இஸ்லாமிய மருத்துவம்

1. பேரிச்சம்பழம் விஷம் குணமாக! நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி(ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும்.யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ அவரை அண்டாது. ​வாய்வுத் தொல்லை நீங்க! வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி […]

Read More

முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. மண்டல மற்றும் மாவட்ட, வட்டார அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளிப்பு விழா, பெரிய பள்ளிவாசல் முஸ்லீம் ஜமாத் தலைவர் எஸ்.எம்.கே.காதர் மைதீன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தலைவர்கள் எம்.முகம்மது இப்ராகிம், எம். கே.முகம்மது இப்ராகிம்,  அயிரை […]

Read More

நெய்யாக உருகாதோ நெஞ்சம்… .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)

நெய்யாக உருகாதோ நெஞ்சம்…  வாள்முனையில் கொன்றொழிக்க வந்தவனே நடுநடுங்க ஆள்வீரம் காட்டுபவர் அல்லாஹ்வின் திருப்பெயரால்.…….1.   கல்சுமப்பார், மண்சுமப்பார், கடுந்துயரம் பொறுத்திடுவார் அல்லாஹ்வின் புகழிசைப்பார் அனைவருக்கும் நலமுரைப்பார்………2   சிந்தனையை மதித்திடுவார் செல்வத்தை மதித்தறியார் எந்தநிலை என்றாலும் இறைநினைவை இழந்தறியார்………….3   நல்லெண்ணம் கொள்வதற்கே நாயன்அவன் முதற்தகுதி உள்ளவனென்(று) உணர்த்துபவர் உலகிரண்டின் நாயகமே!…………………..…4   புகழ்கொண்ட சிகரத்தில் போயிருக்கும் வேளையிலும் ”புகழெல்லாம் அல்லாஹ்வின் புகழ்”என்பார் புனிதரிவர்………………..…….5   செங்குருதி சிந்திடினும் சிரத்தில்அடி பட்டிடினும் வெங்கொடுமை இணைவைப்பை வீழ்த்திடுவார் […]

Read More

பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி? டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

தமிழ் மக்களின் குமுகம் புதிய எழுச்சியுடன் வளர வேண்டும் என்று கருதிய குமுக ஆர்வலரும் எழுத்தாளருமான எம்.எசு. உதயமூர்த்தி  அவர்கள் மாரடைப்பால் இன்று 21.01.2012 திங்கட்கிழமை சென்னையில் காலமானார். இவர் எழுதிய தன்முன்னேற்ற உதவிநூல்கள் புகழ்பெற்றவை.: `எண்ணங்கள்`,`உன்னால் முடியும் தம்பி`, ‘நீதான் தம்பி முதலமைச்சர்`. இவருடைய எழுத்துகளை முதன் முதல் ஆனந்தவிகடனில் படித்தேன், ஆனால் இவருடைய நூல்களை முழுவதுமாகப் படிக்கவில்லை.  மிகவும் நல்ல முயற்சிகளை முன்னெடுத்தார், ஆனால் இன்று நம்மிடையே இருந்து பிரிந்துவிட்டார்.  அவர் புகழ் வாழ்க! […]

Read More

நம்பிக்கை தான் வலிமை.!

                                               திருச்சி   A.முஹம்மது அபூதாஹிர், தோஹா–கத்தார்                                   இங்கு கம்பெனியில் நுழைவுச்சீட்டு சான்றிதழ் படிப்புதான்.., எனினும் சான்று பகர்வது உன்னை சிறந்தவன் என்று உன் கடின உழைப்புதான்…! நம்பிக்கை தான் வலிமை.., நம் கைகள் அதனை வழிமொழிகிறது….! போராட்டங்கள் மட்டும் நடக்காதிருந்தால் நாடுகள் இன்னும் அடிமைத்தனத்திலேயே இருந்திருக்கும்..! ஆராய்ச்சிகள் மட்டும் செய்யாதிருந்தால் உலகம் இன்றும் இருளிலேயேஇருந்திருக்கும்..! முயற்சி மட்டும்   மனிதன் செய்யாமல்இருந்திருந்தால் முழு உலகமும் முட்காடுகளாகவே நிறைந்துஇருந்திருக்கும்..! கஷ்டங்கள் வாழ்வின் கெட்ட காலம் அல்ல, பத்து மாத கஷ்டம் தான் ஒரு பெண்ணை அன்னையாக்குகிறது..! முட்களுக்கு நடுவே தான் ரோஜாக்கள் பூத்து வந்திருக்கின்றன .., வாட்களுக்கு நடுவே தான் ராஜாக்கள் ஆட்சியை காத்துவந்திருக்கிறார்கள்..! நம் விடியல்கள் நம்பிக்கையோடு இருக்கட்டும்.., பொழுது புலரும் முன் நம் கைகள் பணியை செய்துமுடித்திருக்கட்டும்..! Writer Mail id thahiruae@gmail.com

Read More

இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். 1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். 2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் […]

Read More

விவேகானந்தம்150- ஓர் அறிமுகம்

ஒரு புதிய இணையதளம் – விவேகானந்தருக்கு சமர்ப்பணம்  சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின ஆண்டினை முன்னிட்டு, நாடு முழுவதும் எழுச்சி மிகு கொண்டாட்டங்கள் 2013, ஜனவரி 12 -இல் துவங்கி நடந்து வருகின்றன. இந்தக் கொண்டாட்டங்களை இணையத்தில் பதிவு செய்யவும், சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையிலான படைப்புகளை தினசரி பிரசுரிக்கவும், ‘விவேகானந்தம்150.காம்’ என்ற இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது. தேசிய சிந்தனைக் கழகத்தின் முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த இணைய தளத்தில், தமிழகத்தின் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட […]

Read More

சுவாமி விவேகானந்தர்

வீரத் துறவி – 1943-ல் பாடிய கவிதை                                       – நாமக்கல் கவிஞர், 1943 ஆண்மை உருக்கொண்ட அந்தணன் – எங்கள் அண்ணல் விவேகா னந்தனின் மாண்பை அளந்திட எண்ணினால் – இந்த மண்ணையும் விண்ணையும் பண்ணலாம். 1 காமனைப் போன்ற அழகினான் – பொல்லாக் காமத்தை வென்று பழகினான்; சோமனைப் […]

Read More

தைப் பொங்கல்

           கூட்டணி சங்கங்கள், கூட்டணி, இயக்கங்கள்,கூட்டணி கட்சிகளை பார்த்தி- -ருக்கின்றோம், கூட்டணியாய் வருகின்ற, திரு நாட்களை, பார்த்திருக்கின்றோமா? அதுதான் நம் தமிழர்களுடைய திரு நாட்க- -ளாகிய, போகி பண்டிகை, தை பொங்கள், மாட்டு பொங்கள், கானும் பொங்கள் என்று, தொடர்ச்சியாக வரும் நான்கு பெரு நாட்க- -ளாகும்,    ஒவ்வொரு மதத்தார்க்கும் ஒவ்வொரு பெரு நாட்களுண்டு, ஆனால் மதத்திற்கு அப்பார்பட்டு,மொழிக்காக,தமிழுக்காக, தமிழ், இனத்திற்காக,தமிழர்காக ஒட்டு மொத்த இந்த நான்கு திரு நாட்களான பெரு நாட்களாகும்!      போகி பண்டிகையைப் பற்றி […]

Read More

வானலை வளர் தமிழ்

வானலை வளர் தமிழ் வாழ்க, வானலை வளர் தமிழ் வாழ்க மாதம் தோரும் இரண்டாம் வெள்ளி நடை பெரும் கவி மன்றம் வாழ்க… வானலை வளர் தமிழ் வாழ்க, வானலை வளர் தமிழ் வாழ்க, வாழ்க வாழ்க கவி வாழ்கவே, வாழ்க வாழ்க கவி வளர்கவே, வாழ்க வாழ்க கவி வாழ்கவே சீரிய நேரிய சிந்தனை கவி தமிழ் பேரிய  புகழுடன் வாழ்க, செந்தமிழ் இலக்கணம் இலக்கிய காவியம் வான்மிகு உயர்வுடன் வாழ்க, அமீரகத்தின் அருந்தவ கவி […]

Read More