முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்-க்கு பேத்தி

முதுவைக் க‌விஞ‌ருக்கு பேத்தி முதுவைக் க‌விஞ‌ர் மௌலவி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளுக்கு இன்று 20.03.2013 புத‌ன்கிழ‌மை மாலை 6.30 ம‌ணிக்கு முதுகுள‌த்தூரில் பேத்தி பிற‌ந்துள்ள‌து. இவ‌ர‌து மூத்த‌ ம‌க‌‌ள் ந‌ஜாத் முன‌வ்வ‌ராவுக்கு இர‌ண்டாவ‌து குழ‌ந்தையாகும். இவ‌ர் குர்ஆனின் குர‌ல் மாத‌ இத‌ழில் இஸ்லாமிய‌க் குடும்ப‌ம் எனும் த‌லைப்பில் க‌ட்டுரை எழுதி வ‌ருப‌வ‌ர். இக்க‌ட்டுரைக‌ளில் சில‌ முதுகுள‌த்தூர்.காம் இணைய‌த்த‌ள‌த்தில் ம‌றுபிர‌சுர‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இவ‌ர‌து க‌ண‌வ‌ர் பார்த்திப‌னூர் முஹைதீன் அப்துல் காத‌ர்  ஃபைஜி ம‌லேசியாவின் சுங்கைப் […]

Read More

இந்நாட்டு மன்னர்கள்

 சட்டமன்ற உறுப்பினர் எழுதிய கவிதைகள் சில.. http://www.mathavaraj.com/2010/04/blog-post_16.html இந்நாட்டு மன்னர்கள் இராமநாதபுரத்து சேதுபதிகள் சுண்டல் விற்றார்கள் மெரீனா பீச்சில் சுற்றுலாப் பயணிகளோடு சுற்றிக்கொண்டு இருந்தார்கள் மகாபலிபுரத்தில் பல்லவ மன்னர்கள் பாண்டிய மன்னர்களோ பூ விற்றுக்கொண்டு இருந்தார்கள் மதுரைப் பேருந்து நிலையத்தில் பஞ்சாலைகளுக்கு படையெடுத்தார்கள் திருப்பூரில் சேர மன்னர்கள் தஞ்சை வரப்புகளில் எலி பிடித்தார்கள் சோழ மன்னர்கள்!   மறுபக்கம் குடும்பம் துறந்த சித்தார்த்தன் புத்தன் ஆனான் நம்பி வந்த யசோதரா என்ன ஆனாள்?   அவதாரம் வேலு […]

Read More

புதிய போப்பும் முஸ்லிம் உலகின் எதிர்ப்பார்ப்பும்

திருச்சி – A.முஹம்மது அபூதாஹிர் ,தோஹா ,கத்தர் . thahiruae@gmail.com   புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ உலகின் தலைவரான போப் பிரான்ஸிஸ் அவர்கள் நாளை பதவி ஏற்க இருக்கிறார் . உலகின் சக்தி வாய்ந்த வெள்ளை மாளிகைக்கே கட்டளையிடும் வெள்ளை அங்கி தரித்த வாட்டிகன் மேற்கு உலகில் வலிமை வாய்ந்ததாகும் .நாம் புதிதாக பதவி ஏற்கும் போப் பிரான்சிஸ் அவர்களை வரவேற்கிறோம் .இயேசுவின் மீது பாசமும் அவரை இறைத்தூதர் என்று விசுவாசமும் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் […]

Read More

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ செய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் வ‌ஃபாத்து

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கின் மாநில‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பு செய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் இன்று 19.03.2013 செவ்வாய்க்கிழ‌மை அதிகாலை 3.30 மணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். க‌முதி ப‌ஷீர் அவ‌ர்க‌ள் முஸ்லிம் லீக்கின் ப‌ணிக‌ளில் த‌ன்னை முழுமையாக‌ இணைத்துக் கொண்டு ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத்க‌ளை மாநில‌மெங்கும் ஒருங்கிணைப்ப‌தில் முக்கிய‌ப் ப‌ங்காற்றிய‌வ‌ர். மேலும் முஸ்லிம் லீக் ந‌ட‌த்திய‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் மாநாடு மூல‌ம் உல‌மாக்காள், ப‌ணீயாள‌ர்க‌ள் நல‌ வாரிய‌ம் உள்ளிட்ட‌வை ஏற்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌த‌ற்கு உழைத்த‌வ‌ர். அன்னார‌து […]

Read More

செவி கொடு ! சிறகுகள் கொடு ! ——– தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

  இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான், சில வேளை புயலாகவும் ஆகி விடுகின்றேன் ! முரண்களோடு சமரசம் செய்து கொள்ள முடிவதில்லை என்னால் ! அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை ! சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டி வரும் நான் – வரம்பு மீறல்களைக் கண்டால் வாள்முனையாகி விடுகிறேன் ! என் சொற்கள் சும்மாவே இருக்கின்றன. என் சுவடுகள் மெதுவாகவே பதிகின்றன ! […]

Read More

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது. 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் […]

Read More

புலவர் ப.மு. அன்வர் வஃபாத்து

மலேசியாவில் புகழ்பெற்ற புலவர் ப.மு.அன்வர் அவர்கள் இன்று காலை அல்லாஹ்வின் நாட்டப்படி அவனிடத்தில் மீண்டுவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ், நாளை (19.03.2013, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஜனாஸா தொழுகை திருப்பனந்தாளில் நடைபெறயிருக்கிறது. பெரும்புலவரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக!   புலவர் ப.மு அன்வர் மறைவு! ———————————————————- மலேசியப் பெருங்கவிஞர்- இஸ்லாமியத்தமிழ் இலக்கிய முன்னோடிக் கவிஞர்- மரபுக் கவிதைத்துறையில் ஆழமான அழுத்தமான பற்றுமிகு கவிஞர்- கொண்ட கொள்கையில் எதற்கும் எவருக்கும் மயங்கிடாக் […]

Read More

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ’இணையம்’ இன்றல்ல !

  -இலங்கைத் தமிழ்மணி மானாமக்கீன்   2011 மே மாதம் 20-21-22 தேதிகளில் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய’ மாநாடு மலாயாப் பல்கலைக்கழக மாபெரும் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு இலங்கையிலிருந்தே அதிகமதிகமான பேராளர்கள் வருகை தந்தனர். அடுத்து சிங்கப்பூர். தமிழகத்திற்கு மூன்றாம் இடமே ! இப்பக்கங்களில் ‘மயில்’ வாசகர்களுக்காக ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே இயங்க ஆரம்பித்துவிட்ட ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இணைய’த்தை வெளிச்சமிடுகிறார் கலாபூஷணம் இலங்கைத் தமிழ்மணி […]

Read More

உயிர் குடிக்கும் உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளரும். ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று  மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை […]

Read More

மன வயல் செழிக்க வந்த மா மழை

கவியரங்கக் கவிதை கடந்த 01-03-2013 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் புளியங்குடியில் நடைபெற்ற மீலாது விழாக் கவியரங்கில் பாடிய கவிதையின் ஒரு பகுதி மன வயல் செழிக்க வந்த மா மழை (பி. எம். கமால், கடையநல்லூர் ) அந்தக் காலம்  அந்தகக் காலம்  கந்தக நெருப்பில்  சந்தனம் வேக  பந்தபா சங்கள்  நொந்தழிந் தோட  மனவயல் பரப்போ   மழையின்றி வாட  தரிசாய் மனங்கள்  தகித்துக் கிடந்தன !   உள்ள வயல்கள் மட்டுமல்ல உலகத்தில்  உள்ள  வயல்களும்  உலர்ந்தே கிடந்தன ! […]

Read More