பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!

பற்றி எரிகிறது …பாலஸ்தீன் காசாவில் வெற்றிக் கிடைத்திடவே …வேண்டும்தீன் நேசர்காள்! காலமும் காணாக் …காட்சித்தான் பின்ன பாலகர் செய்த … பாவம்தான் என்ன? கொடுமையிலும் கொடுமை …கொலைசெயுமிவ் வன்மை கடுமையுடன் தடுத்தால் …களைந்துவிடும் தீமை இறைவனின் கோபம் ….இஸ்ரவேலர் அடைவர் விரைவுடன் தீர்ப்பு …வந்திடவும்; மடிவர் இறுதிநாள் வருகைக்கு ….இக்கொடுமை ஒருசான்றா? உறுதியாய்க் கொடுமைக்கு …உள்ளமெலாம் உருகாதா? கொத்துக் கொலைகண்டு …குழந்தைகள் நிலைகண்டு கத்தும் கடல்கூட …கதறுமே பழிதீர்க்க தீர்ப்புநாள் வராதென்று ….தீதைச் செய்தாயோ? யார்க்குமே அடங்காத […]

Read More

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர் சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2. கிட்டிப்புள் 3. கோலி 4. குச்சி விளையாட்டு (எல்லா வயதினரும், ஆண் பெண் இருபாலாரும்) 5. குதிரைக் கல்லு 6. குதிரைச் சில்லி 7. சச்சைக்காய் சில்லி 8. சீச்சாங்கல் 9. தெல்லு (தெல்லுருட்டான்) 10. தெல்லு (தெல்லு எறிதல்) 11. பட்டம் 12. பந்து, பேய்ப்பந்து 13. […]

Read More

நூல் அறிமுகம் : இஸ்லாமும் இங்கிதமும்

  மௌலவி நூஹ் மஹ்ழரி   ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஓர் அழகிய ‘குளுகுளு’ அரங்கு. சொகுசான இருக்கைகள். கண்களை உறுத்தாத வெளிச்சம். காதுகளை வருடிச் செல்லும் மென்மையான இசை. விரைவில் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. தொழில் அதிபர்கள், பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள், இளம் பெண்கள், வணிக முகவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் என்று குழுமத் தொடங்குகிறார்கள். எல்லாரும் அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டனர். இதில் கலந்துகொள்வதற்காக அவர்கள் செலுத்திய கட்டணம் கொஞ்சமல்ல. ஆயிரக் கணக்கில் பணம் செலுத்தி தங்கள் பெயர்களை […]

Read More

குழந்தைகளுக்கு…!

நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்இளமையிலே கல்விதனை கற்றிடல் வேண்டும் இன்முகத்துடனே பழக அறிந்திடல் வேண்டும் தெளிவுடனே ஏடுகளைப்படித்திடல் வேண்டும் தேர்ந்த கல்வி கொண்டபின்னும் அடங்கிடல் வேண்டும்சொல்லும் செயலும் தூய்மையுடன் விளங்கிடல்வேண்டும் சோர்வு அயர்வு சோம்பலுமே நீக்கிடல் வேண்டும் கடமையதை தவறாமல் செய்திடல் வேண்டும் காரியத்திலென்றும் நல்ல உறுதியும் வேண்டும் வைகறையில்துயிலெழுந்து கொள்ளவேண்டும் வாழும்வகைத்திட்டங்களை வகுத்திடல் வேண்டும் மெய்வளர விளையாடித்தீர்த்திடவேண்டும் மேன்மைமிகு கலைகளையும் கற்றிடல் […]

Read More

அறிவு

அறிவு இடும் ஆணையினால் உடலுடன் உலா வருகிறோம்! எழும்புகளுக்கெல்லாம் சதைகளை சட்டையாய் போர்தி அசைவிற்கு இசைந்தாட மூட்டுகள் பொருத்தி, சுவாசத்தை வாங்கிக் கொடுக்க வாசல்கள் வைத்து காற்றழுத்த பைகள் கொண்டு நரம்புக்குள் ரத்த்ஙள் ஓட்டி உணவை உள் வாஙகி வைக்க குடோன்களும்–அதனை செரிமான்ம் செய்திட சுருள் குழாய்களும், சத்தானதை ஏற்றுக் கொண்டு சக்கையினை வெளியில் தள்ளி கிட்னீ இயந்திரத்தால் சுத்திகரிப்பும் செய்து–இது போல் மானுடல் அனைத்துருப்புகளையும் அறிவே இய்க்குகிறது! ஓரறிவான தாவரங்கள் முதல், ஐந்தறிவான விளங்கினத்திற்கும், கிட்டிடாத […]

Read More

மழை

மழை; மழையதை வேண்டு.. (வித்யாசாகர்) கவிதை!   மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்; மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை மழையில் நனைந்ததுண்டா நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்.. நாமுண்ணும் ஒவ்வொரு பருக்கை சோற்றுக்ககத்தும் மழையே உயிராக கரைந்துள்ளது; மழையில்லையேல் சோறில்லை மழையில்லையேல் வனமில்லை […]

Read More

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

முற்றிலும் உண்மை….. •▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬••▬▬▬• ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்குவந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்துபார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ளசாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில்மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.. . கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போதுரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன்வீடு செல்ல முடிவெடுத்தார். .. அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒருடிக்கெட் கொடுத்தார்.. இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது… கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்… நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவைதட்டியது… கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்… நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்…. கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அதுஎவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்லடிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …??? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்துகதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பேஇல்லன்னு…. •▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬••▬▬▬• நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படிதான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரேகிடைக்காது.. •▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬••▬▬▬•

Read More

ஏற்றுங்கள்; போற்றுங்கள்!

கவியரசர் கவிதை…..                அன்னை இந்திரா மறைந்த நாள் 30.10…..……….1984 ஏற்றுங்கள்; போற்றுங்கள்! திங்களோர்    முறைதான்   பூக்கும் சித்திர   வடிவம்   காட்டும் செங்கழு    நீர்ப்பூப்    போல தேயமோர்    திருநாள்   காண(த்) தங்களை     ஈந்தார்;    அந்தத் தலைவரை    எண்ணும்    நாளே மங்கலத்    திருநாள்;    இன்று வணங்குவோம்  அவரை  வாழ்த்த.   வெடித்தது    கருவி;    ஆங்கே வீழ்ந்தது   குருதி;    மண்ணில் துடித்தது      ஆவி;    ஆயின் தொட்டகை     விட்டா    ரில்லை பிடித்ததோர்     கொடியை    மார்பில் பிணைத்தவர்    மறைந்தார்;   அந்த படித்தளத்    தின்மேல்    தானே பறக்கின்ற    கொடியைக்     கண்டோம்!   ஏற்றுங்கள்     கொடியை    வானில்; ஏற்றிடும்    போதே       நெஞ்சில் போற்றுங்கள்    காந்தி     என்னும் புண்ணிய    மூர்த்தி     தன்னை; மாற்றுங்கள்     சமுதாயத்தை மாபெரும்     பரத     நாட்டில் ஆற்றுங்கள்    சிறந்த   சேவை; அன்னைக்கு    மகன்தான்   காவல்!   இந்தியா     பெற்ற     வாழ்வு எவரெவர்     கைக்கோ     சென்று சந்தியில்      நின்றார்     மக்கள் தாயகம்    நினைவா   ரில்லை […]

Read More