இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் )

நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . வெளியீடு சாகித்ய அகதமி விலை ரூபாய் 40. மு .வ .என்ற மிகச் சிறந்த ஆளுமையின் வரலாறு .அவரது படைப்புகள் பற்றிய ஆய்வு .அவரது குண நலன்கள் என அனைத்தும் நூலில் உள்ளது . நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .மு .வ .அவர்களை நேரில் பார்க்காத என் போன்ற பலருக்கும் ,இளைய சமுதாயதிற்கும் மு .வ .பற்றிய பிம்பம் மனதில் பதியும் படியாக உள்ளது .நூலில் […]

Read More

பிறந்த நாள்

சுக பிரசவத்தால், பிறந்தது குழந்தை, பிஞ்சிளம் குரலில், வெடிப்பான நீண்ட, நிறுத்தாத அழுகை, பிறந்ததும் உடனே, குழந்தை அழ வேண்டும், இந்த குழந்தை என்னாமா, அழுகுது பார் என்று உற்சாக கூக்குரல்கள், அழுகையின், சத்தம் கூட கூட, உறவினர்களின், சந்தோஷமும் கூடியது, மகிழ்ச்சியால், கேலி, கிண்டல்கள், சிரிப்பொலிகள் கருவறையில், நானிருந்த போது நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே.. நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே, இப்படியல்லவா, என் தாய் பாடினாள், அவள் பாடியது, […]

Read More

கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)

1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை இது .இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத இக்கவிதை  தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் -( பி எம் கமால் , கடையநல்லூர் ) கடவுளே பதில்சொல்வாய் ! (கவிக்கோ அப்துல்ரகுமான்) எங்கள் சரித்திரத்தின் இருண்ட !காலமது ஏகத்துவச் சுடர் எண்ணெய் இன்றி இருட்டுப் போரில் இளைத்துக் கொண் !டிருந்தது கிரகண நோயில் கிரணங்கள் […]

Read More

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம்

அமீரகம்.. அன்பின் அகம் பண்பின் சுகம் நட்பிகளில் பேரிடம் நானிலத்தின் ஓரிடம் எண்ணெய்ச் சுரங்கம் என்னை வார்தெடுத்த எழில்மிகு அரங்கம் அதிரைப்பட்டினம் அடியேனின் பாடசாலை அபுதபிப் பட்டணம் அடியேனின் தொழிறசாலை பாலைவனத்தையும் பசுஞ்சோலையாக்கிய வேலையாட்களை வேகமாய் உயர்த்திய வேகம் குறையாததால் மோகம் கொண்டு மொய்க்கின்றோம்! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அன்று படித்தோம் அதிரைப் பள்ளியில் இன்று உணர்ந்தோம் இத்தேசப் புள்ளியில் ஒன்றே இனம் என்றே மனம் பாசக் கயிற்றால் நேசம் கொண்டு அரவணைக்கும் அரபி அனைவர்க்கும் […]

Read More

வல்லாரை கீரையின் மகத்தான மருத்துவ குணம்

வல்லாரைக் கீரையின் ச‌த்துக்க‌ள்: 1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. 2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. 3. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். 4. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் […]

Read More