Procedure to Get Muslim Marriage Certificate in Tamil Nadu Register office:

Documents Required: 1. 4 Set Photo copies of both husband and wife. (passport size) 2. VAO certificate which states I am living so and so address and this is my first marriage. (This is from both side husband and wife) two VAO certificates. 3. Ration Card copy for both 4. Transferred certificate or degree certificate […]

Read More

கணினிக் கல்வி இதழ் செய்திகள்

கணினிப்பாவனையாளர்களுக்காக நான் வாசித்த சில விடையங்களை  கணினியைப் பயன்படுத்தும் உங்களுக்கு உதவியாக இருக்கும் வாசித்துப்பயன் அடையுங்கள். கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம் இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி […]

Read More

ரமளான் உரை – மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ

ரமளான் உரை முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ வணங்கிடத் தலையும் – வாழ்த்திட நாவும் தந்தவனே ! இணங்கிட மனமும், வழங்கிடக் கரமும் தந்தவனே ! வல்லவனே … அல்லாஹ் என்னும் தூய இறைவனே ! காலமெல்லாம் உன்னைப் போற்றுகிறேன்! புகழுகிறேன் ! இந்தக் கனிவான ரமளானில் உன் பெயரால் என் கன்னி உரை துவங்குகிறேன் ! அன்பார்ந்த நேயர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. புனித ரமளானின் புனிதத்தை உணர்ந்து […]

Read More

நோன்பு குறித்த வானொலி உரை – பகுதி 2

வானொலியில் பேசிய நோன்பு பேச்சு : பகுதி 2 ( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ ) எல்லா உலகமும் ஏகமாய் ஆளும் வல்லான் ஒருவன் அல்லாஹ்வின் திருப்பெயரைப் போற்றி புகழ்கிறேன் ! அவன் திருவருளை வேண்டிப் பிரார்த்தித்து இவ்வுரையைத் துவங்குகிறேன் ! பேரன்பு கொண்ட சகோதர சகோதரிகளே ! பொறுமையின் மாதமென்றும் – புண்ணியத் திங்களென்றும் போற்றிப் புகழத்தக்க கண்ணிய மாதத்தில் – பசித்திருந்து – விழித்திருந்து – தாகம் பொறுத்து […]

Read More

பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்பு

ஆன்மாவின் உணவாக ……ஆகிவிட்ட ரமலானே நோன்பும்தான் மருந்தாகி …..நோய்முறிக்கும் ரமலானே! பாரினிலே குர்ஆனைப் ….பாடமிட்ட ஹாபிழ்கள், காரிகளின் கிர்ஆத்கள் …..காதுகளில் சொட்டுந்தேன்! பகைவனான ஷைத்தானைப் ……பசியினாலே முறியடித்தாய்த் தொகையுடனே வானோரைத் …தொடரவும்தான் நெறியளித்தாய்! இருளான ஆன்மாவை …….இறைமறையின் ஒளியாலே அருளான பாதைக்கு ….அழைத்திடுமுன் வழியாமே! நண்பனாக மாற்றினாயே …….நாங்களோதும் குர்ஆனை நண்பனாகப் போற்றுகின்றோம் …. நோன்பையும்தான் மாண்பாக இம்மாதம் மறையோதி ….இரட்டிப்பு நன்மைகளை இம்மைக்கும் மறுமைக்கும் …இனிப்பாகத் தந்திடுமே புடமிடும்நல் லுடற்பயிற்சிப் ….புதுச்சுவையும் பெருகிடவும் திடமுடன்நாம் பெறுதலுக்குத் […]

Read More

துபாய் முதுவை ஜமாஅத் செய்தி மணிச்சுடர் நாளிதழில்

துபாய் : ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கடந்த 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாயில் இஃப்தார் நிகழ்வினை மிகச் சிறப்புற நடத்தியது. இந்நிகழ்வினை மணிச்சுடர் நாளிதழ் மிகச்சிறப்பாக வெளியிட்டுள்ளது. கீழ்க்கண்ட இணைப்பில் இச்செய்தியினைக் காணலாம். http://www.scribd.com/doc/101421651/Manichudar-July-29-2012 மணிச்சுடர் நிர்வாகத்திற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Read More

டிசம்பர் 28, துபாயில் முதுவை சங்கமம் 2012

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி ‘முதுவை சங்கமம் 2012’ 29.12.2012 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இவ்வறிப்பினை முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் வெளியிட்டார். அமீரகம் மற்றும் வளைகுடாவின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூர் ஜமாஅத்தினர் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு இப்போதே ஏற்பாடுகளை செய்யத் […]

Read More

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா பெங்களூர் எம்பயர் உணவகத்தில் நடைபெற்றது. துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. நிகழ்விற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச்.இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் ஜமாஅத்தின் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து இதுபோன்ற […]

Read More

ரமளான் தூது

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) அல்ஹம்து லில்லாஹி அகிலத்துப் புகழெல்லாம் அன்பாளும் அருளாளும் ஈருலகை அரசாளும் ! அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை ! அருள் தா என் நல்லவனே ! அதுதான் என்கோரிக்கை ! சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு சன்மார்க்க நெறிதந்த சாந்தி நபி நாதருக்கு – ஸல்லல்லாஹு என்ற ஸலவாத்து மலர் தூவி சங்கையினை சமர்பித்து கவிதையினைப் பாடுகிறேன் ! அங்காச புரியினிலே அழகுமலர்ச் சோலையிலே, […]

Read More