சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் …

இலக்கியம் கவிதைகள் (All) விருதை மு. செய்யது உசேன்
சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும்
சின்னஞ்சிரு மகிழ்வும்
பென்னம் பெரிதாகும்
[
சிரிச்சா போதும்]
அரியாசனத்திலே அரசாண்ட போதும்
,
சரியாசனம் போல் நகைசுவை வேண்டும்
சரித்திரத்தை நோக்கின் விகடங்கள் புரியும்
அரிதான நகையே அறியாமை நீக்கும்
,
அறிவொளியை கூட்டும்
முப்பதில் ஒரு நாள் கூடியே ஒன்றாய்
தப்பது முறிய நாம் சிப்போம் நன்றாய்
[
சிரிச்சா போதும்]
புணிதங்கள் சேர்க்கும் அனிதங்கள் விலகும்
பணி தந்த சோர்வை நகைசுவை போக்கும்
பினி
யாவும் நீங்கும் கனியாக இனிக்கும்
மனிதத்தின்
நேயம் சிரிப்பாலே கூட்டும்
இனிமைகள்தொடரும்

எம்மதமும்
இங்கே சங்கமமாகும்
சம்மதமும்
சந்தோஷம் சிரப்பாக ஓங்கும்
[
சிரிச்சா போதும்]
விருதை மு.செய்யது உசேன்
055 490 83 82
சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும்
சின்னஞ்சிரு மகிழ்வும்
பென்னம் பெரிதாகும்
[
சிரிச்சா போதும்]
அரியாசனத்திலே அரசாண்ட போதும்
,
சரியாசனம் போல் நகைசுவை வேண்டும்
சரித்திரத்தை நோக்கின் விகடங்கள் புரியும்
அரிதான நகையே அறியாமை நீக்கும்
,
அறிவொளியை கூட்டும்
முப்பதில் ஒரு நாள் கூடியே ஒன்றாய்
தப்பது முறிய நாம் சிப்போம் நன்றாய்
[
சிரிச்சா போதும்]
புணிதங்கள் சேர்க்கும் அனிதங்கள் விலகும்
பணி தந்த சோர்வை நகைசுவை போக்கும்
பினி
யாவும் நீங்கும் கனியாக இனிக்கும்
மனிதத்தின்
நேயம் சிரிப்பாலே கூட்டும்
இனிமைகள்
தொடரும்
எம்மதமும்
இங்கே சங்கமமாகும்
சம்மதமும்
சந்தோஷம் சிரப்பாக ஓங்கும்
[
சிரிச்சா போதும்]
விருதை மு.செய்யது உசேன்
055 490 83 82
சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும்
சின்னஞ்சிரு மகிழ்வும்
பென்னம் பெரிதாகும்
[
சிரிச்சா போதும்]
அரியாசனத்திலே அரசாண்ட போதும்
,
சரியாசனம் போல் நகைசுவை வேண்டும்
சரித்திரத்தை நோக்கின் விகடங்கள் புரியும்
அரிதான நகையே அறியாமை நீக்கும்
,
அறிவொளியை கூட்டும்
முப்பதில் ஒரு நாள் கூடியே ஒன்றாய்
தப்பது முறிய நாம் சிப்போம் நன்றாய்
[
சிரிச்சா போதும்]
புணிதங்கள் சேர்க்கும் அனிதங்கள் விலகும்
பணி தந்த சோர்வை நகைசுவை போக்கும்
பினி
யாவும் நீங்கும் கனியாக இனிக்கும்
மனிதத்தின்
நேயம் சிரிப்பாலே கூட்டும்
இனிமைகள்
தொடரும்
எம்மதமும்
இங்கே சங்கமமாகும்
சம்மதமும்
சந்தோஷம் சிரப்பாக ஓங்கும்
[
சிரிச்சா போதும்]
விருதை மு.செய்யது உசேன்
055 490 83 82
சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும்
சின்னஞ்சிரு மகிழ்வும்
பென்னம் பெரிதாகும்
[
சிரிச்சா போதும்]
அரியாசனத்திலே அரசாண்ட போதும்
,
சரியாசனம் போல் நகைசுவை வேண்டும்
சரித்திரத்தை நோக்கின் விகடங்கள் புரியும்
அரிதான நகையே அறியாமை நீக்கும்
,
அறிவொளியை கூட்டும்
முப்பதில் ஒரு நாள் கூடியே ஒன்றாய்
தப்பது முறிய நாம் சிப்போம் நன்றாய்
[
சிரிச்சா போதும்]
புணிதங்கள் சேர்க்கும் அனிதங்கள் விலகும்
பணி தந்த சோர்வை நகைசுவை போக்கும்
பினி
யாவும் நீங்கும் கனியாக இனிக்கும்
மனிதத்தின்
நேயம் சிரிப்பாலே கூட்டும்
இனிமைகள்
தொடரும்
எம்மதமும்
இங்கே சங்கமமாகும்
சம்மதமும்
சந்தோஷம் சிரப்பாக ஓங்கும்
[
சிரிச்சா போதும்]
விருதை மு.செய்யது உசேன்
055 490 83 82

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *