்பண்பு  சில சமயம் விலங்குகளிடம் இருப்பது விந்தையே !        ஆக்கம் :மௌலவி ஜகாங்கீர் அரூசி -தம்மாம் .

Read More