தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்!!!

கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால், உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது […]

Read More

திருவள்ளுவர் கூறும் நானோ தொழில் நுட்பம்

பேராசியர். சு.சந்திரமோகன் இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி, தேவகோட்டை-630303 வள்ளுவனும் அறிவியலும் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது செம்மொழித் தமிழ். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியதுடைத்து (குறள் 353) என்ற குறட்பாவிற்கு மாண்புமிகு கலைஞர் இப்படி உரையெழுதுகிறார்:  “ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்கு பூமியை விட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்”. அதன் மூலம் அவர்கள் செயற்கரிய செய்வார் என்றும் விளக்கமளிக்கிறார். […]

Read More

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவு வகைகள்

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று. எய்ட்ஸ் கான்சர் போன்றவற்றை விட பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் கொடிய நோய் இச்சர்க்கரை வியாதியென்றே கூறலாம் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி பசி உண்டாகும். நாவறட்சியேற்படும். உடல் சோர்வாகக் காணப்படும். அடிக்கடி சிறுநீர் பிரியும். கால் கை மரத்துப்போகும்.கண் பார்வை மங்கலாகும்..உடல் எடை கூடிக் குறையும். மன உளைச்சல் ஏற்படும். உடலிலேற்படும் காயங்கள் நீண்ட நாட்களுக்கு ஆறாமலிருக்கும் இவர்கள் அடிக்கடி இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. […]

Read More

சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா

காலப்பெட்டகம் சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா (அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்) சுதந்திர போராட்ட ஹீரோக்களில் இவரும் ஒருவர். தேசப்பற்று அவரது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. நாட்டின் மீது அளவு கடந்த காதல் அவருக்கு. எண்பத்தி நான்கு வயதில் அபார நினைவாற்றலுடன் இருக்கிறார். இந்திய தேசியப் படையில் (ஐஎன்ஏ) நேதாஜியுடன் இருந்த காலங்கள், மகாத்மா காந்தியின் பரிந்துரையால் மரணப் பிடியிலிருந்து மீண்டது, மதக் கலவரத்தில் தந்தையைப் பரி கொடுத்தது என எல்லாவற்றையும் அடுக்கடுக்காக சொல்கிறார். அமீர் ஹம்சா […]

Read More

மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.phil. மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து   “பிரசவத்துக்கு இலவசம்” இது அநேக ஆட்டோக்களில் எழுதப் பட்டிருக்கும் வாசகம். ஆட்டோவில் ஏறிய கர்ப்பிணி தாய்மார்கள் அதன் அசுர குலுக்கலில் ஆட்டோவிலேயே பிள்ளையைப் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் ஏராளம். அதனால் இனி ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்பதைக் கூட ‘பிரசவமே இலவசம்’ என மாற்றி எழுதுதல் பொருத்தமாக இருக்கும். மேலும், பல்கிப் பெருகிப் போன இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் […]

Read More

ஜெத்தா சாதிக் அலிக்கு பெண் குழ‌ந்தை

ஜெத்தாவில் ப‌ணிபுரிந்து வ‌ரும் முதுகுள‌த்தூர் சாதிக் அலிக்கு பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. E-mail : sathik.ali.376@facebook.com   http://www.facebook.com/sathik.ali.376/info   த‌க‌வ‌ல் உத‌வி : கே. சாகுல் ஹ‌மீது, ரியாத்

Read More

சென்னையில் ச‌ல்மானுக்கு (க‌னி) ஆண் குழ‌ந்தை

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் அஹ‌ம‌து சாதிக்கின் ச‌கோத‌ர‌ர் ச‌ல்மான் ( எ ) க‌னிக்கு இன்று 31.03.2013 ஞாயிற்றுக்கிமை சென்னையில் ஆண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. க‌னியின் தொட‌ர்பு எண் : 7639121012 தகவல் உதவி : சாகுல் ஹமீது, ரியாத்

Read More

ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!

கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம் எனதருமை தமிழ் சொந்தங்களே, நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம். நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும்,பலர் விசிட்விசா அல்லது FREE விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வருபவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.விசிட் விசா மற்றும் FREE  விசாவில் வருபவர்களுக்குத்தான் சிக்கல்கள் […]

Read More

மாற்றுத் திறனாளிகளுக்கோர் வரப்பிரசாதம்

K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   நம் நாட்டின் அரசியல் விழாக்களில் மாற்றுத் திறனாளிக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள் வண்டி வழங்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கைகளால் பெடலைச் சுழற்றி அந்த சைக்கிள் வண்டியை இயக்க முடியும். சரி ! கைகளும் செயலிழந்தவர்கள் என்ன செய்ய முடியும் ? மற்றவரின் உதவியோடு சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்ல முடியும். அந்தளவுக்கு வசதி இல்லாதவர் வீட்டில் படுத்த படுக்கையாக உடலும் மனமும் ஊனப்பட்டு, படுக்கைப் புண்களோடு போராடி வாழ்வைக் கழிக்க வேண்டிய […]

Read More

பஹ்ரைனில் ஷேக் மன்சூர் வஃபாத்து

கத்தாரில் பணிபுரிந்து வரும் சிக்கந்தர் ஹுசைன் மச்சான் ஷேக் மன்சூர் 29.03.2013 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மாரடைப்பு காரணமாக பஹ்ரைனில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது ஜனாஸா பஹ்ரைனில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.     கத்தார் சிக்கந்தர் மின்னஞ்சல் : sikkender_hussain@hotmail.com  

Read More