ஏ.எஸ்.பி.,பொறுப்பேற்பு

உள்ளுர் காவல்துறை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் ஏழு மாதத்திற்கு பின், ஏ.எஸ்.பி., விக்ரமன் நேற்று பொறுப்பேற்ற பின் கூறுகையில், “”போக்குவரத்து சிக்கல் சீரமைக்கப்படும். பொதுமக்களின் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கபடும். கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் தடுக்கபடும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *