டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை

டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை : வேறு வழியின்றி அரசு ஒப்புதல் “டெங்கு’ காய்ச்சலால் ஏற்பட்டு வரும், உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் திணறிவரும் தமிழக அரசு, வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், சித்த மருத்துவ சிகிச்சையை துவக்கி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், இந்த ஆண்டு, ஜூன், ஜூலை மாதங்களில், 39 பேரை பலிகொண்ட, டெங்கு காய்ச்சலின் தீவிரம், … இரண்டு மாதங்களாக குறைந்தபாடில்லை.மதுரை மாவட்டத்தில் மட்டும், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு […]

Read More

ஹைக்கூப் போட்டி !

ஹைக்கூப் போட்டி ! பரிசு ரூபாய் 5000/- இறுதி நாள் 10-12-2012 தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி ! கவிஞர்கள் தங்களின் சிறந்த ஹைக்கூவிலிருந்து இயற்கை சார்ந்த  3 ஹைக்கூ கவிதைகளை அனுப்பி வைக்கலாம். முழு முகவரி, கைபேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும். கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ இலக்கணத்திற்குட்பட்டு இருக்க வேண்டியது அவசியம். இறுதி நாள் :- 10-12-2012 அனுப்ப வேண்டிய முகவரி:- கவிஞர் சுடர் முருகையா பி3/ பிளாக் 59, ஜீவன் […]

Read More

ஏலக்காய்

ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?   வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது. ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை… * குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் […]

Read More

கர்பலா

கர்பலா – இஸ்லாத்தின் வரலாற்று வடு!! – கவிஞர் அத்தாவுல்லாஹ்   கர்பலா- போராட்டக் களமல்ல உயிர்களை விதைத்த நீரோட்டக் களம் உயிர்த் தெழும் தியாக வாழ்க்கைக்கு அண்ணல் பெருமானின் பரிசுத்தப் பரம்பரையினர் தங்கள் இரத்தம் பிழிந்து பூசிய உயிரோட்டக் களம்! அலங்காரத் தலைமுடிகளில் ஆணவப் புழு புழுத்த மூளைகளில் யஜீதின் முள் முளைத்த கர்வங்களுக்கு கை கொடுக்க மறுத்த கண்ணியங்களின் சுத்தம்! பூவின் இதழ்களைப் பொசுக்கிப்போட – அங்கே காட்டுப் பன்றிகளே கனலேந்தி வந்தன ! […]

Read More

அருள் வேட்டல் (பி. எம். கமால், கடையநல்லூர் )

வித்தகன் உன்திருப் புத்தகத் தத்துவம் விளங்கிட அருள் புரிவாய் ! நித்தமும் மொத்தமாய் நின்திருப் பெயரையே நினைந்திட அருள் புரிவாய் ! உத்தமத் திருநபி உளத்தினில் என்னுளம் உறைந்திட அருள் புரிவாய் ! பித்தனாய் உன்னையே பற்ரிடப் பரமனே பெரிதுமே எனக்கருள்வாய் ! நோயினில் படுத்துடல் நொம்பலப்ப டாமலே நோயிலா வாழ்வருள்வாய் ! பாயினில் படுத்திடும் போதிலும் உன்பெயர் பரவிடர்க கருள்புரிவாய் ! சேய்எனை உன்திருக் கலிமாவே தாலாட்ட செய்தெனக் கருள்புரிவாய் ! போய்விளை யாடும்புல் வெளியிலும் […]

Read More

மணம் வீசும் மணிச் சொற்கள் (நபிமொழித் தொகுப்பு)

அஷ்ஷெய்க் காலித் முஹம்மத் மின்ஹாஜ் (இஸ்லாஹி)   இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களுள் இரண்டாம் இடம் வகிப்பது ஹதீஸ் எனும் நபிமொழிகள்தாம். அந்த நபிமொழிகளைச் சரியான முறையில் புரிந்துகொள்ளாததுதான் இன்று முஸ்லிம் சமுதாயத்தின் பிளவுகளுக்கும் பின்னடைவு-களுக்கும் முதன்மைக் காரணம் எனலாம். நமது நாட்டைப் பொறுத்தவரை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குப் பெருமானார்(ஸல்) அவர்களின் பொன்மொழி-களை விளங்கிக்கொள்வதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே இருக்கிறது. எனவே அதைப் பற்றிய தெளிவை சமூகத்துக்கு வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். நூலாசிரியர் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் இஸ்லாஹி […]

Read More

பக்கவாதம் அறிகுறிகளும், ஆபத்தும்..!

உலகிலே மிக அதிக அளவு மக்களை ஊனமாக்குவது..! வருடத்திற்கு ஆறு கோடி மக்களை உலகம் முழுக்க படுக்கையில் தள்ளி, முடக்கிப் போடுவது..! வருடத்திற்கு ஒன்றரை கோடி மக்களை உலகம் முழுக்க பலிவாங்கிக் கொண்டிருப்பது..! எந்த நோய் தெரியுமா? ப்ரெயின் அட்டாக் எனப்படும் பக்கவாத நோய்!! உலகம் முழுக்க 6 வினாடிக்கு ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதால், இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிக மிக அவசியம். நடை பயிலும் குழந்தை முதல், நடக்க தள்ளாடும் தாத்தா […]

Read More

நூல் அறிமுகம் : அழகு ராட்சசி

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.   கவிதைகளின் வகை: புதுக்கவிதைகள்   விலை: ரூ. 60.   ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்.   பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்.   அணிந்துரை எழுதியவர்கள்:   திரு. வதிலைபிரபா அவர்கள். திரு. மன்னார் அமுதன் அண்ணா. யார் யார் படிக்கலாம்  மரணத்திற்குப் பிறகும் தன்னுடைய வாழ்க்கைத் துணையை நேசிக்கத் துடிப்பவர்கள் வாங்கிப் படிக்கலாம். கவிதை நூலிலிருந்து ஒரு கவிதை ————————————————— உன் செல்லக்குறும்புகள் எத்தனையோ முறை எல்லைமீறிய போதும் நான் ஒருமுறைகூட உன்னைக் கோபத்தில் […]

Read More

சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்

சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் பற்றி பலரும் பலமுறை கேள்வியுற்றிருப்பார்கள் சிறுவரும் வரலாற்றுப்படத்தில் படித்திருப்பர் ஆனால் அவர் உருவம் எப்படிஇருக்கும் ??? என படத்தில் பார்துள்ளோர் சிலரே ஆகலாம் !!!! பார்கக்காதவர் நிரலில் யானும் உள்ளேன் இணைய தளங்களில் உலாவரும்போது கண்டது பார்த்தவர் பார்க்காதவர் என எல்லொரும் காண அவரது சிலை இந்தியாவில் நாளந்தாவில் அவர் நினைவிடத்தில் உள்ளது படத்தில் கண்டேன் தாங்களும் காண்க நூ த லோ சு மயிலை selvindls61@gmail.com

Read More