அறஞ்செய விரும்பு – கவிஞர் இ. முஹம்மது அலி

நூலைப்பற்றி … நூல்              :   தமிழ் – ஆங்கிலம் –அரபி உரைகளில்                       அறஞ்செய விரும்பு ஆசிரியர்          :    தமிழ்மாமணி. கவிஞர். ஹாஜி.                     இ. முஹம்மது அலி முதல் பதிப்பு      :    2011 உரிமை           :    ஆசிரியருக்கே முகப்பு ஓவியம்   :    K.S.அம்ஜத் மீரான் ராவுத்தர் அச்சிட்டோர்       :   ஆனந்தி அச்சகம்,                       தஞ்சாவூர் ரோடு, திருச்சி – 620008.                       Ph: 0431 – 4544269 அச்சுப்புள்ளிகள்    :   15 வெளியீடு         :   வாத்தியார் […]

Read More

துபாயில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு நூல் இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் எழுதிய‌ முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா 03-05-2012 வியாழ‌ன் மாலை துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் ந‌டைபெற்ற‌து. விழாவிற்கு அமீரக காயிதேமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் முத‌ல், இர‌ண்டு பாக‌ங்க‌ளை வெளியிட்ட‌ அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை இனி வ‌ரும் பாக‌ங்க‌ளையும் வெளியிடும். திண்டுக்க‌ல் […]

Read More

காலக்கொடுமை

காலயில… மண் சட்டியில சுண்டுன மீனாணம் பழைய நீச்சோறு கொஞ்சம் உப்பு நேத்து ஒறகூத்துன தயிறு அதல சின்ன வெங்காயம் வெட்டிப்போட்டது தொட்டுக்க கொத்தவர வத்த இதெல்லாம் சாப்புட்டு எவ்ளோ நாளாச்சு, அட.. சுடு சோத்துல தண்ணிய ஊத்தி புளிச்சட்டினி, பருப்புச்சட்டினீன்னு அம்மில அரச்சத கையால வழிச்சு கொழவிய குத்துக்க நிப்பாட்டி அதுல உள்ளதயும் வழிச்செடுத்து கிண்ணியில வச்சு ஆஹா.. அந்த சுடு சோத்து சூடுக்கும் சட்டினி மணத்துக்கும் அதுல அரஞ்சும் அரயாம இருக்குற வெஞ்காய இனிப்புக்கும் […]

Read More

தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம்

தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம் : வாழ்ந்து காட்டும் வரலாற்றுச் சிறப்பு இந்திய உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களை ஜவுளிக் கடை அழகு பொம்மையாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய ஊராட்சியை, இந்தியாவின் சிறந்த கிராமமாக மாற்றியிருக்கிறார், மிக்கேல் பட்டண ஊராட்சித் தலைவர் ஏசுமேரி. ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடிக்கும் முதுகுளத்தூருக்கும் இடையில் உள்ளது, மிக்கேல் பட்டணம். அதிக வெப்பமான ஊர். மாவட்டத்தின் பல ஊர்களிலும், குடிநீர் உப்புக் கரிக்க, மிக்கேல் பட்டணத்தில் மட்டும் இனிக்கிறது. […]

Read More

ஹூமர் கிளப் இண்டெர்நேசனல் துபாய் கிளையின் மே மாத நகைச்சுவை கூட்டம்‍

துபாய் : உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் துபாய் கிளையின் மே மாத நகைச்சுவை கூட்டம் 11-ந் தேதி மாலை 6 மணிக்கு அல் கிசைஸ் ஆப்பிள் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்டம் திருப்ப‌த்தூரைச் சார்ந்த நாவலர் கௌஸ் முகைதீன் கலந்து கொண்டு பேசுகையில் நகைச்சுவையின் அவசியத்தையும் அது எவ்வாறு நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் அளிக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.சிறப்பு விருந்தினருக்கு […]

Read More

எல்லா தியாகங்களும் அங்கீகரிக்கப்படுகின்றனவா?

“அப்படிச் சொல்லிவிட முடியாது. 1984-டிசம்பர் 3-ம் தேதி போபால் நகரின் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து மெத்தில் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு கசிந்து, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்துகொண்டு இருந்த தருணத்தில், போபால் ரயில்வே ஸ்டேஷனில் துருவே என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவர் […]

Read More

இஸ்லாம்

“இஸ்லாம் தான்உயர் தத்துவம் – இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம் – இது நலமெலாம் தருதல் சத்தியம் !” என்று பாடினார் ஒருவர். ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்ற வினாவிற்குச் சமயம் என்பர் சிலர்; மார்க்கம் என்பர் பலர். இன்னும் ஏற்ற பல விடைகள் உண்டு. அவ்வாறு சொல்வதற்கேற்ற பொருட் செறிவு உள்ள சொல் ’இஸ்லாம்’ என்ற சொல். அது, நானிலத்திற்கு நலமெலாம் தர வந்த சத்தியம் என்றும் அதற்கு ஏற்ற தத்துவம் […]

Read More

இனிய திசைகள் – மே 2012 ( மே 15 – ஜுன் 14, 2012 )

இனிய திசைகள் – மே 2012 ( மே 15 – ஜுன் 14, 2012 ) http://www.mudukulathur.com/?p=9792 http://www.mudukulathur.com/ முஸ்லிம்களுக்கு முக்கிய அறிவிப்பு பார்வை – அதிரை அருட்கவி முஹம்மது தாஹா இந்திய குடியரசுத் தலைவர் முஹம்மது ஹமீது அன்சாரி ? – சேமுமு நெஞ்சம் மறப்பதில்லை : சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது ஊடகப் பார்வை : குடியரசுத் தலைவரின் முன்னுதாரணம் ! – செந்தமிழன் பிஜேபி தலைவருக்கு 4 ஆண்டு தண்டனை […]

Read More

ஓசையின்றி ஓர் எதிரி !

மருத்துவம் :                ஓசையின்றி ஓர் எதிரி ! இதயம் சுருங்கி இரத்தத்தை பம்ப் செய்யும்போது ஏற்படும் அழுத்தமே உயர்நிலை இரத்த அழுத்தம் (systolic) எனப்படுகிறது. இரத்தத்தை இதயம் பம்ப் செய்த பிறகும்கூட இரத்தக் குழாயில் உள்ள சிறிய அளவு அழுத்தமே கீழ் நிலை இரத்த அழுத்தம் (Diastolic) எனப்படுகிறது. உயர்நிலை இரத்த அழுத்த அளவு (சிஸ்டாலிக்) 12ல் எம்எம். எச்ஜி-ம் கீழ் நிலை இரத்த அழுத்த அளவு (டயாஸ்டாலிக்) 80 எம்எம்.எச்ஜி-ம் இருந்தால் இயல்பானது. இந்த அளவீடுகளுக்கு […]

Read More

பயணம்

இறைவனின் பேரருளால்………. …………………………………………………………. பயணம் ————- உறவூரில் திளைத்து, கருவூரில் ஜனித்து, பேரூரை நாடி, பாருலகம் தன்னில், பவனி வரவே, பயணம் வந்தோம். அறியா பருவம், சரியா ? தவரா? தெரியா அழுகை, புரியா சிரிப்பு, சிரிதாய் துரு,துருவாய், மழழையூர் கண்டோம். அன்னையின் அன்பில், தந்தையின் அறிவில், சொல் வளமறிந்து, உரையாடலறிந்து உலகமதை அறிந்திடவே கல்வியூர் பயணித்தோம். ஒன்றில் தொடங்கி, ஒன்றாய் தொடர்ந்து, சென்றே முயன்று, நன்றாய் பயின்று, வென்றே உயர்ந்து, மாணவனூர் கடந்தோம். அள்ளும் அழகு […]

Read More