சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல்

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியருடன் தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 05-05-2012 அன்று, மாலை 5  மணி முதல் 7 மணி வரை, “தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல்” நிகழ்ச்சி ஒன்றை, சிங்கப்பூரில் ஜாலான் சுல்தான் சாலையில் அமைந்துள்ள சுல்தான் பிளாசாவில் மிகச்சிறப்பாக நடத்தியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் 24  ஆண்டுகள் அனுபவம் பெற்றவரும், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் பேராசிரியருமான முனைவர் […]

Read More

துபாயில் இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் 30 வ‌து ஆண்டு விழா

துபாய்: துபாயில் இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் 30வ‌து ஆண்டு விழா ஏப்ர‌ல் 26 ம‌ற்றும் 27 ஆகிய‌ இரு தேதிகளில் துபாய் ஆண்க‌ள் க‌ல்லூரியில் ந‌டைபெற்ற‌து. இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் துபாய் கிளை தலைவர் எஸ். வெங்கடேஷ் தனது துவக்கவுரையில் 30வது ஆண்டு விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற தங்களது உழைப்பினை நல்கிய அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். சிபிடி படிப்புக்கு துபாய் மற்றும் வடக்கு அமீரகத்திலிருந்து […]

Read More

வஹியாய் வந்த வசந்தம்

வஹியாய் வந்த வசந்தம் (திருக்குர்ஆன் ஓர் அறிமுகம்) தமிழ்மாமணி பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி – 630 702 சிவகெங்கை மாவட்டம் அலைபேசி : 99763 72229 மின்னஞ்சல் : mudukulathur.com@gmail.com ஏவல், விலக்கல் எதுவென்று காட்டுகின்ற காவல் ரஹ்மானின் கலைஞானக் கண்ணாடி ! பொய்யின் வேர்களைப் பொசுக்க வந்த பொறி நெருப்பு ! மெய்யின் கரை சேர்த்து மீட்க வந்த ஓர் துடுப்பு ! வெகு நாளாய் மானிடர்க்கு வெகுமானம் தர எண்ணி ரஹ்மான் […]

Read More

வாழ்த்து மடல்

இறைவனுக்கே புகழ் அனைத்தும் 26.01.2011 புதன் கிழமையன்று நடைபெற்ற திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்தின் அறுபதாண்டுப் பெருவிழாவில் கல்லூரியை வாழ்த்தி பாராட்டி வாசிக்கப்பட்ட வாழ்த்துமடல் ! அல்ஹம்துலில்லாஹ் ! இன்றென்ன … ஜமாலில்… ! எல்லோரும் புன்னகை உடுத்தியிருக்கிறார்களே….! இன்றென்ன …. திருவிழா…? எல்லோருடைய இதயத்திலும் உற்சாகம் …. வழிகிறதே….! அந்த வானத்திற்கு என்ன செய்தி போனது…? அதுவும் … தாகமாய் வந்து இங்கே! வரலாறு எழுதுவோர் உண்டு ! வரலாறு படைப்பவரும் […]

Read More

முத்துப்பேட்டை பகுதிக்கு தா. பாண்டியன் வருகை

காரைக்குடி – திருவாரூர் –  முத்துப்பேட்டை – அதிராம்பட்டினம் வழி அகல இரயில் பாதை பணியினை உடனே மத்திய அரசும், தென்னக இரயில்வேயும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி ஒரு லட்சம் மக்கள் கலந்துக்கொண்ட ”மாபெரும் மனித சங்கிலி” போராட்டம் திருவாரூர் இரயில்வே நிலையம் முதல் முத்துப்பேட்டை இரயில்வே நிலையம் வரை 5.5.12 மாலை 4 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெற்றது என்ற செய்தியினை இணையத்தள வாசகர்களாகிய நாம் அறிவோம். திருவாரூரில் மாலை […]

Read More

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது. சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, […]

Read More

ஏழையாக கடலுக்குச்சென்ற மீனவர் கோடீஸ்வரராக கரை திரும்பினார்

ஜாம்நகர்: குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு கடலில் மீன் பிடித்த போது, விலை உயர்ந்த மீன்கள் சிக்கியதால், கோடீஸ்வரராகியுள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். மத்திய தரமான மீன் பிடி படகு ஒன்றை வைத்து மீன் பிடித்து வந்த இவரின் வாழ்க்கை என்னவோ போராட்டமாகவே இருந்தது. அதனால், இவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஆனால், இப்போது அதிர்ஷ்ட தேவதையின் கருணைப் பார்வைக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவருக்கு மிக […]

Read More