வஃபாத்து செய்தி

இறப்பு செய்திகள் உள்ளுர்
சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் பீர் மற்றும் முதுகுளத்தூரைச் சேர்ந்த காதர்பாத்து, பத்ருன்னிஷா               ( க/பெ. முஹம்மது உசேன், ஆசிரியர்), ரசூல் ஆகியோரின் தாயார் நேற்று 20.07.2012 வெள்ளிக்கிழமை  முதுகுளத்தூரில் வஃபாத்தானார்.
இவர் துபாயில் பணிபுரிந்து வரும் சாதிக், சவுதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் அப்துல்லா, நூர் முஹம்மது, அப்துல் காதர், சல்மான் ஆகியோரின் நன்னியாவார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்
முதுகுளத்தூர்.காம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *