வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் யோசனை

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை தொடர்பு கொண்டு பலனடையுமாறு ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது. வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்புடைய அலுவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் கவனிக்கப்படுகிறது. எனவே தேவையுள்ளவர்கள் அவரை அணுகி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அளவில் தொடர்பு கொள்ள […]

Read More

திருக்குர்ஆன் தெளிவுரை : அறிவுக்கு அறை கூவல் !

———–சிராஜுல் மில்லத் ————-   ”நீங்கள் சிந்தித்துப்பாருங்கள், ஆராய்ந்து பாருங்கள். உற்றுணர்ந்து பாருங்கள்’’ என்று மனிதனுடைய அறிவுக்கு அதிகமாக வேலை கொடுக்கும் திருவேதம் திருக்குர்ஆன். மனிதனுடைய அறிவு முதிர்ச்சி பெறாத ஒரு காலத்திலேயே இறையுண்மையை நிலைநாட்ட, மனிதனுடைய சக்திக்கு மீறிய அவனுக்கு அச்சந்தரக்கூடிய சில நிகழ்ச்சிகளோ, வார்த்தைகளோ போதுமானவைகளாக இருந்தன. அற்புதங்களைக் கொண்டே மக்களை நேர்வழியில் செலுத்தப்பட்டது அந்தக்காலத்திலே. மனிதனுடைய அறிவு பக்குவப்பட்ட ஒரு நிலையிலே எதற்கெடுத்தாலும் ஏன்? என்ன? எப்படி? என்ற வினாக்களின் மூலம் விடை […]

Read More

நபியின் மடியே வேண்டும் !

  (முதுவைக் கவிஞர்  ஹாஜி, உமர் ஜஹ்பர்)   அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகிறேன்; புகழுகிறேன் – உன் நபிமணியின் நல்வரவைப் பாடுகிறேன் !       சொல்லாத புகழுரைகள் அவர்க்கு இல்லை – நான் சொல்லிவரும் வார்த்தையிலும் புதுமையில்லை ! இல்லையில்லை அவர்புகழுக் கெல்லையில்லை – அவர் இறையருளே ! பேரருளே ! மாற்றமில்லை !       அருங்குணமே ! அண்ணலரே […]

Read More

ஆறாவது திணை ! -கவிஞர் அதாவுல்லாஹ்

  கலிமா தொழுகை ஸக்காத் நோன்பு ஹஜ் – இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து ஆறாவது – நபிகள் பேரில் ஸலவாத் !   மெய் வாய் கண் மூக்கு செவி உணர்வுகள் ஐந்து ஆறாவது – நபிகள் நாயக அறிவு !   சுபுஹு லுஹர் அஸ்ர் மஃக்ரிப் இஷா – தொழுகைகள் ஐந்து ஆறாவது – தஹஜ்ஜுத் !   முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை – திணைகள் ஐந்து ஆறாவது – நபிகளின் […]

Read More

அன்பே ………………….

அன்பே – இஸ்லாத்தின் அழகிய அடிப்படை ! மு.கதிஜத்துல் சாரா அமீரா – சென்னை அல்லாஹ்வின் வார்த்தையாம் அல்குர்ஆன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளிலெல்லாம் மிக மேலான அருட்கொடை ஆகும். ஏனெனில் மனிதனுடைய இம்மை வாழ்வு செம்மையடைவதற்கும், அவன் தன்னையும், தன்னைப் படைத்தவனையும் அறிந்து தெளிவதற்கும் அதன் மூலம் மறுமையில் அழிவில்லா அருளானந்தப் பெருவாழ்வினைப் பெறுவதற்கும் இந்த குர்ஆன் வழிகாட்டியாய் அமைந்துள்ளது. அறிவுக் கருவூலமாய், அருள் சுரக்கும் பெட்டகமாய், அன்பார்ந்த கட்டளையாய், வழிபட்டோருக்கு நற்செய்தியாய், வழிதவறியவருக்கு அச்சமூட்டும் எச்சரிக்கையாய், […]

Read More

கண்ணீரை துடைப்பது யாரு …? —- தேரிழந்தூர் தாஜுத்தீன்

  எம்மாகிட்ட கை கூலி எத்தா வாங்கினாரு, எம்மா கொடுத்த பணத்திலே என்னை பெத்து வளர்த்தாரு, இப்போ வந்து என் வரவை எதிர் பாக்கிறாரு. எத்தாபேரு ஆண்பிள்ளை, எங்க அம்மா பெயர் பொம்பளை, இப்போ … என் பெயர் மாப்பிள்ளை, மாப்பிள்ளை நான் ஆனதாலே மதிப்பு ஏறி போச்சு, முக்கியம்மா நாலுபேரு மதிப்பு போடலாச்சி … அரபு நாடு போய் வந்துட்டேன் அதுவும் பெரிய பேச்சு, அங்கே இங்கே தேட வேண்டாம் தானா வருது காசு, காசுக்கு […]

Read More

சூரியன் மேற்கே மறைகிறதா …?

  சூரியன் மேற்கே மறைகிறதா …? தொழ விரைகிறதா ? தத்துவக் கவிஞர். இ. பதுருத்தீன் இறைவா ! எழுத நினைக்கின்றேன், சட்டைப் பையிலிருக்கும் பேனா, கை விரலுக்குள் வந்து விடுகிறது. உன்னை நினைக்கின்றேன், மவுனமாக இருப்பவர்களும் பேச வந்துவிடுகிறார்கள் ! கவலைகளால் நான் கைது செய்யப்படும் போதெல்லாம் ஒரு வக்கீலாக இல்லை, இல்லை வக்கீலுக்கு மேலாக எனக்கு விடுதலை வாங்கித் தந்து விடுகின்றாய் ! வீட்டைக் காலி செய்யும் படி உரிமையாளர் வற்புறுத்தும் வேளையில், சொந்த […]

Read More

ஓரிரவில் நான்கு கோடிப் பாடல்கள் !

ஓருரில் ஒரு போலி வள்ளல் இருந்தான் அவன் பெயருக்குத்தான் வள்ளல். எவருக்கும் அரைக்காசுகூடக் கொடுத்தறிய மாட்டான். தான் வாரி வழங்கியதாகப் பலரிடமும் சொல்லிப் பெருமை பேசிக்கொள்வது அவன் வழக்கமாக இருந்தது. வள்ளலுக்குத் தமிழ்ப்புலமையும் அரைகுறையாக இருந்தது. எவராவது புலவர்கள் வந்து அவனை நாடிப் பரிசில் பெற விரும்பிச் செல்வார்கள். அதற்கு இயலாதபடி எதையாவது சொல்லி அவர்களை மடக்கித் திருப்பி அனுப்பி விடுவான். அவர்களும் தம் போதாத காலத்தை நொந்தபடி போய் விடுவார்கள். ஒரு சமயம், அவனுக்கு ஒரு […]

Read More

முதல் உதவி செய்வது எப்படி?

இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள். சமீபத்தில் அதிரவைத்த புள்ளிவிவரம் இது. இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதல் உதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதல் உதவி என்பது தேவையானதாகவும், பலருக்கும் தெரியாததாகவும் இருக்கிறது. ஆபத்தான தருணங்களில் எத்தகைய முதல் உதவிகளைச் செய்வது, பயம் நீக்கி எப்படி தன்னம்பிக்கை ஊட்டுவது, உயிரைக் காப்பாற்ற எத்தகைய வழிமுறைகளை மேற்கொள்வது என இந்த இணைப்பு இதழில் விரிவாக விளக்குகிறார்கள் பொதுநல மருத்துவர்கள் கு.கணேசன், ஏ.பிரபு, இதய […]

Read More