பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே

முனைவர். துளசி.இராமசாமி அவர்களின் “பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே” என்ற நூலின் அறிமுகம்தான் இக்கட்டுரை. கார்த்திகேசு.சிவதம்பிக்கு இந்நூலை படையலாகக் கொடுப்பதிலிருந்து இந்நூல் தொடங்குகிறது. இந்நூல் சுமார் 885 பக்கங்களைக் கொண்ட பெருநூல். தற்போது நாம் சங்க இலக்கியம் என்று நினைத்திருக்கும் பாடல்கள் பழந்தமிழகத்தில் வாய்ப்பாடல்களாக பாடப்பட்டு வந்ததுதான் என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறார். தமிழுக்கென்று வரிவடிவம் கண்டுப்பிடித்த பிறகு, இவ்வாய் மொழிப்பாடல்கள் இலக்கியங்களாகத் தொகுக்கப்பட்டன வென்றும், அவைகள் வரியின் அடிப்படையில் நான்குத் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன என்று பல்சான்றுகள் மூலம் […]

Read More

மை

(த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ஹிதாய‌த்துல்லாஹ் இளையான்குடி சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம்) தாலாட்ட‌ தாய்மை வேண்டும் ! த‌லைநிமிர‌ நேர்மை வேண்டும் ! பாராட்ட‌ திற‌மை வேண்டும் பாட்டெழுத‌ புல‌மை வேண்டும் ! நாளென்றால் கிழ‌மை வேண்டும் ! ந‌ட்பென்றால் இனிமை வேண்டும் ! ஏர்க்காலால் ப‌சுமை வேண்டும் எல்லோர்க்கும் ந‌ன்மை வேண்டும் ! உண்மையே உய‌ர்வைக் காட்டும் உழைப்பொன்றே சிகர‌ம் காட்டும் ! பெண்மையே பெருமை காட்டும் வீண் பேராசை சிறுமை காட்டும் ! த‌ன்ன‌ல‌ம் பொய்மை காட்டும் […]

Read More

இஸ்லாத்தில் இல்லறம்

TODAY’S PAPER » FEATURES » FRIDAY REVIEW October 26, 2012 Matters of matrimony MOB-HABIB There are many books on the Islamic religion and many more on the institution of marriage. Sheikh Muhammed Karakunnu wrote a book in Malayalam where he combined the two. It is this book on matrimony which K.M. Muhammed has translated into […]

Read More

ஈஸ்டர் தீவில் மனித குடியேற்றம் நிகழ்ந்தது எப்படி?

ஈஸ்டர் தீவுகள் உலகின் மிக தொலைவில் உள்ள மனித குடியேற்றம் நிகழ்ந்த தீவு. 64 சதுரமைல் பரப்பளவே உள்ள அதன் ஜனதொகை 9000 பேரை தாண்டியதில்லை. ஈஸ்டர் தீவுகளை தாண்டி மனிதர் வசிக்கும் இடம் என்றால் கிழக்கே 2300 மைல் தொலைவில் சிலே உள்ளது, வடகிழக்கே டஹிட்டி 2500 மைல் தொலைவில் உள்ளது. 54 பேர் மட்டுமே வசிக்கும் பிட்கெயின் தீவு தான் மேற்கே 1400 மைல் தொலைவில் உள்ளது. இப்படி அனைத்து தீவுகூட்டங்களில் இருந்தும் தனிமைபட்டு […]

Read More

தேரிருவேலி அலி பாதுஷா த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

ஷார்ஜா முனிசிபாலிட்டியில் ப‌ணிபுரிந்து வ‌ரும் தேரிருவேலி மௌல‌வி அலி பாதுஷா ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளின் த‌க‌ப்ப‌னார் ஆசிரிய‌ர் ஜ‌லால் இன்று திங்க‌ட்கிழ‌மை 29.10.2012 மாலை இந்திய‌ நேர‌ப்ப‌டி 4.30 ம‌ணிக்கு தேரிருவேலியில் வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். அலி பாதுஷா தொட‌ர்பு எண் : 96 55 96 89 90 ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் த‌க‌வ‌ல் உத‌வி : அஹ‌ம‌து […]

Read More

முதுகுள‌த்தூர் சித்தீக் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ சித்தீக் இளையான்குடி டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரியில் விரிவுரையாள‌ராக‌ ப‌ணிபுரிந்து வ‌ருகிறார். இவ‌ர‌து த‌க‌ப்பனார் 27.10.2012 ச‌னிக்கிழ‌மை இர‌வு வ‌ஃப‌த்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் த‌கவ‌ல் உத‌வி : முதுவை தாஹிர் சீனி ஜெராக்ஸ் முதுகுள‌த்தூர்.

Read More

முதுவை ஜ‌ஹாங்கீருக்கு ஆண் குழ‌ந்தை

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பொருளாள‌ர் ஏ. ஜ‌ஹாங்கீருக்கு ஆண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. இது அவ‌ருக்கு மூன்றாவ‌து குழ‌ந்தை. அவ‌ருக்கு மூத்த‌ பெண் குழ‌ந்தையும், அத‌னைத் தொட‌ர்ந்து ஆண் குழ‌ந்தையும் உள்ள‌து. வாழ்த்துக்க‌ள் ஜ‌ஹாங்கீர் ! ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம்

Read More

தியாக‌த் திருநாள் ந‌ல்வாழ்த்துக்க‌ள்

  அஸ்ஸ‌லாமு அலைக்கும்   அனைவ‌ருக்கும்   தியாக‌த் திருநாள்   ந‌ல்வாழ்த்துக்க‌ள்   ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய அர‌பு அமீர‌க‌ம்   முதுகுள‌த்தூர்.காம்   முதுவை ஹிதாய‌த் India : 965 9644 786

Read More

முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதை

முனைவென்றி நா சுரேஷ்குமார் எழுதிய கவிதைகளுக்கான என்னுடைய வலைத்தளத்தின் இணைப்புகளை கீழே தந்துள்ளேன். படியுங்கள். தங்களின் கருத்துக்களை ஒவ்வொரு கவிதைக்கு கீழே இடுங்கள். செருப்பு தைக்கும் தொழிலாளி – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/07/blog-post.html அஞ்சல்பெட்டி – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/06/blog-post_30.html மரநேயம் (துளிப்பாக்கள்)- http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/06/blog-post.html ஏழை (துளிப்பாக்கள்)   http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/08/blog-post_12.html ஆகஸ்டு 2012 பாவையர்மலர் மாத இதழில் ரூ 150 இரண்டாம் பரிசு பெற்ற என்னுடைய கவிதையை படித்து மகிழுங்கள். http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/05/blog-post_9471.html     இலண்டனில் வெளிவரும் காற்றுவெளி செப்டம்பர் இதழில் என்னுடைய கவிதை வெளிவந்துள்ளது. கவிதையை படித்துப் […]

Read More

முஸ்லிம் லீக் பிர‌முக‌ர் ர‌ப்பானி அப்துல் குத்தூஸ் வ‌ஃபாத்து

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் முன்ன‌ணிப் பிர‌முக‌ர் ர‌ப்பானி அப்துல் குத்தூஸ் திடீர் உட‌ல்ந‌ல‌க்குறைவு கார‌ண‌மாக‌ இன்று 23.10.2012 செவ்வாய்க்கிழ‌மை காலை சென்னையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார‌து ம‌றைவு முஸ்லிம் லீக் இய‌க்க‌த்திற்கு பேரிழ‌ப்பாகும். அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை த‌லைவ‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி, பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா உள்ளிட்டோர் இர‌ங்க‌ல் தெரிவித்துள்ள‌ன‌ர். மேலும் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.    

Read More