தியாகம்

இறைவன் சொல்கின்றான், தியாகம் செய்திடாமல், எளிதாக சொர்க்கத்தை, அடைந்திட முடியாதென்று! வீதியின் ஓரத்தில், கடுங்குளிரோ தேகத்தில், வெடவெடத்து, பனியால் விரைத்து வீழ்ந்து நடுங்கி, கொண்டிருந்தது ஒரு நாய்! வேட்டி கட்டி சட்டையின்றி, போர்வை மூடி, பார்வை திறந்து, குளிர் கண்ட நாயினை தான் கண்டு கொண்டார்! மூடிய போர்வையை, நாடியே பிரித்து, ஆடிய நாய்க்கு, ஓடியே போர்த்தியதால் பனியில் விரைத்தார், தியாகமோ அரவணைத்தது! போர் களம், போர் முடிந்த களம், குற்றுயிராய், தாகத்தால் மரணத்தை, சுவைக்க இருக்கின்ற […]

Read More

நவீன உலகம்

திருச்சி யு .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com    கொலை மிரட்டல் விடுக்கும் தொலைப்பேசிகள்! காம வலை வீசும் அலைப்பேசிகள்!  வதந்திகளைப் பரப்பும் தந்திகள் ! பீதிகளைப் பரப்பும் செய்திப்பத்திரிக்கைகள்!      கைரேகையிலிருந்து மாறி கணிப்பொறியில் ராசி பலன் பார்க்கும் மனிதர்கள் !  முற்காலத்தில் பெண்கள் காட்சிப் பொருளாய் வைக்கப்பட்டிருந்தர்களாம் அழகிப் போட்டியில் அனைவரையும் வென்ற மிஸ் வேர்ல்டு சொன்னார்!  ஆபாசக் காட்சிகளை வழங்கும் தொலைக்காட்சி […]

Read More

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)

“இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும். “அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.” அப்பாஸ் இப்ராஹீம் “இனிய தமிழில் இஸ்லாமியத் திருமறை” மூன்றாம், நான்காம் பாகங்கள் பக். VI கண்ணதாசனின் […]

Read More

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?

(அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை ! கட்டுரை நீளமானது என்று விட்டு விட வேண்டாம் ,நமது குழந்தைகளுக்காக /பொறுத்துகொள்வோம் 🙂 குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள். “குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் […]

Read More

முதுவை ப‌ஷீர் சேட் ஆலிமிற்கு பேர‌ன்

துபாய் எஸ்.டி. கூரிய‌ர் நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ஹ‌பிபுல்லாஹ்வின் ச‌கோத‌ர‌ர் ஜுல்கிஃப்லிக்கு இர‌ண்டாவ‌தாக‌ ஆண் குழ‌ந்தை 26.01.2013 சனிக்கிழமை மாலை 8.30 மணிக்கு  பிறந்துள்ள‌து. த‌க‌வ‌ல் : அஹ்ம‌து இம்தாதுல்லாஹ்

Read More

சாதனைகளுக்காக விளையாடவில்லை – முஹம்மது அஸாருத்தீன்

http://www.arabnews.com/saudi-arabia/i-never-played-records-says-azharuddin Exclusive Interview With Mohammad Azharuddin by Siraj Wahab in Arab News “I Never Played for Records” “If I Make a Hundred and the Country Loses, That Is Not a Good Feeling” “I Am Very Happy That After 12 Long Years the Courts Have Exonerated Me (of All Charges of Match Fixing)” “Congress Is Not […]

Read More

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்

  முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தினவிழாவினையொட்டி பள்ளிவாசல் பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களது ஊர்வலம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.      

Read More

விஸ்வரூபம்

Ø  கோடிக்கணக்கில் பணங்கள் சம்பாதிப்பதற்காக கோடிக்கணக்கானவர்களின் மனங்களை பாதிக்க செய்ய வேண்டாம் !   Ø  மேற்கத்திய விஷமத்தனமான பொய்களை மறு பதிப்பு செய்து விசேஷமாக செய்வது போல் நினைக்க வேண்டாம் !   Ø  வித்தியாசமாக செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் சமூகத்தில் வித்தியாசத்தை ஏற்ப்படுத்த வேண்டாம் !   Ø  தேசம் அமைதியாக இருக்கிறது துவேசம் ஏற்ப்படுத்த வேண்டாம் !   Ø  ரணங்களுடன் சமூகம் , காயங்கள் இன்னும் ஆறவில்லை ! பணங்கள் வேண்டுமா மரணங்களை ஏற்படுத்தி ?   […]

Read More