வா ! ரமழானே ! வா ! (பீ. எம். கமால் , கடையநல்லூர்)

வா ! ரமழானே ! வா ! உன்னை வரவேற்க இரப்பைகளிலும் இதயங்களிலும் ஆயிரம்கோடி கரங்களோடு காத்திருக்கின்றோம் ! நீ பசிமாதம் ஆனாலும் எங்கள் ஆன்மாக்களுக்கு விருந்தளிக்கவல்லவா விண்ணிறங்கி வருகின்றாய் ? எங்கள் ஆன்மத் தங்கத்தை புடம்போட வருகின்ற புனித ரமழானே ! வா ! வா ! காபாவைச் சுற்றிவந்து கைக்குழந்தை ஆகின்றோம் ! ஆனாலும் இங்கே பொய்க்குழந்தையாகவே பொழுதைக் கழிக்கின்றோம் ! அந்தப் பாவத் துருவையும் கூட சுட்டெரிக்கும் உன் நெருப்பில் சாம்பலாக்கி விடுகின்றாய் […]

Read More

துபாயில் ர‌ம‌ளானை வ‌ர‌வேற்கும்‌ முப்பெரும் விழா

துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல்ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ம‌ற்றும் ஜ‌மாஅத்துல் உலமா பேர‌வை ர‌ம‌ளானே வ‌ருக‌ ! ர‌ஹ்மானே நிறைவ‌ருளை த‌ருக‌ !!, தொட‌ர் சொற்பொழிவு நிறைவு நிக‌ழ்ச்சி ம‌ற்றும் ப‌ய‌ண‌ம் தொட‌ரின் 13 ஆவ‌து வார‌ சொற்பொழிவு உள்ளிட்ட‌ முப்பெரும் விழா 11.07.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் ந‌டைபெற்ற‌து. ஈடிஏ டி.என்.எஸ். சீனிய‌ர் எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் ஏ. நூருல் ஹ‌க் த‌லைமை வ‌கித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் ப‌ய‌ண‌த்தில் ப‌ல்வேறு ப‌டித்த‌ர‌ங்க‌ளை […]

Read More

தமிழால் நான் உயர்ந்தேன்!! :மா.ஆண்டோ பீட்டர்

அன்புச் சகோதரர் ஆண்ட்டோ! மரக்கட்டைகளினூடே சிறுகன்றாய் முட்டிமோதி முளைவிடும் தருணமதில் புயலாய் சுழட்டியடித்த வீச்சில் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் கேளிவிக்குறியாகிப்போக சிறுகன்றும் சீர்தூக்கி வாழும் வகையறிந்து வல்லமையாய் வடிவாய் வளர்ச்சியும் கொண்டு வண்ணமிகு மலர்களும் கனிவாய் கனிகளும் ஈன்று கற்பகவிருட்சமாய் தமிழ்கூறும் நல்லுலகோருக்கு கருணை மழையாய் கணிப்பொறி கருத்தாய் கற்கும் வகையும் காட்டி ஆக்கமும் ஊக்கமும் அலுக்காத நீண்டதொரு இலட்சியப் பயணமும் கணிப்பொறி ஆங்கில மாயையை தெள்ளுதமிழ் விருந்தாய் தெளியச்செய்து தெகிட்டாத தேனாய் அள்ளித்தந்து திகைப்பாய் திரும்பிப் பார்க்கும் […]

Read More

அறிவியல் அதிசயங்கள் : செயற்கை மேகம்

( K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., ) செயற்கை மேகம் கொதிக்கும் கோடைகாலம் வந்து விட்டது. சாலையோர தர்பூசணி பழக்கடைகளிலும், பழமுதிர் சோலைகளிலும் கூட்டம் அலைமோதத் துவங்கி விட்டது. கையில் குடையுடனும், தலையில் துண்டைக் கட்டிக் கொண்டும் “உஸ்! அப்பாடா என்ன வெயில்!” என்று புலம்பும் மக்கள் கூட்டம் ஒருபுறம் “மழை பெய்யாதா?” என்ற ஏக்கத்தோடு வானை ஏறிட்டு நோக்கி புலம்பும் கூட்டம் மறுபுறம். இப்படி கோடைவெயில் கடுமையாக அடித்தாலும், இதற்கான மாற்று வழியை நாம் சிந்திப்பதில்லை. கட்டார் […]

Read More

சிறுகதை : பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி )

பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி ) ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த ஒரு வாரத்திலேயே கணக்குத் தீர்த்து ரிலீவிங் ஆர்டரைக் கையில் கொடுத்துவிட்டார்கள். அதைவிட முக்கியம், பத்து வருஷமாய் இந்தக் கம்பெனியின் பாதுகாப்பிலிருந்த விலை மதிக்க முடியாத என்னுடைய டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட் விடுதலையடைந்து என் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது. டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட்டோடு அடுத்த வாரம் துபாய்க்குப் பறக்க வேண்டும். துபாயில் இதைவிடப் பல மடங்கு சம்பளம் கூடிய வேலையொன்று ஐயாவுக்காக காத்திருக்கிறது. அந்த துபாய்க் கம்பெனியில் […]

Read More

ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!! பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்! ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்! இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்! ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்! உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்! ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்! எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்! ஏழ்மையை […]

Read More

உயிரை போக்கும் மொபைல் ஃபோன்

Be care with your Mobile Phone using, Don’t talk while Driving, Don’t talk while road crossing, Don’t talk while Railway crossing, Don’t talk continuously more than 10 min, Don’t talk ur right ear, use ur left Ear, Don’t respect missed calls esp for women, Don’t answer unknown no esp for women, Don’t talk while less […]

Read More

திருச்சி ட‌வுண் காஜிக்கு பேர‌ன்

திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜியும், முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ மௌல‌வி கே. ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளின் மூத்த‌ ம‌க‌ன் ஜெ. ஷம்சுதீன் பாஷாவுக்கு ஆண் குழ‌ந்தை திருச்சியில் பிற‌ந்துள்ள‌து. ஜே. ஷம்சுதீன் பாஷா தொட‌ர்பு எண் : 9788 785 786 மௌல‌வி ஜ‌லீல் சுல்தான் : 98 424 77862 த‌க‌வல் உத‌வி : ஏ. அஹம‌து இம்தாதுல்லாஹ் துணைத் த‌லைவ‌ர் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம்

Read More

ஏக்கங்களைத் தீர்க்கும் “20”

1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள். 2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் […]

Read More

உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? இந்த சந்தேகம் நம்மில் யாருக்காவது வந்ததுண்டா?அவ்வாறு வருமாயின் அதற்குபதில்,நிச்சயமாக இல்லை என்பதுதான். உபதேசம் என்பது  இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பொது உடைமையே அன்றி உலமாக்களின் தனி உடைமை அல்ல. உபதேசம் செய்வது  மார்க்க அறிஞர்கள் மீது மட்டும்தான் கடமை மற்ற முஸ்லிம்கள் மீது அதைக்கேட்பது மட்டும் தான் கடமை என நினைப்பது பெரும்தவறு.மார்க்கஅறிஞர்களின் உபதேசத்தை எப்போது நாம் செவிமடுத்துவிட்டோமோ அதை பிற முஸ்லிம்களுக்கு எத்திவைப்பது நம் அனைவரின் மீதும்கடமையாகிவிடுகிறது.குறிப்பாக […]

Read More