அமைதி !

இலக்கியம் கவிதைகள் (All)
 
அறிவுச்சிந்தனையின் நீரூற்று 
கண்ணியத்தின் அடையாளம் 
நல்லோர்கள் புசிக்கும் தேனமிர்தம் 
சில மனிதநிடமில்லா இப்பண்பு 
சில சமயம் விலங்குகளிடம் இருப்பது விந்தையே !    

   ஆக்கம் :மௌலவி ஜகாங்கீர் அரூசி -தம்மாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *